ஆரல்வாய்மொழி அருகே மீண்டும் ஊருக்குள் வந்த கரடி கன்று குட்டியை கொன்றது: பொதுமக்கள் பீதி!!

ஆரல்வாய்மொழியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் முப்பந்தல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலுக்கு பின்புறம் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தார். நேற்றிரவு மாடுகளை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கன்றுகுட்டி ஒன்றை காணவில்லை....

நோயாளியை வெளியேற்றிய விவகாரம்: கோவை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை!!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தண்டபாணி(வயது 60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில்...

திருமண ஆசை காட்டி காதலியை கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன் கைது!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் அழக முத்து மகள் சசிகலா (வயது 20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். இவரும் அதே ஊரை...

ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு!!

மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் ஊழியர்கள் இனி கேஷ்வல் உடையில் வேலைக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. உலக அளவில் மிக முக்கியமான மென்பொருள் நிறுவனமாக விளங்கும், இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.7...

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை) புங்குடுதீவு வித்தியா படுகொலையும் அதன் பின்னர் உருவாகிய பழிதீர்க்கும் படலமும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். காரணம் என்னவென்றால் வித்தியா...

மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலாங்கிர் நகரைச் சேர்ந்தவர் பேத பியாசாதாஸ் இவரது மனைவி ஹிமாத்ரி. தாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அவரது 2 கால்களிலும் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட அரசு மருத்துவ...

குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ஆண்மகனை கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா?: பெண் நீதிபதி நச் கேள்வி!!

கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண் என்று குறிப்பிடுவதுபோல் கற்பழிப்பு வழக்கில் இருந்து நிரபராதியாக விடுவிக்கப்பட்ட ஆணையும் கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா? என்று பெண் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அரியானா...

சினிமா கம்பெனியில் வேலை செய்வதாக கூறி அமெரிக்கா சென்ற இந்தியர் மீது விசா மோசடி வழக்கு!!

பாலிவுட் சினிமா நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுக்பால் வீர் சிங் சம்பவத்தன்று குவைத்தில் இருந்து கென்னடி விமான...

கணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா உதேபூர் மாவட்டம் சிமோல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்பாய் ராத்வா. இவருடைய 19 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதை அறிந்த வசந்த்பாய், தன்...

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு!!

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் தெற்கு சைதாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் விநாயகம். அவரது மனைவி சாந்தி (வயது 47). சாந்தியின் சகோதரர் வேல்முருகன் (34). சாந்தி, அவரது மகள்கள் ராணி, லாவண்யா ஆகியோர் தனது வீட்டில்...

கூடங்குளம் அருகே தாய்–மகன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள காடுதுளா குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை...

பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைந்தது: கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை!!

கோவை செட்டி பாளையம் பொன்நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். கார்பெண்டர். இவரது மகள் மோகன லட்சுமி (வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் குறைந்த...

பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம் சீகூர்–செந்துறை சாலையில் வசிஷ்டபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் இருந்து வருகிறார்....

கோவை விமான நிலையத்தின் சுவரை தாண்டி குதித்த இளம்பெண் கைது!!

கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்....

கொளுத்தும் வெயிலுக்கு நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்வு!!

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...

கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா கடந்த 28-ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....

(VIDEO) வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன் (கட்டுரை)!!

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள...

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது!!

வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா....

(படங்கள் இணைப்பு பகுதி-2) புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: இன்றைய வழக்கின் போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்..!!!

(படங்கள் இணைப்பு பகுதி-2) புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: இன்றைய வழக்கின் போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்..!!

இந்தியாவின் வடபகுதியில் மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவு கோலுக்கு பதிவான இந்த பூகம்பத்தக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். சுமார் 2 லட்சம் பேர்...

காற்று மாசு தன் மகனை கொல்வதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு ஓட்டம்!!

காற்று மாசு தன் மகனை மரணத்தை நோக்கி தள்ளுவதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு வெளியேறியது கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் டைம்ஸின் தெற்காசியாவிற்கான செய்தியாளராக டெல்லி...

சூனியம் வைத்ததாக சந்தேகம்: 95 வயது மூதாட்டி உள்பட 3 பேர் துடிதுடிக்க படுகொலை!!

மூட நம்பிக்கைகளுக்கு பேர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!!

இந்தியாவில் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் சுமார் இரண்டரை கோடி கோழிகளும் அதிக வெப்பத்தால் இறந்துள்ளன. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம்...

போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கிளப்பில் 23 பேர் கைது!!

தேனாம்பேட்டையில் உள்ள கிளப்பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. அங்கிருந்த 23 பேரை கைது...

தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!

தேனாம்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் மதுபோதையில் வந்த 8 பேர் கும்பலிடம் விசாரித்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அரசியல் பிரமுகரின் பெயரை கூறி...

செம்மரங்களை கேரளா வழியாக அந்தமானுக்கு கடத்தல்: கேரள வியாபாரியை பிடிக்க தீவிரம்!!

செம்மரக் கடத்தல் வழக்கில் நடந்த விசாரணையில் அலமேலுமங்காபுரத்தை தம்பதி நாகேந்திரன்–ஜோதி லட்சுமி ஆகியோர் முதலில் கைதானார்கள். இவர்கள் பல வருடங்களாக செம்மர கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளனர். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளனர். அதில்...

செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு?

ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 40). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர். தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர்...

இரணியல் அருகே வீடு புகுந்து பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு: அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கைது!!

இரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 38). இவரது பக்கத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். தொழிலாளியின் மகள் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்காக...

கூடங்குளம் அருகே இளம்பெண்–சிறுவன் கொலையில் மர்மம் நீடிப்பு!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள விஜயாபதி காடுதுளா அருகே உள்ள உவரி மெயின்ரோட்டில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நேற்று மாலை இந்த ஆலய வளாகத்தில் ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில்...

ஊட்டியில் செந்நிறமாக மாறிய ஏரிநீர்: கிராம மக்கள் அதிர்ச்சி!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைகார அருகே டி.ஆர்.பஜார் ஏரி உள்ளது. சோலைக்காடுகளில் உற்பத்தியாகும் தண்ணீரும் மழைநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. கிளன்மார்கன் வழியாக கொண்டு செல்லப்படும் இந்த ஏரி...

8.1 அடி உயரத்துடன் சாதனை புரிந்த இந்தியாவின் உயரமான மனிதர் அனுபவிக்கும் சோதனைகள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வரும் 32 வயதான தர்மேந்திர சிங், 8 அடி ஒரு அங்குல உயரத்துடன், இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். இருந்தாலும் இந்த உயரத்தினால் அவர்...

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வெயிலினால் அதிகம் பேர் இறப்பு!!

இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் வெயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 1636 பேரும், தெலுங்கானாவில் 546 பேரும் இறந்துள்ளனர். இன்னும் சில...

சேவை வரி உயர்வு எதிரொலி: நாளை முதல் மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்கிறது!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். இவ்வரி உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படுவதால், மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்க...

மனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கானல் மாவட்டத்தை சேர்ந்தவர், சக்தி பிரசாத் ஆச்சார்யா. அரசு ஊழியரான இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார். கடந்த பல ஆண்டுகளாக மனவளர்ச்சி குன்றிய நிலையில்...

கணவனை கொன்ற பெண்- கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்ணுக்கும் அவருக்கு துணைபோன நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக கடந்த 2008-ம் ஆண்டு குருசஹாய்கஞ்ச் பகுதியில்...

சிகரெட் வாங்கித்தர மறுத்த வாலிபரின் முகத்தை பிளேடால் கிழித்த கொடூரம்!!

டெல்லியில் சிகரெட் வாங்கித் தர மறுத்த வாலிபரின் முகத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் தன் குடும்பத்தினருடன்...

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!

சென்னை ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரூபஸ்ரீ(வயது 21). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னை தியாகராயநகரில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்தார். நேற்று காலை 9 மணி அளவில், ரூபஸ்ரீ தான்...

தேனி அருகே கல்லூரி மாணவனின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: இன்னொரு மாணவர் கைது!!

தேனி அருகே ஜெயமங்கலம் போலீஸ் சரகம் அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். அவரது மகன் பிரகாஷ் (வயது 18). அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல்...