10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது....

டுபாய் – கொழும்பு விமானத்தின் தொலைக்காட்சி உடைப்பு!- இலங்கையர் கைது…!!

[caption id="attachment_100134" align="alignleft" width="628"] DCIM104GOPRO[/caption]டுபாயிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை உடைத்து சேதப்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது....

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்..!!

இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த...

வேலூரில் இளம்பெண் மர்ம சாவு: வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு…!!

வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தென்னரசு (வயது 29). மேள இசை கலைஞர். இவருடைய மனைவி அனிதா லெட்சுமி (வயது 23). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு...

குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஆசிரியர்–டிரைவர் உடல் நசுங்கி பலி…!!

கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணவேல் (வயது 52). நேற்று இவர் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் கரூருக்கு புறப்பட்டனர். காரை கரூர் முனையூரை சேர்ந்த...

புதுவண்ணாரப்பேட்டை சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தை பிணம்..!!

புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி அருகே உள்ள பஸ் நிலைய சாலை ஓரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்....

சவுதியில் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி…!!

சவுதி அரேபியாவில் அல்காதிப் பிராந்தியம், சாய்ஹாட் நகரத்தில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்துகிற அரங்கம் ஒன்று உள்ளது. அந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஷியா பிரிவினர் கூடி தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்....

பசுக்களை வதம் செய்வோர் கொல்லப்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…!!

பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி-யில் உள்ள தாத்ரி கிராமத்தில் முஸ்லீம் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக...

மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்: மீட்பு பணிகள் தீவிரம் (வீடியோ இணைப்பு)…!!

கலிஃபோர்னியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் திடீரென பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக...

கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் வாங்கும் ஆடம்பர வீடு: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்…!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் பிரித்தானியாவில் வாங்க இருக்கும் ஆடம்பர மாளிகை வீட்டின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. டேவிட் பெக்காம், விக்டோரியா தம்பதி இருவரும் புரூக்ளின்...

பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பிய தாய்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸ்…!!

மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை விட்டு விட்டு தப்பிய தாயை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park மருத்துவமனையில் Anna...

பூந்தமல்லியில் பூட்டிய வீட்டில் பெண் கொலை: உறவினர்களிடம் விசாரணை…!!

பூந்தமல்லி, சக்திநகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தனலட்சுமி (வயது 65). இவருடைய கணவர் ராமலிங்கம். தபால் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்....

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை..!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

நெல்லியடியில் உடலில் தீவைத்து கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்…!!

யாழ்ப்பாணம், நெல்லியடி பிரதேசத்தில் உடலில் தீ வைத்து கொண்ட ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நபர் நேற்று முன்தினம் இரவு உடலில் தீவைத்து கொண்டதாகவும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க..!!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும்...

ரத்தம் வெளியேறும் நேரம்…!!

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு...

வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை…!!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய வட மாகாண பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வித்தியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த...

நோர்வூட்டில் பாரிய மண்சரிவு – மக்கள் அச்சத்தில்…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ரொக்வூட் தோட்டப்பகுதியில் 17.10.2015 அன்று இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. நோர்வூட் பகுதியில் 17.10.2015 அன்று பெய்த மழை காரணமாக குறித்த ரொக்வூட் பகுதியில்...

திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!

திருகோணமலை – மொரவெவ – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 13 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம்...

விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!

[caption id="attachment_100069" align="alignleft" width="628"] OLYMPUS DIGITAL CAMERA[/caption]மாத்தறை – உனெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கிணற்றில் வீழ்ந்த 11 வயதான சிறுவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம்...

கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற...

4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!

ஜார்கண்டில் 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயில்கேரா என்ற கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி வந்த அந்த மாணவி,...

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம்…!!

டெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நங்க்லோய் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, ராம்லீலா திருவிழா நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இரவு 11 மணியளவில் திடீரென...

இளம் பெண்ணை தூக்கி சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்: வீடியோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானியாவில் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவில் லீட்ஸ் நகரில் கடந்த வெள்ளியன்று பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக டாக்சி பிடிப்பதற்கு...

பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி பிரித்தானிய நாட்டிற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் மீது மோதி உருக்குலைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கெலைஸ் நகருக்கு அருகில் மத்திய கிழக்கு ஆசியா,...

குள்ளர்களால் நிறைந்த அதிசய கிராமம்…!!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Yangsi என்ற கிராமத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் குள்ளர்களாகவே உள்ளனர். பல்லாண்டுகளாக அந்த கிராமத்தில் குள்ளர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே உள்ளதால், விஞ்ஞானிகள் அதற்கான காரணம் என்னவென்று...

குடிகார கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!

சென்னை மகாகவி கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 35). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது மகன், மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மகன், மகள் தலை...

கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யை விழுங்கி கடத்­த முயற்சி..!!

கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யொன்­றையும் அதற்­கான இரு மின்­னேற்றி உப­ க­ர­ணங்­க­ளை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதி­யொ­ருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மாலை வேளை­யொன்றில் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியில் செல்­வ ­தற்கு அனு­ம­திக்...

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம் (வீடியோ இணைப்பு)…!!

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து...

காதலை முறித்ததால் ஆவேசம்: காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (30). திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 7 வயது இளையவரான வெங்கடேஸ்வரலு (23) என்பவருடன் காதல் கொண்டார். இருவரும் அடிக்கடி...

அமரர் வேலாயுதத்தின் பூதவுடல் தீயில் சங்கமம்..!!

முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச சபை மைதானத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் கொட்டும் மழையில் தகனம்...

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞன் பலி…!!

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ற இளைஞன் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று கரவெட்டியில் இருந்து கப்பூது நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி நபரின் மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பிடித்து...

கல்விக்கான நிதி அதிகரிப்பு…!!

கல்விக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

எக்னெலிகொடவின் சடலம்கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு..!!

கடத்திச் செல்லப்பட்ட பிரபல ஊடகவியலாளர் எக்னெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின்...

மனைவியை கடத்திய கணவன் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்..!!

வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் தனது மனைவியை ஆட்களை வைத்து கடத்திய கணவன் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற...

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…!!

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல்...

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது…!!

கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி உறுதி – சம்பந்தன்…!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உறுதி மொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களிடம் வழங்கி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்திரிவுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

அரியாலையில் எலும்பு கூடுகள்…!!

யாழ்ப்பாணம் - அரியாலை – ஜே61 – கெலன் தோட்டம் நெடுங்குளம் - கொழும்புத்துறை பகுதியில் எலும்புகூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்துக்கு காவற்துறையினர் சென்று ஆய்வு செய்துள்ளதாக எமது செய்தியாளர்...