கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாபூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த மார்ச்...

வாட்ஸ் அப் வீடியோ காட்சி பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!!

நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் லஞ்சம் வாங்கிய காட்சி வாட்ஸ் அப்பில் பரவியதும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அதனை கைப்பற்றி தானாகவே விசாரணையில் இறங்கினர். முதல் கட்டமாக என்ஜினீயருக்கு லஞ்சம் கொடுத்த காண்டிராக்டர் யார்?...

பெங்களூருவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட முயற்சி: மணிப்பூரை சேர்ந்த 3 பேர் கைது!!

பெங்களூரு கே.ஆர்.புரம் சுபாஷ்நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரோவின், டோல்கித், மைக்கெல் ஆகிய 3 பேரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில்...

கேரளாவில் வீராங்கனை தற்கொலை: 8 சீனியர் வீராங்கனைகளிடம் போலீசார் விசாரணை!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் (சாய்) பயிற்சி பெற்ற அபர்ணா உள்பட 4 வீராங்கனைகள் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் அபர்ணா உயிரிழந்தார். மேலும் 3...

கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமிக்கு விவசாயியுடன் நாளை திருமணம்!!

கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமி. மானந்தவாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஆதிவாசி நலத்துறை மந்திரியாக உள்ளார். மேலும் இவர் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர்...

இந்தியா-ரஷ்யாவுக்கு அண்டை நாடுகளால் பயங்கரவாத அச்சுறுத்தல்: பிரணாப் முகர்ஜி பேச்சு!!

அண்டை நாடுகளில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதங்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். ரஷ்யாவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக 5...

முன்னாள் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்!!

பாகிஸ்தானில் முன்னாள் மனைவி மற்றும் அவரது கணவர் மீது ஆசிட் வீசிய நபருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசித்து வந்தவர் ஜவேதான் பீபி. கடந்த...

முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு: 2 பேரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பொது மக்கள் தர்மஅடி!!

கோவை அருகே உள்ள தடாகம் திவ்யா காலனியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (29). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு சென்றதும் நேற்று காலை...

பிளஸ்–2 தேர்வில் தோல்வி எதிரொலி: குடியாத்தம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் தற்கொலை!!

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தநிலையில் பிளஸ்–2 தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பரபல்லி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபால் மகன் ரகு (வயது 18)...

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கணவன்!!

நத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கும் சத்யா (வயது24) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது....

பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைவு: குமரியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி!!

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். என்றாலும் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் ஆங்காங்கே...

ராஜா அண்ணாமலைபுரத்தில் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை!!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டனில் வசித்து வருபவர் கணேஷ் பாண்டி. ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர் நேற்று இரவு காற்றுக்காக...

குடும்பத்துடன் தி.மு.க. பிரமுகர் கொலை: திருப்பூரில் வாலிபர் கைது!!

திருப்பூர் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 55). தி.மு.க. கிளை செயலாளர். லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள் (50). இவர்களுக்கு நவீந்திரன் (20) என்ற...

நாங்குநேரி அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!

நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் குடியிருப்பைச்சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது. மணிகண்டன் மனைவியுடன் சென்னையில் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த 5–ந்...

களியக்காவிளை அருகே 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார். அப்போது உதியன்குளக்கரையை சேர்ந்த வாலிபர் ரமேஷ் (வயது 27) என்பவர் சிறுமியை...

மஸ்தான்வலி எனது கணவர்: செம்மரகட்டை கடத்தலில் நான் ஈடுபடவில்லை – நடிகை நீத்து அகர்வால் பேட்டி!!

செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால்...

புதையலுக்காக பெண் உடலைகீறி சித்ரவதை: கணவர்–மகள் கொடூரம்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தி அருகே உள்ள செர்ல பள்ளியை சேர்ந்தவர் சென்ட் ராயுடு. இவரது மனைவி ராமன்சன அம்மாள். சென்ட்ராயுடுவுக்கு ஒரு மந்திரவாதி அறிமுகம் ஆனார். சென்ட்ராயுடு வீட்டை பார்த்த அவர்...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாபூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூடம் உள்ளது. கடந்த மார்ச்...

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு தான்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு...

இரட்டை குழந்தை எப்படி உருவாகுகின்றது? (காணொளி)

திருமண வாழ்க்கையில் பூரணத்துவம் என்பது குழந்தை பேறு. அதிலும் இரட்டை குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியோ இரட்டிப்பாகும். இந்த காணொளியை பாருங்கள். இரட்டை குழந்தை எப்படி உருவாகுகின்றது என்பதை தெரிந்து கொள்ளாம்.

சல்மான் கானுக்காக சிறப்பு யாகம்!!

2002ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை...

என் கணவர் இவர் தான்…!!

செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை நீத்து அகர்வாலை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால்...

மாவோயிஸ்டு கும்பலுடன் கண்ணன் கைது: காதல் மனைவி ரீனா ஜாஸ்மின் மதுரையில் பதுங்கலா?

கோவை கருமத்தம் பட்டியில் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ் (வயது40), அவரது மனைவி ஷைனி (35), அனுப் (33), மதுரையை சேர்ந்த கண்ணன் (46), கடலூர் ஈஸ்வரன் என்ற வீரமணி (37) ஆகிய...

பிளஸ்–2 படித்த பெண்ணை நிச்சயம் செய்ததால் தொழிலாளி தற்கொலை!!

பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. 4–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த நிலையில் கணேஷ் குமாருக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். அப்போது...

துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது...

கவர்ச்சியில் தாராளம் காண்பித்த நடிகை!!

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படங்கள் இல்லாததால் முடங்கி கிடந்த லாட நடிகைக்கு, தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் வர தொடங்கியிருக்கிறதாம். தற்போது ஒரு ஆக்‌ஷன் படத்திலும், நடிகை ஏற்கனவே நடித்த படத்தின் இரண்டாம்...

ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய தெத்துப்பல் நடிகை!!

அட்டை படத்தில் அறிமுகமான அந்த தெத்துப்பல் நடிகை பதினைந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு புது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால், தனது சம்பளத்தை ஓரேயடியாக நாற்பது லட்சமாக உயர்த்தி விட்டார். போட்டிக்கு...

பெரிய ஹீரோக்களுடன் மட்டும் ஜோடி சேர விரும்பும் நடிகை!!

தமிழில் விஸ்வரூபமாக வந்த நடிகை, பத்து வருடத்திற்கு முன்பாகவே தமிழ் படம் ஒன்றில் நடித்திருந்தாராம். அந்தப் படம் சரியாக ஓடாததால் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாகிவிட்டாராம். பின்னர் யூனிவர்சல் நாயகனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தவுடன்...

நடிகருடன் ஊர் சுற்ற ஆசைப்படும் நடிகை!!

அனைவருக்கும் பிரியமான நடிகை பரதேசியான நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அப்போது நடிகை, நடிகரிடம் வெளியே அழைத்து செல்லும்படி கேட்பாராம். அதற்கு நடிகர், நடிகையை அழைத்து செல்லாமல் தான் உண்டு தன் வேலை...

முன்னணி நடிகைகள் நிராகரித்த நாயகன்!!

விண்ணைத்தாண்டிய நடிகர் நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லையாம். நடித்து முடித்த படங்களும் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறதாம். இந்த நிலையில் தற்போது நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் இருந்து...

மேட்டூரில் 7–ம் வகுப்பு படித்த வாலிபரை காதலித்து கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் 7–ம் வகுப்பு வரை மட்டும் தான் படித்துள்ளார். கார்த்திக், மேட்டூரில்...

காட்டுபன்றியை சுட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஊராட்சி பெண் உறுப்பினர் சாவு!!

திருக்கோவிலூர் அருகே உள்ள சக்கிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (வயது 55). எரவலம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு கிராம பகுதியில் கரும்பு தோட்டம் இருந்தது. நேற்று மாலை...

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சுகந்தி (வயது24). இவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில்...

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை!!

நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் எம்.கே.காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 59), என்.எல்.சி. தொழிலாளி. வீரமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார். நேற்று அவரிடம் மது குடிக்க பணம்...

மனைவியை உதைத்து பெண் குழந்தையை கொல்ல முயற்சி: விவசாயி வெறிச்செயல்!!

சேலம் அருகே உள்ளது தாரமங்கலம். இங்குள்ளது எம்.ஓலைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ஏகாந்தமூர்த்தி (வயது 32). விவசாயி. இவரது மனைவி பேபி(வயது 28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தது....

மெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்து வந்திருந்தனர். அமெரிக்காவில் திங்கட்கிழமை நடைபெற்ற மெட் காலா...

இதுவல்லவா தொழில்நுட்ப புரட்சி?: வாட்ஸ்-அப் மூலம் வேலையை ராஜினாமா செய்த சப்-இன்ஸ்பெக்டர்!!

உத்தப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் போலீஸ் துறை கணினிமயமாக்கப்பட்டு 176 போலீஸ் நிலையங்களுக்கும் பொதுவான அவசர உதவி தொலைபேசி புகார் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வசதியாக 'வாட்ஸ்-அப்'புடனும்...

பசுவின் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு அசத்தல் முடிவு!!

பசுவின் கோமியம் கிருமி நாசி என்பது கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். இதனால் தான் ஒவ்வொரு விரத நாட்களிலும் வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இன்றும் கூட தமிழகத்தின் பல...

ஆதிவாசி மக்களின் நலனுக்காகவே போராட்டம் நடத்தினார்கள்: கைதான மாவோயிஸ்டு தம்பதியின் மகள் பேட்டி!!

கோவை கருமத்தாம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஸ்–ஷைனா தம்பதியரின் சொந்த ஊர் திருச்சூர் பகுதி ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆமி, சவேரா என்ற 2 மகள்கள் உள்ளனர்....