இலங்கைப் பிரஜை கனடாவில் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமனம்..!!

கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த இலங்கைப் பிரஜையான நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று...

மூன்று விசாரணைகளின் அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர்..!!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து,...

புத்தளவில் காணாமற் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!

புத்தள கோணகங்கார பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் சற்றுநேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தேமோதரமுள்ள பிரதேசத்தில் மாணிக்க கங்கையில் மிதந்துகொண்டிருந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி...

ஆசிரியரைக் கொலை செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மாணவர்கள் கைது…!!

பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹூனான் மாகாணத்தின் லியான் குயோவ் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளியின்...

வெறித்தனமாக ஓடி கடலில் குதித்து, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்: வீடியோ…!!

பிரேசிலின் சான்டா கேத்தரினா மாநிலத்தில் உள்ள பாம்பினாஸ் பீச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரியது. 12 வயது சிறுவன் ஒருவன் இந்த பீச்சில் விழுந்து மூச்சுத்திணறி உயிருக்கு போராட, அதை கவனித்த தீயணைப்பு வீரர் ஒருவர்...

விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி…!!

ஒடிசாவில் விபத்தில் உயிரிழந்த கணவருடன் அவரது மனைவி உடன்கட்டை ஏற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயாகார் மாவட்டம் கும்பர் சகி என்ற கிராமத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுனர் ரபீந்திரா (28) என்பவருக்கும், லிபி...

பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்…!!

ஹரியானாவில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சங்விக் என்ற கிராமத்தில், ஜிதேந்தர் (27), மனைவி ரேகா...

நள்ளிரவில் அலைந்து திரிந்த சிறுவன்: தெருவீதியில் படுத்துறங்கிய பெற்றோர்…!!

வீதியில் அலைந்து திரிந்த 2 வயது சிறுவனை மீட்ட பொலிசார், தங்க இடம் இன்றி தெருவில் படுத்துறங்கிய அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரத்தில் Angelique Roland மற்றும் Michael Jones குடும்பம்...

கோபத்தின் உச்சக்கட்டம்: விமானத்தில் சகபயணியை கடித்துக்கொலை செய்த பெண்ணின் வெறிச்செயல்…!!

போர்ச்சுகல் நாட்டின் விமான பயணத்தில் ஏற்பட்ட தகராறால் வாலிபர் ஒருவரை, பெண்மணி ஒருவர் கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து விமான நிறுவனத்திற்கு சொந்தமான EI 485 என்ற விமானம் போர்ச்சுகல்...

செவ்வாய் கிரகத்தில் சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள்? (வீடியோ இணைப்பு)…!!

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பண்டைய சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கியூரியாசிட்டி என்ற விண்கலம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி...

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: விஞ்ஞானிகள் நல்ல செய்தி..!!

விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...

சீனாவின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு..!!

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். சீன கம்யூனிஸ கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற் குழுவின் பிரதித் தலைவருமான...

போதையில் தள்ளாடியபடி தாலி கட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மறுத்த மணமகள்..!!

தேனி அருகே உள்ள போடி புதூரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (34) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று காலை...

பெண்ணின் அந்தரங்க பகுதியை திறக்கும் குரங்கு! (VIDEO)…!!

இந்த குரங்கு என்ன காரியம் பண்ணுது என்று பாருங்கள்! பெண்ணின் அந்தரங்க பகுதிகளை திறக்கப்படும்பாட்டை பாருங்கள். கலி காலம்..!

சீத்தாப் பழத்தில் மறைந்துள்ள நன்மைகள்…!!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். உங்களுக்கு சீத்தாப் பழம் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து...

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க…!!

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே...

ஆசிரியை கடத்தல்: வேன் கைப்பற்றப்பட்டது…!!

மாத்தறை- ஊருபொக்க - இந்தோல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவ த்துடன் தொடர்புடைய வேன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

காதல் விவகாரம் மாணவன் பாடசாலையிலேயே தற்கொலை…!!

அக்மீமன பிரதேசத்தில் 18 வயது இளைஞனொருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கல்விகற்கும் பாடசாலையில் உள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கியுள்ளார். அவரது வீடு , பாடசாலையின் அருகிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் விவகாரமே...

உறங்கிய சாரதி பறிபோன 3 உயிர்…!!

மீன் விநியோக லொறியொன்று பொலன்னறுவை- திம்புலாகல வீதியில் திம்புலாகல சந்தியில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதி உறங்கியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 5...

பாடசாலை மாணவன் தற்கொலை…!!

நுவரெலிய - சாந்திபுர பிரதேசத்தில் சாரியை பயன்படுத்தி தூக்கில் தொங்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் 12 வயதானவர் எனவும் அவரது வீட்டிலேயே நேற்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில்...

16 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சிக்கல்..!!

16 வயதான தனது மகளுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய தந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம் – மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

ஜிகாதி ஜானை உயிருடன் பிடிக்க உத்தரவு: பிரித்தானியா அரசு தீவிரம்…!!

