மகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர், தனது மகனுக்கு வாடகைத்தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த கைல் செசான்(27) என்ற ஓரினச்சேர்க்கையாளருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர்,...

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை...

கமர்ஷியல் படமாக உருவாகும் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது!!

ஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு ஆகிய படங்களை இயக்கியவர் பாரதி மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’. இதில் விக்ரம் சந்துரு, சஞ்சய் ஆகியோர் நாயகனாக...

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா!!

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்று ஜெனிலியா கூறினார். இது குறித்து நடிகை ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:– ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து...

அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை!!

தமிழில் வெப்பமாக வந்த நித்யமான நடிகையை, மூன்று மொழிப் படம் ஒன்றில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் நடிகையிடம் அனுகினாராம். அதற்கு நடிகை எனக்கு சம்பளமாக 2 கோடி வேண்டும் என்று கேட்டாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர்...

படிப்பிற்காக படவிழாவை தவிர்த்த நடிகை!!

யானை நடிகை தற்போது பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். அந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு சென்னையில் நடைபெற்றதாம். இதில் கலந்துக் கொள்வதற்காக...

குதிரை சவாரியும் கொஞ்சல் யோசனையும்!

குதிரை சவாரி செய்ய பயிற்சி பெற்றார் யோகா நடிகை. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது கனத்த உடம்பில் இரண்டு கிலோ எடை குறைந்தது. அதனால், குதிரை சவாரியை தனது தினசரி உடற்பயிற்சியாக செய்து...

தவறான தொடர்பால் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சுக்குள் 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தது. இங்குள்ள கோராபுட் மாவட்டத்தின் கண்டுல்பேடா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்த அந்த மாணவி பள்ளியை...

பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பண்ருட்டியை சேர்ந்த கப்பல் ஊழியரா? என விசாரணை நடந்து வருகிறது. பண்ருட்டியை அடுத்த மேட்டாமேடு...

அன்னூர் அருகே இரும்பு வியாபாரி கொலையில் நண்பருடன் 4 பேர் சிக்கினர்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 45). பழைய கார், லாரி மற்றும் இரும்பு வியாபாரி. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 5–ந்தேதி...

கொல்லத்தில் சாலை ஓரத்தில் காதலியுடன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் உல்லாசம்!!

கேரள மாநிலம் கொல்லம் தாலுகா அலுவலகம் சாலையில் ஒரு மரத்தின் கீழே சொகுசு கார் ஒன்று நேற்று பகல் 1.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கண்ணாடிகள்...

ஐதராபாத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த 4 வாலிபர்கள் கைது!!

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் வெண்துர்த்தி பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு வந்து இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்ப பஸ்நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணுக்கு உதவுவதுபோல...

கத்திமுனையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பக்கத்து வீட்டுக்காரர் சிறையில் அடைப்பு!!

கேரள மாநிலம் சித்தூர் தாலுகா முதலமடை கரிப்பாடி சல்லையை சேர்ந்தவர் கண்டமுத்தான் (வயது 41). அருகில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். உள்ளே சென்ற கண்டமுத்தான் கத்தியை காட்டி அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில்...

போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கேரளா மாநிலம் சித்தூர் தாலுகா கோழிப்பாடத்தை சேர்ந்தவர் ராஜீத். இவர் ஏ.ஆர். போலீஸ் கேம்பில் போலீசாக உள்ளார். இவரது மனைவி வித்யா (வயது 23). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று...

குளச்சல் பிளஸ்–2 தேர்வு மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்வி அதிகாரி விசாரணை!!

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 83 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. குளச்சல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு...

ரூ.46 கோடி மோசடி செய்த பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை!!

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது. மோசடி பெண் தொழில் அதிபரின்...