மேடவாக்கம் ஏரியில் வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை!!

சோழிங்கநல்லூரை அடுத்த மேடவாக்கம், பெரும்பாக்கம் ஏரியில் வாலிபர் பிணம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார்...

பெரியபாளையம் பெண் கொலையில் வாலிபர் கைது!!

பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை, கோட்டைக்குப்பத்தில் வசித்து வந்தவர் ருக்மணியம்மாள் (வயது72). வீட்டில் தனியாக இருந்த இவர் கடந்த 2–ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை போய்...

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு: தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்ததால் நடவடிக்கை!!

தெலுங்கானா சட்டசபையில் கடந்த சனிக்கிழமை கவர்னர் நரசிம்மன் உரை நிகழ்ச்சினார். அப்போது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ரகளையில் ஈடுபட்டனர். கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்ட...

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!

சர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள்...

கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!

கருங்கல் அருகே நெடுவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 52). அரசு ஒப்பந்தத்தாரராக உள்ளார். இவரது மனைவி கலாராணி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பெனிஷா (வயது 16)....

“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!!

பஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார். கருப்பினத்தை சேர்ந்த Siahj 'Cici' Chase என்ற 4 வயது மாணவி தனது...

6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!!

மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று சொல்லி மகளிர் தினம் கொண்டாடும் நம் சமூகம் அப்படி மாதவம் செய்து இந்த பூமிக்கு வந்த பெண்களையும், சிறுமிகளையும் நடத்தும் விதம் இன்னும் பேரதிர்ச்சி...

கேரளாவில் மாடல் அழகிகளுக்கு போதை மருந்து சப்ளை: நைஜீரிய நாட்டு வாலிபர் கைது!!

கேரளாவைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் மாடல் அழகிகளுக்கு ஒரு கும்பல் போதை மருந்து சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றதால் போலீசார் இதுபற்றி ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொச்சியில்...

இடத்தகராறில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொல்ல முயற்சி: தந்தை– மகன் கைது!!

காரைக்குடி வைரவ புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இந்த பெண்ணுக்கும் சோமு என்பவருக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து அழகப்பபுரம் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க போலீஸ்...

எல்லை மீறிய ஆபாசத்தால் இந்தியாவில் தடை!

பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’ படம் இந்தியாவில் தடை செய்யப்படுள்ளது. கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து...

பாலியல் குற்றவாளி கொலை – வதந்திகள் பரவுவதை தடுக்க இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம்: நாகலாந்து அரசு!!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி, நாகலாந்தின் தீமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனிடையே பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த நபரை...

தன்னைத் தானே தபாலில் அனுப்பிய நபர்!!

1960-களில் அவுஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ் லண்டனிலிருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள்...

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிப்பு!!

அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களின் தலைநகராக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்தவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற...

பேராசிரியர் என்று ஏமாற்றி என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரிந்த ஆந்திர வாலிபர் சிக்கினார்!!

பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 2012–ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., முடித்து உள்ளதாக பேராசியராக பணியில் சேர்ந்தார்....

வாங்கிய அறையால் கூந்தலை வெட்டிய நடிகை!!

ஆரோகணம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஜெய் குஹைனி. இவர் தற்போது புதுமுக இயக்குனர் சந்திய மூர்த்தி இயக்கும் சி.எஸ்.கே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய பெயர்களின்...

நெருங்கி பழகி உல்லாசம்: தொழில் அதிபரை சிறை வைத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 தோழிகள் கைது!!

கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் டயர் டீலர்ஷிப் எடுத்து விற்பனை செய்து வருகிறார். தான்தோணிமலை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சரிதா (33) என்ற பெண் ரமேசுடன் நெருங்கி பழகினார். அவ்வப்போது...

சுகாதாரத்தை பராமரிக்காத மாணவிகள் விடுதி வார்டன் மாற்றம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!!

சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்காத அரசு மகளிர் விடுதி வார்டன் மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 44 மாணவிகள் தங்கி படித்து...

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகும் கில்லி பம்பரம் கோலி!!

நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கியவர் மனோஹரன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்...

மகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர், தனது மகனுக்கு வாடகைத்தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த கைல் செசான்(27) என்ற ஓரினச்சேர்க்கையாளருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்,...

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை...

கமர்ஷியல் படமாக உருவாகும் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது!!

ஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு ஆகிய படங்களை இயக்கியவர் பாரதி மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’. இதில் விக்ரம் சந்துரு, சஞ்சய் ஆகியோர் நாயகனாக...

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா!!

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்று ஜெனிலியா கூறினார். இது குறித்து நடிகை ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:– ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து...

அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை!!

தமிழில் வெப்பமாக வந்த நித்யமான நடிகையை, மூன்று மொழிப் படம் ஒன்றில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் நடிகையிடம் அனுகினாராம். அதற்கு நடிகை எனக்கு சம்பளமாக 2 கோடி வேண்டும் என்று கேட்டாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர்...

படிப்பிற்காக படவிழாவை தவிர்த்த நடிகை!!

யானை நடிகை தற்போது பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். அந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு சென்னையில் நடைபெற்றதாம். இதில் கலந்துக் கொள்வதற்காக...

குதிரை சவாரியும் கொஞ்சல் யோசனையும்!

குதிரை சவாரி செய்ய பயிற்சி பெற்றார் யோகா நடிகை. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது கனத்த உடம்பில் இரண்டு கிலோ எடை குறைந்தது. அதனால், குதிரை சவாரியை தனது தினசரி உடற்பயிற்சியாக செய்து...

தவறான தொடர்பால் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சுக்குள் 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தது. இங்குள்ள கோராபுட் மாவட்டத்தின் கண்டுல்பேடா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்த அந்த மாணவி பள்ளியை...

பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பண்ருட்டியை சேர்ந்த கப்பல் ஊழியரா? என விசாரணை நடந்து வருகிறது. பண்ருட்டியை அடுத்த மேட்டாமேடு...

அன்னூர் அருகே இரும்பு வியாபாரி கொலையில் நண்பருடன் 4 பேர் சிக்கினர்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 45). பழைய கார், லாரி மற்றும் இரும்பு வியாபாரி. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 5–ந்தேதி...

கொல்லத்தில் சாலை ஓரத்தில் காதலியுடன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் உல்லாசம்!!

கேரள மாநிலம் கொல்லம் தாலுகா அலுவலகம் சாலையில் ஒரு மரத்தின் கீழே சொகுசு கார் ஒன்று நேற்று பகல் 1.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கண்ணாடிகள்...

ஐதராபாத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த 4 வாலிபர்கள் கைது!!

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் வெண்துர்த்தி பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு வந்து இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்ப பஸ்நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணுக்கு உதவுவதுபோல...

கத்திமுனையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பக்கத்து வீட்டுக்காரர் சிறையில் அடைப்பு!!

கேரள மாநிலம் சித்தூர் தாலுகா முதலமடை கரிப்பாடி சல்லையை சேர்ந்தவர் கண்டமுத்தான் (வயது 41). அருகில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். உள்ளே சென்ற கண்டமுத்தான் கத்தியை காட்டி அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில்...

போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கேரளா மாநிலம் சித்தூர் தாலுகா கோழிப்பாடத்தை சேர்ந்தவர் ராஜீத். இவர் ஏ.ஆர். போலீஸ் கேம்பில் போலீசாக உள்ளார். இவரது மனைவி வித்யா (வயது 23). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று...

குளச்சல் பிளஸ்–2 தேர்வு மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்வி அதிகாரி விசாரணை!!

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 83 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. குளச்சல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு...

ரூ.46 கோடி மோசடி செய்த பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை!!

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது. மோசடி பெண் தொழில் அதிபரின்...

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

தோழி இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை!!

தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரித்தா (18). தனியார் கம்பெனி ஊழியர். இவரது நெருங்கிய தோழி காயத்திரி. இவர் கடந்த 1–ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் பிரித்தா மனவேதனை...

மேற்கு மாம்பலத்தில் கட்டிப்போட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் சிக்கினார்!!

மேற்கு மாம்பலம் சீனிவாச ஐயங்கார். 2–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சபீதா (33). நேற்று மாலை அவர் குமரன் நகர் போலீசில் அளித்துள்ள புகாரில் மர்ம நபர்கள் என்னை கட்டிப்போட்டு பீரோவில்...

அண்ணாசாலையில் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் போலீஸ்காரர் ரகளை!!

சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் பணியின் போது அடிக்கடி மது குடித்து விட்டு வந்து போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவார். போலீஸ் நிலையத்தில் ரகளை...