13 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பிணியாக்கிய கைராசிக்கார கணவர்? வீடியோ

13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது. நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த...

தந்தை பெயர் குழப்பம்: கற்பழிப்பில் பிறந்த குழந்தையை பள்ளியில் சேர்க்க மறுப்பு…!!

மத்திய பிரதேச மாநிலம் திந்தோரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 2003-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மல்லேசி, ஓம்பிரகாஷ், பசந்த் தாஸ் ஆகிய 3 பேர் கூட்டாக கற்பழித்தனர். இது தொடர்பாக...

மும்பை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: மூதாட்டி பலி – பலர் காயம்..!!

மும்பை புறநகர் பகுதியான தானேவுக்கு உட்பட்ட ஆதார்வாடி பகுதியில் உள்ள ஒரு மாடிவீட்டில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சமையலுக்கான கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த அதிர்ச்சியில் அந்த வீடு முற்றிலுமாக...

டெல்லியில் கடத்தி 2 முறை கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி பலி…!!

டெல்லியில் கடத்தி கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி இறந்தாள். வடக்கு டெல்லியில் புராரி பகுதியை சேர்ந்த காவலாளியின் 14 வயது மகள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தாள். அப்போது அவளை சிலர் கடத்தி சென்று...

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயர் பலி..!!

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 23), என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் புதுவையில் தங்கி கோர்க்காடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் அப்ரண்டிசாக பயிற்சி பெற்று வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை...

அமெரிக்காவில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியர் கைது..!!

அமெரிக்காவில், குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் பென்ஸ்வில்லி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதின்...

டெக்சாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி..!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அங்கு டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் இருந்து 30 மைல் தொலைவில் அமைந்துள்ள பாஸ்டிராப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

சிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார்: ஆப்பிரிக்காவில் விபரீத சடங்கு…!!

மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் சம்பளம் தந்து பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் தென்பகுதியில்...

பீட்ரூட் ஜூஸின் மருத்துவ குணங்கள்…!!

ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1...

வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்…!!

நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும்...

உலகத்தில் இப்படி ஒரு சண்டையை நீங்கள் பாத்திருக்க வாய்ப்பில்லை! இந்தியன்டா! வீடியோ

உலகத்தில் இப்படி ஒரு சண்டையை நீங்கள் பாத்திருக்க வாய்ப்பில்லை! இந்தியன்டா.

டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் ராகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வு..!!

பக்டீரியாவினூடாக டெங்கு நுளம்பினை அழிப்பது தொடர்பில் றாகம மருத்துபீடத்தில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஒஸ்ரியா வியானாகி சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் தேசிய பரிசோதனை சபை ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருதாக பேராசிரியர்...

மிட்டியாகொடயில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!!

மிட்டியாகொட – களுபே பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்....

காளஹஸ்தி அருகே எந்திரத்தில் தலைமுடி சிக்கி இளம்பெண் பலி..!!

காளஹஸ்தி அடுத்த மத்திலேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரய்யா, விவசாயி. இவருடைய மகள் சுஜாதா (வயது 24). தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சுஜாதா நேற்று காலை நிலத்தில் வேர்க்கடலை அறுவடை பணியில்...

ஓடும் பஸ்சில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ. கைது..!!

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் மாவட்டம், நசிர்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண் நேற்று முன்தினம் மாலை ஜிண்ட் நகரில் இருந்து கர்னல் செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் கூட்டம்...

ஆப்கானிஸ்தானில் வன்முறை தாக்குதல்களுக்கு 6 மாதங்களில் 1600 பொதுமக்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆறுமாத காலத்தில் வன்முறை வெறியாட்டம் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் 1600-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நாளுக்குநாள் தீவிரவாத குழுக்களும், போராளி இயக்கங்களும் வெகுவாக பெருகி...

காலத்தின் தேவை…!!

'வானிலிருந்த விழுகின்ற ஒரு துளி மழை நீரையேனும் வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்' என மகா பராக்கிரமபாகு மன்னன் சொன்ன அந்த காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி, நீர் வளம் என்பது எம்மவர்களின்...

நாளாந்த செலவுக்காக எல்ல பகுதியில் பிச்சையெடுத்த பிரித்தானிய யுவதி..!!

பதுளை எல்ல பகுதியில் வயலின் வாசித்து பிச்சை எடுத்துவந்த பிரித்தானிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார். 24வயதான இந்த யுவதி, ஒக்ஸ்போட், சமர்டவுன் பகுதியை சேர்ந்தவர். கடந்த 8ஆம் திகதியன்று இலங்கை வந்த இவர்,...

சுகப்பிரசவம் எளிதில் நடைபெற இதோ….!!

நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. இது எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் அளவில் பெரிதாக காணப்படும். இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள்,...

குழாயில் பெண்ணின் சடலம்: அமெரிக்க பிரஜைக்கு சவூதியில் சிறைத்தண்டனை..!!

சவூதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை, குறித்த பெண்ணின் கணவர் பணியாற்றிய...

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நபர் சடலமாக ஒப்படைப்பு..!!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்.வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக உறவினர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கந்தப்பு ஜெயபாலு (52 வயது) என்ற 5...

போக்குவரத்து பிரச்சினைகளால் திணறும் கொழும்பு..!!

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள லோட்டஸ் வீதிக்கருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஓய்வூதியம் பெற்ற இராணுவ வீரர்களே முன்னெடுத்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,...

நால்வர் பலி, தப்பிப் பிழைத்த சிறுவன்..!!

வரக்காபொல மற்றும் மன்குலம் பிரதேசப்பகுதிகளில் நேற்று இடம் பெற்ற இரு வெவ்வேறு விபத்தில் நால்வர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்காமவில் இருந்து கரவிட்ட நோக்கி பயணித்த கார் ஒன்று லொறி ஒன்றுடன் மோதிய...

பாரிய வாகன விபத்து – நால்வர் படுகாயம்..!!

யாழ். பிரதான வீதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் நால்வர் படுகாமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,...

பொறுப்பற்ற தன்மையால் முதியவர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்…!!

யாழ். இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதுண்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முதியவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் காப்பாற்ற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்...

மீன் சாப்பிட்டால் மனஅழுத்தில் இருந்து விடுபடலாம்…!!

அதிக அளவு மீன் சாப்பிடுவதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுமார் ஒன்றரை இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன்...

ஆணிடமிருந்து பெண் எதிர்பார்ப்பது என்ன?

நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண் என்றால் முதலில் பெண்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை பற்றிய அடிப்படை குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி நடந்து கொண்டால் மட்டுமே மணவாழ்க்கையில்...