வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் நெகிழ்ச்சியான தருணம்..!! (வீடியோ)

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண்...

தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்..!!

பீகாரில் தலித் பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி நிர்வாணப்படுத்தியதுடன் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பாஸ்வன், கூலித் தொழிலாளி. இவரின்...

3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த இளம்பெண்..!!

தமிழகம் - திருச்சி பாலக்கரை துரைச்சாமிபுரம் கிராமத்தில் 23 வயதுடைய பெண்ணொருவர் தன்னை வேலையில் இருந்து நீக்கிய உரிமையாளரை பழிவாங்குவதற்காக அவரின் 3 வயது ஆண் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இந்த...

25 லட்சம் உதவித் தொகையுடன் இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப முயற்சி..!!

தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி மேற்கொண்டுள்ளது. உள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து...

80 வயது கிழவனை போல் தோற்றம் அளிக்கும் 4 வயது சிறுவன்..!! (படங்கள் &வீடியோ)

80 வயது கிழவனை போல் தோற்றம் அளிக்கும் 4 வயது சிறுவன்..!! (படங்கள் &வீடியோ) İhtiyar Görüntüsüne Aldanmayın Aslında 4 Yaşında by kbal-soydan

மன்னார் புதைகுழி தோண்டப்பட்டது..!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட கிணறு இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது. இந்த மர்மக்கிணறு தொடர்பான வழக்கு விசாரனை இன்று மன்னார் நீதிமன்றத்தில்...

பாக்தாத் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 323 ஆக உயர்வு..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் கொண்டாடப்படும் நிலையில், பொருட்கள் வாங்க மக்கள் கூடிய மார்க்கெட் பகுதியில் இத்தாக்குதல்...

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்..!!

குழந்தைகளுக்கு 45 நாட்களில் இருந்து, 2 மாதங்களுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்பிக்கலாம். ஆரம்ப நிலையில் குழந்தைகள் ஒவ்வொன்றையும் புதியதாக தெரிந்துகொள்ள முற்படும் ஆர்வம் காரணமாகத்தான் விரலை சூப்பத் தொடங்குகின்றன. 6 மாதம் வரை...

காணாமல் போன எம்.எச்.370 ரக விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்..!!

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற போது ராடாரிலிருந்து திடீரென மறைந்து காணாமல்போன மலேசிய விமானம் ;வேண்டுமென்றே கடலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது....

சிரியாவில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது: 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி..!!

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட அலெப்போ நகரில் ரஷ்ய ராணுவத்தினர் உதவிப் பொருட்களை விநியோகித்து ஹெலிகாப்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த எம்.ஐ-8 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர் அது. அப்போது,...

சீனாவில் ‘சியாமிஸ்’ என்ற அரிய வகை அழகான 400 குட்டி முதலைகள் பறிமுதல்..!!

சீனாவின் குவங்ஸி ஜூவாங் மாகாணத்தில் உள்ள டாங்ஜிங் நகரில் எல்லை பாதுகாப்பு போலீசார் வீடுகளை பதிவு செய்யும் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மூன்று பேர் ஒரு வீட்டின் பதற்றத்துடன் காணப்பட்டனர்....

பெற்றோரை பழிவாங்க மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்..!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திரமூர்த்தி. இவரது மகள் உஷா ராணி (வயது 12). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். உஷாராணியை...

காபுல்: வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை ஓட்டல் மீது மோதி தலிபான் தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே வெளிநாடுகளை சேர்ந்த காண்டிராக்டர்கள் தங்கியுள்ள ஓட்டல் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த...

‘கபாலி’ கிளைமாக்ஸில் மாற்றம் – காட்சிகள் திடீர் நீக்கம்..!!

ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலேசிய செய்தித்தாளான ´தி மலாய் மெயில்´ பத்திரிக்கையில், மலேசியவில்...

மனைவியை வேறு ஒருவரைக்கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவன்..!!

மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல்...

ஓந்தாச்சிமடம் வாவியில் சிறுவனின் சடலம் மீட்பு..!!

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது சிவஞானம் டினோசன் (12) எனும் சிறுவனுடையது என உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மூலம்...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி..!!

மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மலேசிய பிரதமர், நஜீப் ரசாக், ஒரு மில்லியன் டொலர்களை,...

மகளை நீராடுமாறு கூறி காணொளி பதிவு செய்த நபரை கையும் களவுமாக பிடித்த தாய்..!!

யுவதியொருவர் நீராடும் போது அதனை கெமராவில் காணொளியாக பதிவு செய்த நபரொருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு காணொளி பதிவு செய்தவர் 15 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.தனது மகள்...

தாயும் மகளும் ஒரே நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகம்..!! (வீடியோ)

சிற்றூந்தை வழிமறைத்து கொள்ளையர்கள் ;14 வயது சிறுமியையும் அவரது தாயையும் பாலியல் துஷ்பிரயோகம்செய்துள்ளனர் . இந்திய - டெல்லியில் ;இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நொய்டாவில் இருந்து ஒரு குடும்பம் உத்தரபிரதேசம் ஷாஜகான்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு...

டெல்லியில் 16 வயது பெண்ணை கற்பழித்து, எரித்து கொன்ற வாலிபர்கள் கைது..!!

நேற்று முன்தினம் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தாய்-மகள் கற்பழிக்கப்பட்டனர். கடந்த மாதம் டெல்லியில் 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இது போன்ற சம்பவம் தொடர்ந்து டெல்லியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் 16 வயது...

காதலி கண்முன்னே தற்கொலை செய்த காதலன்… அதிர்ச்சியான நேரடிக்காட்சி…!! வீடியோ

தற்போதுள்ள இளைஞர்கள் எல்லோரும் காதல் என்ற பெயரில் செய்யும் சேட்டைகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் காதலில் வெற்றி பெறாவிட்டால் அவர்கள் விபரீத முடிவினையே எடுக்கின்றனர். மேலும் சில ஆண்கள் பெண்களை...