ஜிகாதி ஜான் என அறியப்படும் முகம்மத் எம்வாஸி என்பவரை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.எஸ்.அமைப்பு ஜிகாதி ஜானை கைவிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, வேறு...

தாயை அடித்து சித்ரவதை செய்த மகன்: 3 ஆண்டுகள் சிறையில் அடைத்த நீதிமன்றம்…!!

சிங்கப்பூரில் தாயை அடித்து சித்ரவதை செய்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிப்பவர் ராஜேஷ் பன்னு(32), இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டில் தொலைக்காட்சி...

ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக கூறி பெண்களை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (வீடியோ இணைப்பு)…!!

ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக கூறி 2 பெண்களை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் sleeveless ஆடை அணிந்தப்படி சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது...

திருமணத்தை ரத்து செய்த மணமகன்: ஆதரவற்றவர்களுடன் விருந்தை கொண்டாடிய மணப்பெண் வீட்டார் (வீடியோ இணைப்பு)…!!

கலிபோர்னியா மாகாணத்தில் திருமணம் ஒன்று பாதியில் நின்றதை அடுத்து மணப்பெண் வீட்டார் விமரிசையாக நடத்தயிருந்த விருந்தை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள El Dorado Hills பகுதியில் குடியிருந்து வருபவர் Quinn...

அதிர்ச்சியில் அமெரிக்கா: காரணம் என்ன…?

அமெரிக்காவின் அதிநவீன எப் 16 போர் விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க இராணுவ படையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்தியாக மாகாணத்தில் உள்ள சயித் கரம் என்ற மாவட்டத்தில்...

செங்குன்றம் அருகே லாரி அதிபர் வெட்டிக்கொலை…!!

செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் அஜய் (23). லாரி அதிபர். இன்று காலை 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம்–திருவள்ளூர் சாலையில் காந்திநகர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட...

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு: 70 பேர் கைது…!!

தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணி வண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம்...

384 நாட்களாக விண்வெளியில் வாழ்ந்து சாதனை படைத்த முதல் அமெரிக்கர்…!!

384 நாட்களைக் கடந்து அதிகபட்ச நாட்களை விண்வெளியில் வாழ்ந்துவரும் முதல் அமெரிக்க விண்வெளி வீரரைப் பற்றி அமெரிக்க விண்வெளி மையமான நாசா, பெருமிதத்துடன் செய்தி வெளியிட்டது. அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி (51) விண்வெளியில் அதிக...

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என நிரூபித்த சீன நடிகை…!!

புகழ்பெற்ற சீன நடிகையான ஏஞ்சலாபேபி தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவில்லை என்பதை மருத்துவ பரிசோதனை மூலமாக நிரூபித்தார். ரூய்லி என்கிற பீஜிங் நகர அழகு மையம் ஏஞ்சலாபேபியின் பிளாஸ்டிக் சர்ஜரி தோற்றுப்போனது என அவரை...

நீர்மூழ்கி இலங்கைக்கு வரலாம் – பிரமதர்…!!

நட்பு ரீதியாக இலங்கைக்கு வருகை தரும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும், அப்படியான கப்பல்கள் இலங்கை கடற்பிராந்தியத்தினுள் அடிக்கடி வருவதற்கான அனுமதி குறித்து ஆராயப்படும்...

சிறுமி பலாத்கார வழக்கில் தாத்தா, பாட்டி உடந்தை? தேடுதல் வேட்டையில் பொலிசார்…!!

சிவகங்கையை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அவரது தாத்தா, பாட்டியை சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தந்தை, சகோதரர், காவல் உதவி ஆய்வாளர்...

சுய இன்பம் குறித்த சில தவறான கருத்துக்கள்…!!

சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து...

இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்…!!

சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்...

குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்…!!

குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். இந்த இரு முக்கிய புள்ளிகளின் தாக்கம் கண்டிப்பாக குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் விஷயங்களை நாம் மாற்றியமைக்க...

நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! (வீடியோ இணைப்பு)…!!

மக்களின் வாழ்க்கைமுறையில் எத்தனையோ வேறுபாடுகளும் வினோதங்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பதை வலைதள வசதிகள் வந்த பிறகு, மிக எளிதாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியான போர்னியோவில் பஜாவு...

தந்தையை நாய்க் கூண்டில் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்…!!

கண்டி , குண்டசாலையில் தந்தையை நாய்க்கூண்டில் வைத்திருந்த நிலையில் பலகொல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி மேலதிக நீதவான் ஸ்ரீநாத் விஜேசிங்க...

பால் சிக்கியதால் குழந்தை பலி…!!

சிறுவர் இல்லத்தில் இருந்த இரண்டு மாதமேயான குழந்தையொன்று பாலூட்டும் வேளையில் பால் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்துள்ளது. கண்டி , உடபேராதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேராதெனிய...

சிலாபத்தில் நபரொருவர் மீது துப்பாகிச் சூடு…!!

சிலாபம் - பிங்கிரிய - விலத்தவ சந்தியில் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபரொருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக...