ஈராக்கில் குண்டு வெடித்து 40பேர் பலி

Read Time:46 Second

Irak1.jpgஈராக்கில் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சன்னி அராபி தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் பக்பா, ஹில்லா ஆகிய நகரங்களில் குண்டு வெடித்தன. பக்பா நகரில் சைக்கிள் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயம் அடைந்தனர். இதற்கு சில நிமிடங்கள் முன்னதாக ஹில்லா நகரில் உள்ள மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 56 பேர் காயம் அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கருணா படையினர் தாக்குதல் 4 புலிகள் சுட்டுக்கொலை
Next post கால் இறுதிக்கு தகுதி பெற்றது: பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது