வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

சிவகங்கை மாவட்டத்தில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலி பறிப்பது மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவது வீடுகளில் புகுந்து திருடுவது என அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடந்து வந்தது தொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த...

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 6 துப்பாக்கி தோட்டாக்கள்: இன்று காலை பரபரப்பு!!

தாம்பரம் ரெயில் நிலைய மேற்கு பகுதி நுழைவு வாயில் டிக்கெட் கவுண்டர் அருகே பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இங்கு தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் டிக்கெட் எடுக்க வருபவர்கள் அமர்வது வழக்கம்....

ரேசன் கடை பெண் ஊழியருக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி டார்ச்சர்: விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிப்பு!!

திருச்சி செம்பட்டில் அமராவதி கூட்டுறவு சங்க ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக இருப்பவர் பாத்திமா (வயது35). இவர், ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய வரும் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தன்னிடம் இரட்டை...

மரண தண்டனை சாதித்தது….? -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை...

பண்ருட்டியில் தொழிலாளியை கத்தியால் குத்தி முகமூடி கொள்ளை!!

பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35), தச்சுத்தொழிலாளி. நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர் தனது அண்ணனை பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வர மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்....

பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்!!

சாலையில் பெண் ஒருவரை செங்கல்லால் தாக்கிய சம்பவம் வீடியோவில் பதிவானதையடுத்து டெல்லி போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் தனது பையனை பள்ளியிலிருந்து அழைத்து வந்துகொண்டிருந்தபோது அந்தப்பெண்ணை சாலையில் வழிமறித்த போக்குவரத்து போலீசான...

திகார் ஜெயிலில் கைதி கத்தியால் குத்திக் கொலை!!

டெல்லியில் கடும் நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்ற திகார் சிறையில் தண்டனைக் கைதி ஒருவர் இன்று சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அஜய் என்ற பெயர் கொண்ட...

ரூ.5 ஆயிரம் தராமல் இழுத்தடித்ததால் நடிகை நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் தாக்கினார்: போலீசில் புகார்!!

தெலுங்கு நடிகை நீத்து அகர்வால். இவர் செம்மரகட்டை கடத்தல்காரன் மஸ்தான்வலி தயாரித்த சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நீத்து அகர்வாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், குழந்தையும்...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!! உற்சாகத்தில் அண்ணா திமுகவினர் பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா...

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டதில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத வயதான முதியவரை விவசாய வேலைப்பார்க்கும் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வீருலபாடு என்ற கிராமத்தைச்...

கேரள பெண் மந்திரி, விவசாயி திருமணம்: உம்மன் சாண்டி நேரில் வாழ்த்து!!

கேரள பெண் மந்திரிக்கும், விவசாயிக்கும் திருமணம் நடந்தது. இதில் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர். கேரள மாநிலம் மனந்தாவடி தனி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...

திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை!!

பொன்னேரியை அடுத்த உக்கரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் தொழிலாளி. இவருக்கும் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்விக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது....

முன்னணி நடிகைகள் நிராகரித்த நாயகன்!!

விண்ணைத்தாண்டிய நடிகர் நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்தப் படமும் வெளியாகவில்லையாம். நடித்து முடித்த படங்களும் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறதாம். இந்த நிலையில் தற்போது நடிகர் நடித்து வரும் ஒரு படத்தில் இருந்து...

திருமணத்திற்குமுன் மாப்பிள்ளையுடன் ஊர் சுற்றிய நடிகை!!

யோகா நடிகை படங்களில் நடித்து வருவதால் திருமணத்தை தள்ளி வைத்து வந்தாராம். ஆனால்கள் பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தார்களாம். தற்போது மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டார்களாம். அவர் யார் என்ற விவரத்தை தெரிவிக்காமல்...

கலைப்பயணம் செல்லும் நடிகை!!

சித்திர நடிகையின் கைவசம் அதிக பட வாய்ப்புகள் இல்லையாம். இருந்தாலும் இந்தியில் நடிக்கிறேன், தெலுங்கில் நடிக்கிறேன், மலையாளத்திலும் என்று கதை விட்டு வருகிறாராம். வீட்டில் ஓய்வாக இருப்பதை விட, வெளிநாடுகளுக்கு கலைப்பயணம் செய்தால், காசு...

லாட்ஜில் மெக்கானிக் தற்கொலை!!

மயிலாடுதுறையை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் லட்சுமணன் (வயது 22) ஏசி மெக்கானிக். இவர் சென்னை பாரிமுனை போர்ச்சர்ஸ் தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து...

கொடைக்கானல் அருகே மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!!

கொடைக்கானல் அருகில் உள்ள பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் தேவி (வயது 14) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). தேவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சேகர் வீட்டில்...

தேர்வில் தோல்வி: பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகள் பெரியக்காள் (வயது 16). பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார். முடிவு வெளியானபோது இவர் தோல்வி அடைந்திருந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து...

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: 8 வயது சிறுவன் பலி!!

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 35). அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (27). இவர்களுக்கு மணிகண்டன்(8) என்ற மகனும், பாக்கியஸ்ரீ(4) என்ற...

சீர்காழியில் டாக்டர் இறந்ததாக கூறிய விவசாயி உயிருடன் இருந்ததால் பரபரப்பு!!

சீர்காழி அருகே உள்ள மேலவருவகுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36), விவசாயி. இவர் நேற்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள்...

குடிபோதையில் 10 மாத குழந்தையை கொல்ல முயன்ற தந்தை!!

திண்டுக்கல் முத்தழகுபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செபஸ்தியான் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சாந்தி என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெட்லி (வயது 7) மற்றும் ரெனால்டு...

கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு ஆயுள் தண்டனை-சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தேவ் கல்லூரியில் முதுகலை படித்து வந்தவர் அலோக் சந்தனா. இவரது நண்பர் விபின் சிங். இருவரும் கல்லூரி தேர்தலில் போட்டியிட்டனர். கல்லூரி தேர்தலில் இருந்து வாபஸ் பெறுமாறு ஒரு...

அடி வயிற்றைக் கலக்கும் சாகச வீடியோ: கற்பனைக்கும் எட்டாத வானுயர கட்டிடத்தில் சர்க்கஸ்!!

துபாயில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் 43-வது மாடியிலிருந்து சும்மா கீழே பாத்தாலே உயிர் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடும். அந்த 42-வது மாடியிலிருந்து ஒவ்வொரு தூணாக தாவித்தாவி போவதென்றால்.... ”என்ன மனுஷய்யா நீயெல்லாம்” என்றுதான் ஓலக்கை...

தெரு குத்துச்சண்டைப் போட்டியில் 17 வயது வாலிபர் பலி!!

ஐதராபாத்தில் உள்ள தனது 17 வயது மகனுக்காக துபாயில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் அப்பாவுக்கு, கடந்த மே 3-ம் தேதி மகனின் நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்தது. உங்கள் மகன் சாலை விபத்தில் பலியாகி விட்டான்...

கழிவறையால் முடிவுக்கு வந்த கணவன் மனைவி பிரச்சனை!!

மேற்கு வங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் உள்ள மஜ்தியா என்கிற கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் ரிங்கு மற்றும் மோண்டல். 2001-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 வருடம் திருமண வாழ்க்கை நிம்மதியாகத்தான் சென்றது....

மருத்துவம் படித்து வந்த உ.பி. மந்திரியின் மகள் கங்கையில் மூழ்கி பலி?

உத்தர பிரதேசம் மாநில கேபினட் மந்திரியாக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவருடைய மகள் அபிதா ஹசன் (வயது 24). டாக்டர் படித்து வரும் இவர் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் சென்றிருந்தார். அங்குள்ள போல்சாட்டி ஆஸ்ரமம்...

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டதில் கடனுக்கு சிகரெட் கொடுக்காத வயதான முதியவரை விவசாய வேலைப்பார்க்கும் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள வீருலபாடு என்ற கிராமத்தைச்...

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி!!

ஏப்ரல் 25, நேபாளத்தையே உலுக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளியில் முகாமிட்டு தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது....

காரைக்காலில் கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது!!

காரைக்கால் சுனாம்புகார வீதியை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது 25). காரைக்காலில் கடந்த 24–12–2013 அன்று இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. கற்பழிப்பு...

பாலியல் தொந்தரவு செய்த கும்பல்: விஷம் குடித்து உயிரை மாய்த்த திருநங்கை!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆதனூரை சேர்ந்தவர் மதுமிதா (வயது25). திருநங்கையான இவர் பி.ஏ. வரை படித்து முடித்துள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா பழனிக்கு வந்தார்....

வீட்டில் அடைத்து வைத்து வெளிமாநில பெண்ணை சித்ரவதை: தொழில் அதிபர் கைது!!

தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் ராஜாராம் (வயது 45). இவருக்கு திருமணமாகி சென்னையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வேலை விசயமாக ராஜாராம் அடிக்கடி...

குலசேகரம் அருகே சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் மாயம்!!

குலசேகரத்தை அடுத்த அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவர் டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜிதா (25). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை....

கைதான கணவரை விடுவிக்கக்கோரி கையை பிளேடால் அறுத்த இளம்பெண்: போலீஸ் நிலையத்தில் பரபரப்பு!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரியை சேர்ந்தவர் பால்மாணிக்கம் (வயது 21). கல்லூரி மாணவரான இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...

மார்த்தாண்டத்தில் கன்னியர் இல்லத்தில் இளம்பெண் மர்ம சாவு: போலீசில் தந்தை புகார்!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேலூர், ஆசாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மீனா(வயது 17). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கன்னியர் இல்லத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கன்னியர் இல்ல...

ஏற்காட்டில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விநாயகபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டாசு. இவரது மகன் இன்பா என்ற பாலமுத்து (வயது 26). இவர் ஏற்காடு பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில்...

பள்ளி விடுதியில் மாணவி மர்ம சாவு: உறவினர்கள் முற்றுகை!!

உத்திரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி இறந்து விட்டார். இவரது 2–வது மகள் மீனா (17). இவர் 1½ வயது முதலே, அரசாணிமங்கலம் அருகே உள்ள வாடாநல்லூரில்...

சமயபுரம் கோவிலில் ரூ. 70 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டன. கோவில் இணை ஆணையர் தென்னரசு, அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி...

திருச்சி உறையூரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 14 பவுன் செயின் பறிப்பு!!

திருச்சி உறையூர் ராமலிங்கா நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஆனந்தி (வயது 42). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விசாலாட்சி (60). நேற்றிரவு இருவரும் ஆனந்தி வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்....

மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி! ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)!!

மோனலிசா ஓவியத்தில் வேற்றுக்கிரகவாசி இருப்பதற்கான தகவலை லியோனார்டோ டாவின்சி மறைத்துள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சான்று உள்ளதாகவும் அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். லியோனார்டோ டா வின்சி...