சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்!!

மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று, கொலை செய்த நபர் அச்சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது. கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும்...

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த...

காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை மாயம்: வேலைக்காரியிடம் விசாரணை!!

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் சூசை. இவர் பிரபல கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 50 பவுன் நகை மாயமானது. அதிர்ச்சியடைந்த ராஜம்மாள்...

14 வயது சிறுமியை 2–வது திருமணம் செய்த வியாபாரி: சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டனர்!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் பாபு (வயது 28). இரும்பு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை அவர்...

காதல் திருமணம் செய்த பெண் போலீசுக்கு அடி–உதை: மாமியார்–கொழுந்தனிடம் விசாரணை!!

பெரம்பூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். பார்சல் சர்வீசில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜெர்சி. எழும்பூர் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த...

ரெயில் பெட்டியில் பெண்ணை எரித்து கொன்ற தமிழக வாலிபர் கைது!!

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் கடந்த 20–ந்தேதி ஆளில்லாத ரெயில் பெட்டியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டார். அதிகாலை நேரத்தில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் அந்த பெண்...

தினிந்துவைக் கடத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு பிணை!!

கல்கமுவ - மீகவெவ பிரதேசத்தில் தினிந்து யஷின் எனும் சிறுவனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது...

மீறியபெத்த மண்சரிவு – மற்றொரு சடலம் மீட்பு!!

பதுளை - கொஸ்லாந்தை - மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்த மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் மூன்றாவது நாளாக இடம்பெற்றது. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக...

மீறியபெத்தை தோட்ட மக்களுக்கு அமெரிக்கா 6.5 மில்லியன் நிதி உதவி!!

கொஸ்லாந்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகள் எட்டப்படும் வகையில், அவசர மனிதநேய உதவியாக 6.5 மில்லியன் ரூபாய்களை (50,000 அமெ. டொலர்கள்) அமெரிக்கா வழங்கியுள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள...

மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக பில்கேட்ஸ் வாங்கிய பங்களா!!

பில்கேட்ஸ் தனது மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக, விலையுயர்ந்த பங்களாவை வாங்கி பரிசளித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என, மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில்...

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு – ஹெல உறுமய புறக்கணிப்பு!!

2015ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. தாம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா...

மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!!

போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் ஐவர் மற்றும் இலங்கையின் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

சடலம் பொதி செய்யும் 100 பைகளை வழங்கியது செஞ்சிலுவை சங்கம்!!

கொஸ்லாந்தை - மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பூணாகலை மற்றும் கொஸ்லாந்தை ஆகிய பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான...

வெளிநாட்டுக்கு கழிவுத் தேயிலை தூள் கடத்திய 14 பேர் கைது!!

வெளிநாடுகளுக்கு கழிவுத் தேயிலை தூள் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட 14 பேர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த ஹெயின்துடுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர்...

இருவேறு விபத்துகளில் மூவர் பலி!!

குருநாகல் - புத்தளம் வீதி வாஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். வான் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மூவர்...

மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்கள் அப்பாவிகள்: காப்பாற்றுமாறு கடிதம்!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை...

புத்தளம் – மன்னார் வீதி எழுவக்குளம் பகுதிக்கு பூட்டு!!

புத்தளம் - மன்னார் பிரதான வீதி எழுவக்குளம் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வீதி மூடப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்திற்கு இடையில் உள்ள இந்த வீதி எழுவக்குளம்...

கொள்ளுபிட்டியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் படுகாயம்!!

கொழும்பு - கொள்ளுபிட்டி மகானாம கல்லூரிக்கு அருகில் (30) இரவு பாரிய மரமொன்று சரிந்து பிரதான வீதிக்கு குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததோடு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய...

பெண்ணுக்கு ஏற்படும் தொல்லை பற்றிய வீடியோவில் நடித்தவருக்கு மிரட்டல்!!

நியூயோர்க் சாலைகளில் நடந்துசெல்லும் பெண்ணிற்கு ஆண்களால் எந்த விதமான தொந்தரவு ஏற்படுகிறது என்பதை அறிய இரகசிய கேமரா மூலம் படமாக்கப்பட்ட வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கொலை மற்றும் பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்...

அதிகமாக பால் குடித்தால் ஆபத்து!!

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் இது பற்றி கூறியதாவது, பால்...

பிரபல நடிகை காதலருடன் கைது!!

ஹிந்தி நடிகை சனா கானையும், அவரது காதலர் இஸ்மாயில் கானையும் முன்னிலைப்படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி தாள்களில் கட்டுரை வெளியானது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர்கள், இதை ஊடகங்களுக்கு கசியவிட்ட...

முன்னாள் காதலியை அடித்து சர்ச்சையில் சிக்கிய மரடோனா!!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டிகோ மரடோனா. அபாரமான ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான இரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று உள்ளார். 1986–ம் ஆண்டு இவரது தலைமையில் தான் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தைக்...

கிஸ் ஆப் லவ் – காதலர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு!!

கேரளாவில் முத்தப் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ள காதலர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. கோழிக்கோடு மையப்பகுதியில் ´டவுண் டவுண்´ என்ற ஹோட்டல் உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன் சில...

பேஸ்புக் காதல்: பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர் கைது!!

மங்களூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கநாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 16, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும்,...

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!!

மும்பையில் பாலியல் வன்கொடுமையிலிருந்து தனது தாயை 4 வயது சிறுமி ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில்...

சாயர்புரம் அருகே விதவை பெண்ணை கற்பழிக்க முயற்சி: ராணுவ வீரர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செவலூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சண்முககனி (வயது 33). ராமகிருஷ்ணன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சண்முககனி தனியாக வசித்து வந்தார்....

இறந்த சினை ஆட்டின் வயிற்றில் மனித தலை போன்று இருந்த அதிசய ஆட்டு குட்டி!!

பெருந்துறை அரசூக உள்ள சீனாபுரம் ஆயிக்கவுண்டன்பாளையம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கமலம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் 4 இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு...

மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார். இது குறித்து அவனது தாய் மாநில மனித உரிமை ஆணையத்தில்...

தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய, சில பாலிவுட் பிரபலங்களின் மறக்க முடியாத தருணங்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)

வெளியே விழாக்களுக்கு அழகான ஆடைகளை அணிந்து செல்லும் போது, தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். இத்தகைய சூழ்நிலை சாதாரண பெண்களுக்கு மட்டுமின்றி, ஒருசில பிரபலங்களுக்கும் தான். பொதுவாக சாதாண பெண்களுக்கு...

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!!

தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை உள்பட பல படங்களில் நடித்தவர் கோபிகா. கேரளத்து நடிகையான இவர், தமிழில் நடித்தது குறைவான படங்கள் என்றாலும், தனக்கென ஒரு இரசிகர் வட்டத்தை...

அஜித் படத் தலைப்பு என்ன தெரியுமா?

ஒரு வாரம் முன்னர் வரை சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய விஷயமாக கத்தி படம்தான் இருந்து வந்தது. கத்தி வருமா, வராதா என்பதில் ஆரம்பித்த விஷயம், கத்தி படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பது என்று...

தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த 50 பேர் கொலை!!

தென் கொரிய நாட்டு தொலைக்காட்சி நாடகங்களை பார்த்ததற்காக வட கொரியாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் தென் கொரிய நாட்டு...

காஸாவை சீரமைக்க மலாலா நிதியுதவி!!

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 1500–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும் ஐ.நா.சபை நடத்தும்...

புதினுக்கு புற்றுநோயா?

ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜேர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக...

துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு!!

லக்னோவில் உள்ள சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுக்கும்படி சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த ராமானந்த் என்பவர் லக்னோ...

குஜராத்தை புயல் தாக்கும் அபாயம்!!

குஜராத் மாநிலத்தை புயல் தாக்க இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். அரபிக் கடலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு...

தெமட்டகொடயில் ஒருவர் கொலை!!

தெமட்டகொட 65 தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று (30) காலை குறித்த நபரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த...

பதுளை மண்சரிவுக்கு அமெரிக்கா அனுதாபம்: உதவி செய்ய தயார் என அறிவிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது. இந்த மண்சரிவு குறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், கொஸ்லாந்த பகுதியில் அண்மையில்...

கொழும்பிற்கு ஒருநாள் முழுதும் நீர்த்தடை!!

கொழும்பில் சில பகுதிகளுக்கு நாளை (31) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மட்டக்குளி, மோதர, முத்துவெல்ல, மாதம்பிட்டி, மஹவத்த, கொட்டாஞ்சேனை, கிரேன்ட்பாஸ், புளுமென்டல் வீதி, ஜோர்.ஆர்.டி.சில்வா...