உல்லாசத்துக்கு மறுத்த, டாக்சி டிரைவருக்கு கத்திக் குத்து: ரோமானிய அழகிக்கு 4 ஆண்டு சிறை

மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக். ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம்: ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த 'கோச்சடையான்' படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்ட் செய்துள்ளார். 'கோச்சடையான்' படம் 'விக்ரம் சிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ...

யாழில் 03 இளைஞர்கள் மீது, தாக்குதல்..

யாழ். மல்லாகத்திலுள்ள விசாலாட்சிமன்ற முன்றலில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூவரை, முகத்தை துணிகளினால் மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்று தாக்கியதால் படுகாயமடைந்த அம்மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு...

மாடல் அழகி அணிந்திருந்த பிராவை ‘மாஜிக்’ மூலம் சுட்ட ‘மந்திரவாதி’…!

லாஸ் ஏஞ்சலெஸ்: மாடல் அழகியும், பேஷன் டிசைனருமான ஹெய்தி க்ளம் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பிராவை, தனது மாஜிக் மூலம் ஒரு மாஜி நிபுணர் தனது கைக்கு வரவழைத்து ஹெய்தியை பீதிக்குள்ளாக்கியுள்ளார். இதை ஹெய்தியே அமெரிக்காவின்...

பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது!

பேஸ்புக் சமூக வளைத்தினூடாக யுவதி ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் மாத்தளை மாவட்டம் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்க அழகியை நடனமாட வற்புறுத்திய, மாணவன் சஸ்பெண்ட்

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் நினா டவுலூரி. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அங்கு அவர் மாணவர்கள் மத்தியில்...

புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே, கைது செய்யப்பட்டார் -பொலிஸ் பேச்சாளர்!

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக...

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!

**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள். **அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,...

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, இளைஞனுக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா...

மனைவியை பிரிந்த சந்தானம்?

சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த சந்தானம், மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையில் நகை்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 இலட்ச ரூபா ( இந்திய ரூபாய்) சம்பளம் வாங்கும்...

பிறந்து ஐந்து நாள் சிசுவை வீதியில் வீசிய தாய் விளக்கமறியலில்..

பிறந்து ஐந்து நாட்கள் மட்டுமேயான சிசுவை வீதியில் வீசிச் சென்ற தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாய், சிசுவை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையின் முன்னுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுச் சென்றுள்ளார். இதன் பின்னதாக விசாரணைகளை...

மகள் கர்ப்பம்: கிளிண்டன் தாத்தா ஆகிறார்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...

இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா..

நடிகை தமன்னா கும்ஷகல் என்ற இந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த...

பிரேசில் நாட்டில் ஆண் இனப்பெருக்க உறுப்பு கொண்ட, பெண் பூச்சி கண்டுபிடிப்பு

பிரேசில் நாட்டில் ஆண் பூச்சிகளில் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் மற்றும் பெண் பூச்சிகளில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன என்பதை உயிரியியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டில் குகைகளில் வசிக்கும் 4 பூச்சி இனங்களை...

கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி....

புலிகள் இயக்க நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 96பேரில் 40பேர் புலிகள் இயக்கத்துடன்...

ஜெரோமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம்

யாழ் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக யாழ். மாவட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார். இது...

மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்

அமெரிக்காவின் வடக்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரே ஜான்சன் (40) என்ற பாப் பாடகர் 'கிறிஸ்ட் பேரர்' என்ற பெயரில் இசைக்குழு ஒன்றில் பாடி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலையில் தனது...

புனித வியாழன் வழிபாடு; 12 பேரின் காலை கழுவி, முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டார். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை கழுவி...

மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது

மாலம்பே பகுதியில் 15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனது தாயாரே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமி தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்று...

நெடியவனுக்கு எதிராக, அபாய அறிவிப்பு?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) 'அபாய அறிவிப்பு' விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது. இவர் தற்போது நோர்வேயில்...

விரைவில் விஜய் – அமலா போல் திருமணம்!

இயக்குநர் விஜய்க்கும் நடிகர் அமலா போலுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அமலா போலின் தாயார் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜயின் இயக்கத்தில் தெய்வத் திருமகள் படத்தில் முதன் முறையாக அமலா போல் நடித்திருந்தார். இப்படத்திலிருந்தே இவர்கள்...

பிரான்ஸ் பிரஜை கடலில் மூழ்கிப்பலி!

72 வயதான பிரான்ஸ் பிரஜையொருவர் ஹிக்கடுவை கடலில் புதன்கிழமை மாலை மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவருடைய சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு...

கே.பி மீதான, அபாய அறிவிப்பு நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்...

உனக்கு 13… எனக்கு 12… மிகக் குறைந்த வயதில், பெற்றோரான காதலர்கள்!

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயது பெற்றோர் என்றத் தகுதியை 12 வயது தாயும், 13 வயது தந்தையுமான தம்பதி பெற்றுள்ளது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களது பெயர் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின்...

திருடனைத் தாக்கிய சுவிஸ் பொலிஸுக்கு நேர்ந்த கதி

சுவிசில் திருடனை எட்டி உதைத்த பொலிசாருக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் லுசென் மாகாணத்தில், கடந்த 2013ம் ஆண்டு யூன் 3ம் திகதி, இரண்டு திருடர்கள் கடையொன்றில் புகுந்து திருட முயன்றுள்ளனர். அப்போது ஒரு...

இன்று மோடி – விஜய் சந்திப்பு

இன்று மாலை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்....

மனநலன் குன்றிய மகனின் தாக்குதலில் தாய் பலி

தேபுவன பொலிஸ் பிரிவில் பொல்கொட்டுவ - வெல்லக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 71 வயதான குறித்த பெண் தனது மகனின் பொல் தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார். மகன் மனநலன் குன்றியவர்...

நாட்டை பிரிக்கும் நோக்கம் எமது கட்சிக்கு இல்லை -சுமந்திரன்

நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின்...

உ.பி.யில் மகளுக்கு தொல்லை கொடுத்தவர்களை, தட்டிக் கேட்ட டாக்டர் படுகொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் இன்சவ்லி பகுதியில் வசித்து வருபவர் 42 வயதான இன்த்ரேஷ் பரஷர். மருத்துவரான இவர் தனது மகளுக்கு தொல்லை கொடுத்த 3 இளைஞர்களை தட்டிக்கேட்டதால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்....

கணவன் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கியதில், மனைவி பலி!

திருகோணமலை - கோமரங்கடவெல அடம்பென பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளார். 51 வயதான யூ. தயாவதி என்ற பெண்ணே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உணவு வேளையில்...

களுவாஞ்சிகுடி வங்கியில் பணம் எடுக்கச் சென்ற, இளம் பெண் மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ்...

நடுவானத்தில் பறந்த போது, விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ–சர்கரமென்டோவுக்கு தென்மேற்கு ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 134 பயணிகளும், 5 விமான ஊழியர்களும இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென...

வீட்டில் தனிமையிலிருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் 23 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அப்துல் கபூர் துசான் (27)...

மெக்சிகோவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் டபஸ்கோ மாநிலத்தின் வில்லாஹெர்மோசா நகரத்திலிருந்து மெக்சிகோ சிட்டிக்கு பயணிகள் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் 135 கி.மீ தொலைவில் ஒரு டிரைலர் டிரக் நிறுத்தப்பட்டிருந்தது....

பிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை

பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு 16 வயது மாணவி...

விஜயகாந்த்துக்கு அல்வா கொடுத்து விட்டார் வைகோ: பண்ருட்டி ராமச்சந்திரன்

மதுரை பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,...

டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது....