ஆண்களின் மச்ச பலன்கள்…!!

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள்...

ஐஸ்கிரீம் விற்கிறதுல கூட இவங்கட திறமையைப் பாருங்க…!! வீடியோ

உலகில் வியக்கும் படியான பல நபர்கள் உள்ளனர். பிறர்களின் கவனம் நம் மீது வரவேண்டும் என்ற காரணத்திற்காக எது செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர் பலர் உண்டு. இன்னும் சொல்லபோனால் கடை...

காணிக்கை பெட்டியில் கைவரிசையை காட்டிய சிறுவர்கள்…!!

யாழ்பாணத்தில் உள்ள தம்பகொலப்பட்டுன விகாரையில் உள்ள நிதி சேகரிப்பு பெட்டியில் இருந்து (காணிக்கை பெட்டியில்) பணம் திருடிய குற்றத்திற்காக சிறுவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் இருவரும் 13 மற்றும் 14...

வவுனியாவில் புத்தர்சிலைகள் உடைப்பு…!!

கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ்...

வெளிநாட்டவருக்கு கஞ்சா விற்பனை! பொலிஸார் சுற்றிவளைப்பு…!!

மட்டக்களப்பு - நாவலடிசந்தி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார். மட்டக்களப்பு - கொழும்பு...

3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்…!!

3 வருடங்களில் இலங்கையில் இருந்து டெங்கு நோயினை முற்றாக ஒழிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தொற்று அல்லாத நோயினை கட்டுப்படுத்துவதற்காக அதிக முன்னுரிமைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொற்றா நோய்களின்...

காலையில் என்ன சாப்பிடலாம்?

அதிகாலை கண் விழித்தவுடன் சில ஆரோக்கியமான வழிகளை பின்பற்றினால் தான் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். விழித்தவுடன் சுத்தமான தண்ணீர் இரண்டு டம்ளர் அருந்தினால் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்குப்...

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள்…!!

யாழ்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த விஷேட சேவை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம்...

டிரெக்டரில் சிக்கி 16 வயது பிள்ளை பரிதாபமாக பலி…!!

சியம்பலாண்டுவ - நுகெவெவ - ஹடஓய பகுதியில் டிரெக்டர் வண்டியொன்றில் சிக்கி 16 வயது பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (29) இரவு ஹடஓய பகுதியிலிருந்து நுகெவெவ பகுதிக்கு டிரெக்டர் வண்டியொன்றில் செல்லும் போது...

இரட்டை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை…!!

தங்காலை கடற்கரையில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு தங்காலை உயர் நீதிமன்றம் நேற்று மரணத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. இந்த கொலை சம்பவம் 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட தாத்தா சிக்கினார்…!!

மாத்தறையில் இருந்து அக்கரஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பெண்களிடம் முறைகேடான முறையில் நடந்துக் கொண்ட முதியவரை (70) அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த முதியவரிடம் இருந்து...

வீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…!!

குருநாகல் - மாவத்துகம பிரதேசப் பகுதியில் இடம் பெற்ற வேன் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை குருநாகல் பகுதியில் இருந்து கெப்படிகல நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து...

வைத்தியசாலையில் பெண் துஸ்பிரயோகம் – பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி இடைநிறுத்தம்…!!

களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 'பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த பயிலுநர்...

கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு...

மரத்தை வெட்டி சைக்கிளை திருடிய திருடன் காணொளி இணைப்பு…!!

சைக்கிள்களை பாதுகாப்பதற்கு அவற்றிற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் தூக்கிச் சென்று பூட்டை உடைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த சூட்சுமத்தை உணர்ந்த நபர் ஒருவர் தனது சைக்கிளை மரத்துடன் இணைத்து பூட்டு...

இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?

இரு மனமும் இணைந்தால் அதை திருமணம் என சொல்லுவதுண்டு.ஆனால் அந்த மனங்களுக்கிடையே மனக்கசப்பு வந்து பெரிய விவகாரமாகிவிட்டால், அது விவகாரத்திலே தான் சென்று முடியும் என்பது உறுதி.இதற்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாததே எனவும்...

பெல்ஜியம் குற்றவியல் நிறுவனத்துக்கு தீ வைப்பு…!!

பெல்ஜியம் நாட்டின் தேசிய குற்றவியல் நிறுவனம் பிரசல்ஸ் நகரில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இங்கு புகுந்த மர்மநபர்கள் அங்குள்ள ஆய்வகத்துக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் சிறிது நேரத்தில்...

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்…!!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், எதிர்வரும் ஆண்டுக்காக...

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்..!!

நல்லெண்ண விஜயமாக அமெரிக்க கடற்படை கப்பல் "யு.எஸ்.எஸ் பிராங்க் கேபிள்" இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதன் போது அமெரிக்க கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இதனையடுத்து "யு.எஸ்.எஸ் பிராங்க்...

கொழும்பு துறைமுக தீ பரவலுக்கு இதுவா காரணம்…!!

கொழும்பு துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட தீ பரவலுக்கு, பாவனைக்கு உதவாத இறப்பர் ஹோஸ் குழாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அண்மித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுதல் (வேல்டிங்) வேலைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு...

ரயிலில் மோதி இளைஞர் பலி! திருகோணமலையில் சம்பவம்…!!

திருகோணமலையிலிருந்து கொழும்புபை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சிவஞான வடிவேல் அனோஜன் என்பவரே இவ்வாறு...

பள்ளியில் சேர்வதற்கு முந்தைய நாளில் தனது தந்தையை இழந்த சிறுவனின் நிலையை பாருங்க..!! வீடியோ

தான் முதன் முதலாக பள்ளி செல்வதற்கு முந்தைய நாளில் பொலிஸ் அதிகாரியான தந்தையை இழந்துள்ளான் 4 வயதான சிறுவன். இதனால் அடுத்தநாள் பள்ளியில் இணைவது தொடர்பில் அவன் மிகவும் கடினமான தருணத்தை உணர்ந்து அவஸ்தைப்பட்டுள்ளான்....

இதில் நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்தால் உங்களை பற்றி சொல்லிவிடலாம்…!!

நாம் இதுவரை கைவிரல்கள், கைரேகைகள், கண்கள், நகங்கள், மூக்கு, முகத்தின் வடிவம் போன்றவற்றைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் கால் பாதங்களின் வடிவம், கால்விரல்களின் நீளம் போன்றவை வேறுபட்டிருக்கும்....

தாயும் மகனும் கொலை…. திடீர் என வந்த மகள்! பின்பு நடந்தது என்ன…!! வீடியோ

மனிதர்களின் சிந்தனைகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் கொமடியாக எதையாவது செய்து தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் சிலர் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற பெயரில் மிகவும்...

மதனப்பள்ளியில் கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை பிச்சைக்காரர்களிடம் கொடுத்த பெற்றோர்: அதிகாரிகள் மீட்டனர்…!!

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி லட்சுமிநகரை சேர்ந்தவர் கங்கராஜு. இவருடைய மனைவி ஜோதி. இருவருக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஜோதி மீண்டும்...

கல்விக் கட்டணம் செலுத்தாததால் ஆறாம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற அதிகாரிகள்…!!

மணிப்பூரின் லான்கோல் பகுதியில் உள்ள பள்ளியில் தங்கி படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் சுரேஷ் தாங்பிராம், கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை கட்டாததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். ஆனால், அங்கு சென்ற மாணவன்,...

நடுவானில் என்ஜின் உடைந்தது: 99 பயணிகளுடன் அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்…!!

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு...

டிரைவர்களே தேவைப்படாத சுரங்க ரெயில்பாதை: சீனாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்…!!

சீனா தலைநகரான பீஜிங்கில் சுரங்கப்பாதை ரெயில்களின் இயக்கங்களை ஓட்டுனர் இல்லாமல் தானியங்கியாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டது. முதற்கட்டமாக யான்பாங் தடத்தில் இதற்கான பணிகளை சீனா ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்த...

உயர்பீடத்து ஜனநாயகம்…!!

பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளி துமளியும் சொல்லாடல்களுமே முஸ்லிம் அரசியலின் இவ்வார ஸ்பெஷசலாக ஆகியிருக்கின்றன. இக்கூட்டத்தில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவமானப்படுத்தப்பட்டார்;அவரைப் பேச...

ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடயங்கள்..!!

மனிதனின் கை, கால் விரல்களின் நுனிப்பகுதியை மூடியிருப்பது தான் நகங்களாகும். இந்த நகங்களில் நமக்கு தெரியாமலேயே நிறைய விஷயங்கள் உள்ளன. பெரும்பாலானோர் தங்களது நகங்களை அதிகம் கண்டு கொள்ளமாட்டார்கள். குறிப்பாக ஆண்கள் நகங்களின் மீது...

அட்லாண்டிக் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்…!!

அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன் தீவில் இருந்து சுமார் 975 கி.மீ...

பிரேத அறைக்கு புதிய குளிரூட்டிப்பெட்டிகள்…!!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் புதிய குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சட்டவைத்தியரின் அறிக்கைக்காக உற்படுத்துகின்ற ஓரிரு...

யுவதிகளின் நிர்வாணப்படங்களை வெளியிட்ட நபர்..!!

யுவதிகள் 15 பேரின் புகைப்படங்களில் உள்ள முகங்களுடன் நிர்வாண உடல் பகுதி படங்களை இணைத்து இணையத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், கொழும்பு பிரதான...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தனது காதலிக்கு பரிசளித்த பிக்கு…!!

பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, காதலிக்கு பரிசளித்ததாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல், ரிதிகம பொலிஸார் இந்த பிக்குவை கைது செய்துள்ளனர். குறித்த பிக்கு சுமார்...

5 நாள் அரச விடுமுறை எடுத்த ஜனாதிபதி…!!

இலங்கையின் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் பெறும் 5 நாள் விடுமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெற்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை பொலன்னறுவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள இருந்த ஜனாதிபதி இறுதி நேரத்தில் அதனை இரத்து...

பாகுபலியால் தப்பித்த குழந்தை…!!

சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவில் படகு இல்லத்திலிருந்து விழுந்த தனது 2 வயது மகனை மீட்டு அவனைத் தூக்கி் பிடித்தபடி நீரில் தத்தளித்த தாய், சில நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் நீரில் மூழ்கி்...

அமாவாசையில் பழிவாங்க போகிறதா சுவாதியின் ஆவி? சொல்கிறார் ஆவி அமுதன்…!!

தன்னை கொன்றவர்களை வருகிற அமாவாசை அன்று பழிவாங்க போகிறேன் என சுவாதியின் ஆவி தன்னிடம் கூறியதாக ஆவி அமுதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான...

2.5 லட்சம் ஆணுறைகள்.. இருட்டிலும் அரங்கேறிய சாகசங்கள்: ஒலிம்பிக் கிராமத்தில் நடப்பது இது தான்…!!

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஸிகா வைரஸ், சுகாதாரச் சீர்குலைவு, பிக்பாக்கெட் தொந்தரவு என பல சர்ச்சைகளை தாண்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சத்து 50...

உங்களையெல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதும்மா…!! வீடியோ

ஒரே நாளில் வசதியாக வாழ ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனினும் இந்த கும்பல்களில் அட்டகாசங்களை சிசிடிவி எனும் நவீன தொழில்நுட்பம் அவ்வப்போது காட்டிக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதே...