என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!… உங்களை திருத்தவே முடியாது…!!
Read Time:1 Minute, 3 Second
சில மனிதர்கள் விளையாட்டாக செய்யும் செயல் கடைசியில் வினையாக மாறி காண்பவர்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைக்கின்றது. கவலையின்றி சிரித்தாலே உடலில் நோய்கள் வந்து தாக்காது.
இங்கு ஒருசில மனிதர்களின் செயலே உங்களை கவலைகளை மறக்கச் செய்யும். அப்படியான காட்சியே இதுவாகும். இதில் சில நகைச்சுவையாக இருந்தாலும் சிலர் செய்யும் காரியம் அநியாயமாக காணப்படுகிறது.
இதில் ஒரு காட்சிதான் பெண் காட்டும் கைவரிசை. காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கி முடித்த பின் தனது கைவரிசையை எப்படி லாபகமாக காட்டுகிறார். பார்க்கத்தான் இவங்கயெல்லாம் மொடர்ன் ஆனால் செய்ற காரியம் படு கேவலம்.
Average Rating