எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி

"தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. அவை எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா தான். அதனால் இவர் எமது கடவுள்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!

கொழும்பு தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை சாரதியின்றி தானாக நகரத்தொடங்கிய ரயிலொன்று கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை கட்டுப்பாடின்றி பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில்...

(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-

நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் டானியல் ரொக் ஷி­யனின் படு­கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­திரன், கொலை செய்­யப்­பட்ட டானியல் ரொக்...

காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை

மச்சான்ஸ் நடிகை வடநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வருகிறாராம். பெற்றோரை சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னையில் தனியாக வசிக்கும் இவருக்கு அவர்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவாம். இருவரும் திருமணம் செய்து...

மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், தனது மனைவியைக் கொன்று 3 துண்டுகளாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயந்தர் மாவட்டத்தில் கோல்டன் நெஸ்ட் என்ற குடியிருப்பில் வசித்து வந்த கிரிஷ் போடே - மதுவந்தி...

(VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட...

வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது

வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்கள் தெற்கு விஜயம்

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது....

இலங்கை நட்சத்திர ஓட்டலில் ராஜபக்சே மகனுடன் உல்லாசமாக இருந்த தமிழ் நடிகை யார்?

கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'பிசி' நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கூடாரம் போட்டு ஏகப்பட்ட இந்தி நடிகர்களுடன் 'பிசின்' போல ஒட்டிக் கொள்கிறார் என கிசுகிசுக்கப்பட்ட அந்த இளம் கதாநாயகி இந்தி படப்பிடிப்புக்காக...

வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிமேவன் மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர்...

புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய

தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்..!

தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண்ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இலினொய்ஸின் கிழக்கில் உள்ள லொய்ஸ் என்ற...

நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை: வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) மனைவியும், மற்றுமொரு...

மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!

யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை...

(VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்

வாக்குவாத­மொன்றின் போது சின­ம­டைந்த பெண்­ணொ­ருவர் நப­ரொ­ரு­வரின் உதட்டைக் கடித்து துண்­டாக்கி துப்­பிய விப­ரீத சம்­பவம் ஜேர்­ம­னிய வரு­டாந்த பியர் திரு­வி­ழாவில் இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து உதடு துண்­டிக்­கப்­பட்ட நபர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு துண்­டிக்­கப்­பட்ட...

ஆட்டை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை...

யாழ். மீசாலை மத்திய கல்லூரி மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

யாழ். மீசாலை மத்தியக் கல்லூரியின் கட்டடங்கள் அடையாளங் காணப்படாத சிலரால் தாக்கப்பட்டு, சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கல்லூரியின் பின்வழியாக நுழைந்த குழுவொன்று, இரவுநேர காவலாளியை தாக்கியதுடன்,...

ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ!

'ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு...' - ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ! வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில் தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட்...

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்: நேரில் பார்த்த 200 பேர் உற்சாகப்படுத்தினர்- தனது தற்கொலை காட்சியை இணைய தளத்தில் ஒரு வாலிபர் நேரடியாக ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன்...

உலகின் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் அமர்ந்து தேசிய கொடியை அசைத்த எமிரேட்ஸ் முடிக்குரிய இளவரசர்

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 எனப்படும் உலக வர்த்த கண்காட்சி இடம்பெறும் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவானது. இதனை கொண்டாடும் வகையில் எமிரேட்ஸின் முடிக்குரிய இளவரசர் எச்.எச். ஷெய்க் ஹம்டன் பின் மொஹமட் பின்...

தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது

தன்னை வேறு யாராவது கொன்று சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட நபரொருவரை கொன்று உண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தலான இந்த விசித்திர சம்பவம்...

நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் 22.11.2013 திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதேவேளை அமரதாச ஆனந்தன் மீது கட்சியினால் ஒழுக்கக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கடிதம்...

சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்

சொகுசு வாக­ன­மொன்றில் வந்து கம்பஹா மாவட்டம் கந்­தான பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறாக்­களை திருடிய குற்­றச்­சாட்டில் ­ந­ப­ரொ­ரு­வரை கந்­தான பொலிஸார் கைது செய்­துள்ளனர். இச் சந்­தே­கநபர், புறாக்­களை வளர்க்கும் வீடொன்­றுக்கு வந்து...

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரு இராணுவ வீராங்கனைகள் ஆண் வேடமிட்டு வீடொன்றில் தங்கியிருந்தபோது இமதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இமதுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்படும்வரை, ஆண் வேமிட்டு,...

மகளை வல்லுறவு செய்த, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை

தனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாதம்பே - வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த...

குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய பெண் கைது

அதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த...

விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்ல காப்பாளரான கல்யாணதிஸ்ஸ தேரரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில்...

ஆலயத்தில் வழிபடுவதற்கும் நாயாற்றில் படையினர் தடை; மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!!

போர் முடிவடைந்த நிலையில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாயாறு பிரதேச மக்களை மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துக்...

பொலிஸ் தம்பதி கொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மாத்தறை கம்புறுபிட்டியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சிந்தக்க வசந்த என்பவரே நேற்று இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்....

குரோஷியாவில் ஒரே பாலின திருமணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை ஒருசில நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடான குரோஷியாவில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று...

பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்

இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ்(42). கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சில கோளாறு காரணமாக தனது கருப்பையை அகற்றிவிட முடிவு செய்தார். அங்குள்ள...

குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார் அஜீத்

சினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார். தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து...

ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்

ஐயோ ஐங்கரநேசா, உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது ராசா, வருது.... என்ன கூத்து, என்ன கூத்து.... ராசா? இது அதிரடிக் கூத்தோ.... ஆச்சரியக் கூத்தோ?? உண்மையைச் சொல்லுங்கோ அப்பு, நீங்கள் நாடகத்துறையில...

மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது

தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் - விஜயபுர அஹய வீதியில் வசித்து வரும் 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாய்...

(PHOTOS & VIDEO) வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக, கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்!!

2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்  எதிர்ப்பு  நடவடிக்கை  ஒன்றை கொழும்பு  கோட்டை ரயில் நிலையத்திற்கு...

ரகுராம் உடல் தகனம்: உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

நடன இயக்குனர் ரகுராம் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள். பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராம். இவர் எம்.ஜி.ஆர்._ சிவாஜி காலத்தில் தொடங்கி...

நீண்ட நாள் விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று காலை 10.30 மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கிரான் முறுத்தானை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறுத்தானை கிராமசேவையாளர் பிரிவின், சிறுதேன்கல் வெட்டை பகுதியைச் சேர்ந்த...

மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம்: தொண்டர் ஆசிரியர் கைது

மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் மாரவில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டம் மாரவில பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றி...