கரூரில் மது போதையில் மகளுக்கு செக்ஸ் தொந்தரவு: மகளிர் போலீசில் தாய் புகார்!!

கரூர் தான்றிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– நாங்கள்...

மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!

மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஸ் நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள...

திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). கட்டிடத்தொழிலாளி. சந்தானம் கடந்த சில நாட்களாக பக்கத்து தெருவில் கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். கட்டிடத்தின் அருகே...

சிறுவனின் கண்ணில் வளர்ந்த புழு: உயிரோடு அகற்றிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)!!

பெரு நாட்டில் 17 வயது சிறுவனின் கண்ணில் வளர்ந்து வந்த ஒரு அங்குல நீளம் கொண்ட புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே அகற்றியுள்ளனர். பெரு நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனது கண்ணின் இமைக்கு...

திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 799 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட அனுமதி: கலெக்டர் தகவல்!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015–16 ஆம் ஆண்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக...

எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ!!

தலைவர்களின் சிலைக்கு மாலை போடும் அரசியல் வாதிகள் கூட சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கல்யாண மேடையைச் சுற்றிலும் போட்டோகிராபர்கள் குவிந்திருக்க, முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இன்றி, மணப்பெண்ணுக்கு மாலை போடும்...

மேகி நூடுல்சில் எந்த குறையும் இல்லை: சாப்பிடுவதற்கு உகந்தது- நெஸ்லே சர்வதேச தலைமை செயல் அதிகாரி பேட்டி!!

உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான 'நெஸ்லே' நிறுவனத்தயாரிப்பான மேகி நூடுல்சில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரியத்தின் அளவு அதிகமாக...

200 நகரங்களில் 2621 கடைகளில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை அப்புறப்படுத்தியது ரிலையன்ஸ்!!

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அதிக அளவு 'மோனோ சோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயன பொருளும், ஈயத்தின் அளவும் அதிகரித்து இருப்பதாக வந்த புகாரையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதை பரிசோதனை செய்தது. இதில் அதிக...

ரெயில் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை: தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தது!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப் பெண் இங்குள்ள இந்தூரில் இருந்து ஷுஜால்பூர் செல்லும் ரெயிலில் நேற்று ஏறினார். ரெயில் புறப்படுவதற்கு சற்றுநேரம் முன்னதாக கடுமையான இடுப்பு வலியால் துடிதுடித்த அவர்,...

4 பேரை கொன்று விமானத்தை திருடிய நபர்: விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு 31 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்த போவர்(67) என்பவர் கடந்த 1983...

வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!!

வாழப்பாடியை அடுத்த குறிச்சி அணைமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் வாழப்பாடி அரசு மாணவியர் விடுதியில் தங்கி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர்...

திருச்சி மலைக்கோட்டையில் திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை!!

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மதுக்கர். இவர் திருச்சி பெரியகடை வீதியில் துலாபார கடை (நகையை துல்லியமாக எடை போடும் நிலையம்) நடத்தி வருகிறார். இவருடைய மகள் தனஸ்ரீ (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது...

ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மரியஜோசப் (வயது80). இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜ், ஜேசுராஜ், அல்போன்ஸ் (40) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும்...

கும்பகோணம் அருகே கணவன் –மனைவி தற்கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (54) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (45). இவர்களுக்கு விஜய குமார் என்ற மகன் உள்ளார். அவர் காட்டு மன்னார் கோவிலில் உள்ள...

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!

புதுக்கோட்டை அருகே உள்ள பனையப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்ப செட்டியார். இவரது மனைவி மீனாள் ஆச்சி (வயது 74). இவர்களது மகன் ராமநாதன். இவர் தற்போது சென்னையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கிருஷ்ணப்ப...

ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனம் பெயரில் போலி சட்டை விற்பனை: சிட்லபாக்கத்தில் 2 பேர் கைது!!

பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘டி சர்ட்’, சட்டைகள் குறைந்த விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மும்பை அதிகாரிகள் தனஜோ, யூசப்...

ஈரோடு அருகே ஆற்று சுழலில் சிக்கி பலியான வாலிபர் உடல் மீட்பு!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள பட்டாசுபாளையம் என்ற இடத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து...

என் திருமணத்தை கடவுள் தான் தீர்மானிக்கனும்…!!

சிம்புவின் இரு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதல் காதல் நயன்தாராவுடன் நடந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும்...

நட்பு நாயகன் விருது தனுஷ்க்கு…!!

தமிழில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப் பிரபலமானவர் தனுஷ். இவருக்கு ஹிந்தியிலும் தற்போது நல்ல வரவேற்பு, ராஞ்சனா, ஷமிதாப் போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் யாரென்று திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் பாலிவுட்டில்...

சூர்யா வேண்டாம் – மறுக்கும் நடிகை..!!

மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ’24′ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடந்துமுடிந்தது. சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்துவிட்டு...

10 கோடி நிதி மோசடி – காதலனுடன் நடிகை கைது!!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை...

வீட்டில் நடந்த பிரசவத்தால் உடல் நலம் பாதிப்பு: 9–வது குழந்தை பெற்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

"நாம் இருவர் நமக்கு இருவர்", "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற குடும்ப கட்டுப்பாடு வாசகங்கள் தற்போது "நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தை?" என்ற நிலைக்கு வந்த பின்னரும் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப...

மதுரவாயலில் பூட்டிய வீட்டில் 2 குழந்தைகள் கொலை: தந்தை மாயமானதால் பரபரப்பு!!

மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனி செக்டார் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வக்கீல் ரவி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது14). மகன் பிரபு (வயது12). பிரியதர்ஷினி...

நர்சிங் மாணவியை கற்பழித்த பள்ளி தாளாளர் திருச்சி சிறையில் அடைப்பு!!

திருச்சி அருகே உள்ள சமயபுரம் புது பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). இவர் அந்த பகுதியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த...

சுனந்தாவின் சாவை இயற்கை மரணம் என்று அறிவிக்க நெருக்கடி கொடுத்தனர்: டாக்டர்கள் திடுக்கிடும் தகவல்!!

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் 52 வயது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து...

விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை!!

விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, மூன்று முறை கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவரை டெல்லி கோர்ட் விடுதலை செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்த...

இந்தியாவில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் பெண்களின் கையே மேலோங்கியுள்ளது!!

அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் கலாசாரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள்தான் முடிவு எடுக்கின்றனர் என தெரியவந்துள்ளது. பிரபல டேட்டிங் இணையதளமான ‘ட்ரூலிமேட்லி’, நாடுதழுவிய அளவில் நடத்திய சர்வேயின் அடிப்படையிலும், இணையதள பயன்பாட்டின் அடிப்படையிலும்...

கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ளது பனையூர் அத்திக்கோடு. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 67). மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (61). இவர்களது மகன்...

டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை கோவாவில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!!

டெல்லியைச் சேர்ந்த 22 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கோவாவில் உள்ள அஞ்சுனா பீச்சுக்கு டாக்சியில் சென்று கொண்டிருந்தனர். அர்போரா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தங்களை போலீசார்...

உங்கள் முகத்தை இப்படி மாற்றலாம்? (காணொளி)!!

பெண்களுக்கும் மேக்-அப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து, உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும், உலக மக்கள் தொகையை விட 300 மடங்கு அதிக நகைசுவைத் துணுக்குகள் இருப்பதாக அகில உலக ஆய்வாளர்கள் (!!!) சிலர் கருதும்...

இருவர் ஒன்றானால் (திரைவிமர்சனம்)!!

நாயகன் பிரபு ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் இருக்கும் பெண்கள் நாயகன் மீது காதல்வயப்படுகிறார்கள். அவரிடம் நேரடியாக தங்கள் காதலையும் கூறுகிறார்கள். ஆனால், நாயகனோ, அவர்கள் அனைவரிடமும் தான் நட்பாகவே பழகுவதாக...

ரஜனியின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

3ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை எடுத்து பிரபலமானவர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இவர் 40 வருடங்களுக்கு முன்பு...

நடிகர் சங்கத்துக்கு ஜூலை தேர்தல்!!

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 1.6.2015 அன்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆண் பெண்ணாக மாறினார்…!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர், வில்லியம் புரூஸ் ஜென்னர் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார். வில்லியம் புரூஸ் ஜென்னர் (65) கடந்த 1976-ம் ஆண்டு மாண்ட்ரியல் நகரில் நடந்த...

தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!!

தஞ்சை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கணபதி (34), இவர் அம்மாபேட்டை தென்கொண்டார் குடியிருப்பில் அனுமதிபெற்று பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அனுமதியின்றி தஞ்சை மேல மானோஜிப்பட்டி திருவள்ளுவர் நகரில் குடிசை வீட்டில் பட்டாசு...

புழல் அருகே கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

புழலை அடுத்த புத்தகரம், ரேவதி நகரில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. ஓய்வு பெற்ற அரசு கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர். இவர் கடந்த 25–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்....

கடலூர் அருகே ஜீப் மீது வாகனம் மோதல்: டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் படுகாயம்!!

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக இவர் அனைத்து கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். டிராபிக் ராமசாமி மக்கள் பாதுகாப்பு...

ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 8.90 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசன்களை கட்டியது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி,...

ராணுவத்தில் பணியாற்றும் கணவர்களின் ஆயுளுக்காக சப்பரத்தை தோள்களில் சுமந்த பெண்கள்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது மேலகோவில்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சிப்பாய் முதல் உயர் பொறுப்பு வரை (80 சதவீதம்) பதவியில் உள்ளனர். நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு...