மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!
Read Time:31 Second
மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 13). ராயபுரம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வரவில்லை.
இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating