தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!!

தஞ்சை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கணபதி (34), இவர் அம்மாபேட்டை தென்கொண்டார் குடியிருப்பில் அனுமதிபெற்று பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அனுமதியின்றி தஞ்சை மேல மானோஜிப்பட்டி திருவள்ளுவர் நகரில் குடிசை வீட்டில் பட்டாசு...

புழல் அருகே கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

புழலை அடுத்த புத்தகரம், ரேவதி நகரில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. ஓய்வு பெற்ற அரசு கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர். இவர் கடந்த 25–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்....

கடலூர் அருகே ஜீப் மீது வாகனம் மோதல்: டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் படுகாயம்!!

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக இவர் அனைத்து கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். டிராபிக் ராமசாமி மக்கள் பாதுகாப்பு...

ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 8.90 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசன்களை கட்டியது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி,...

ராணுவத்தில் பணியாற்றும் கணவர்களின் ஆயுளுக்காக சப்பரத்தை தோள்களில் சுமந்த பெண்கள்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது மேலகோவில்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சிப்பாய் முதல் உயர் பொறுப்பு வரை (80 சதவீதம்) பதவியில் உள்ளனர். நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு...

ஆரல்வாய்மொழி அருகே மீண்டும் ஊருக்குள் வந்த கரடி கன்று குட்டியை கொன்றது: பொதுமக்கள் பீதி!!

ஆரல்வாய்மொழியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் முப்பந்தல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலுக்கு பின்புறம் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தார். நேற்றிரவு மாடுகளை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கன்றுகுட்டி ஒன்றை காணவில்லை....

நோயாளியை வெளியேற்றிய விவகாரம்: கோவை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை!!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தண்டபாணி(வயது 60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில்...

திருமண ஆசை காட்டி காதலியை கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன் கைது!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் அழக முத்து மகள் சசிகலா (வயது 20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். இவரும் அதே ஊரை...

ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு!!

மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் ஊழியர்கள் இனி கேஷ்வல் உடையில் வேலைக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. உலக அளவில் மிக முக்கியமான மென்பொருள் நிறுவனமாக விளங்கும், இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.7...

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை) புங்குடுதீவு வித்தியா படுகொலையும் அதன் பின்னர் உருவாகிய பழிதீர்க்கும் படலமும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். காரணம் என்னவென்றால் வித்தியா...

மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலாங்கிர் நகரைச் சேர்ந்தவர் பேத பியாசாதாஸ் இவரது மனைவி ஹிமாத்ரி. தாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அவரது 2 கால்களிலும் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட அரசு மருத்துவ...

குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ஆண்மகனை கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா?: பெண் நீதிபதி நச் கேள்வி!!

கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண் என்று குறிப்பிடுவதுபோல் கற்பழிப்பு வழக்கில் இருந்து நிரபராதியாக விடுவிக்கப்பட்ட ஆணையும் கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா? என்று பெண் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அரியானா...

சினிமா கம்பெனியில் வேலை செய்வதாக கூறி அமெரிக்கா சென்ற இந்தியர் மீது விசா மோசடி வழக்கு!!

பாலிவுட் சினிமா நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுக்பால் வீர் சிங் சம்பவத்தன்று குவைத்தில் இருந்து கென்னடி விமான...

கணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா உதேபூர் மாவட்டம் சிமோல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்பாய் ராத்வா. இவருடைய 19 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதை அறிந்த வசந்த்பாய், தன்...