“சிறீதர பக்தி’ vs குருகுலராஜா” -வடபுலத்தான்
'சிறீதர பக்தி'யைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல வேணும். சிலருக்கு இருந்தாற்போல சில குணங்கள் பிறக்கும். நல்லாத் தண்ணி அடிச்சுக்கொண்டு பம்பலடிச்சுத் திரிஞ்ச ஆட்கள் அதையெல்லாம் விட்டுப்போட்டு, நாள் கிழமை தவறாமல் கோயில் குளம்,...
சுன்னாகத்தில் காதல் ஜோடிக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை!
ஆட்கள் இல்லாத பற்றை வளவில் ஒழுங்கீனமாக நடக்க முற்பட்ட காதல் ஜோடியொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த பற்றைவளவு இத்தகைய செயல்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம்,...
அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டல்: தொழிலதிபர் மீது, நடிகை கண்ணீர் புகார்!
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன், கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார்...
இளம் பெண் ஒருவர் நாகபாம்புடன் நட்பு: குடும்ப வாழ்க்கை நெருக்கடியில்..!
மொனராகலை மாவட்டம் வெல்லவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பெரிய நாகப் பாம்பு ஒன்றிடம் வசப்பட்டுள்ளதால் அவரது குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. வெல்லவ ஹேரத்கம என்ற பிரதேசத்தில் திருமணமான 30 வயதான பெண்ணுடன்...
பேஸ்புக் தொடர்பு: 16 வயது மாணவருடன் உறவு கொண்ட ஆசிரியை!!
பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர...
கற்பழிப்பு வழக்கில் இந்திய வாலிபருக்கு 18 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலியா கோர்ட்டு தீர்ப்பு
இந்தியாவை சேர்ந்தவர் வினோத் ஜானி குமார் (31). இவர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா பகுதியில் உள்ள யூரெல்லாவில் ஊனமுற்றோருக்கு உதவும் மையத்தில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். அப்போது, கால் ஊனமுற்று சக்கர நாற்காலியில்...
மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 30 வருடங்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர். அந்த பகுதியில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,...
யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்!
இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே...
தவறுதலாக சிறிய விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜம்போ ஜெட்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விசிடா பகுதியில் உள்ள மெக்கொன்னல் விமானப்படைத் தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட மிகப்பெரிய சரக்கு விமானமான போயிங் 747 டிரீம்லிப்டர் தவறுதலாக அருகிலிருந்த கர்னல் ஜேம்ஸ் ஜபாரா விமான நிலையத்தில் தரையிறங்கியது....
புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய
புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை...
கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்
தனது அன்புக்குரிய கணவர் இறந்ததால் பெரிதும் துயரடைந்த பெண்ணொருவர், கணவரது சடலத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்கிய நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. பிரஸல்ஸை சேர்ந்த மேற்படி பெயர் வெளியிடப்படாத...
இணையத்தள ஆபாச படங்களால் விபரீதம்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன்
இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக...
மாவீரர் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்
தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்...
நித்திரையில் இருந்த, தம்பதி மீது வாள்வெட்டு
அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் கணவன் - மனைவி என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நிந்தவூர் மீராநகர் பிரதேசத்தில் உள்ள...
பாராளுமன்ற ரணிலின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு
பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தொலைபேசி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற ஒருவரே நண்பகல் 12.00 மணியளவில் இந்தப் பாம்பை முதலில்...
அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமா அசாத் சாலியின் தங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு...
லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்
லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. காலையில் ஜப்பானில் காபி குடித்துவிட்டு மாலையில் நியூயார்க்கில் டிபன் சாப்பிடும்...
(VIDEO) பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே...
கொக்குவில் பகுதியில் சிசு மீட்பு
யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாகக் கிடந்த பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இந்த சிசு...
நுகேகொடயில் விபச்சார விடுதி முற்றுகை மூவர் கைது
மிரிஹான பொலிஸ் பிரிவில் பாகொட வீதி நுகேகொட பகுதியில் தங்குமிடம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. வலான குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த விபச்சார விடுதியை இயக்கிச்...
என் புருஷன் இந்த பூமியிலேயே இருக்கக் கூடாது.. போட்டுத் தள்ளிரு.. ‘பலே’ கள்ளக்காதல் மனைவி!
மேற்கு மிட்லான்ட்: இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்டைச் சேர்ந்த 40 வயதுப் பெண் தனது கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறாக இருந்த தனது கணவரை இந்த பூமியிலேயே அவர் இருக்கக் கூடாது. அப்படி ஒரு மரணத்தை அவருக்குக்...
கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்காக வைத்தியர்களும், தாதியர்களும் தம்மை மறந்து கண்ணீர் விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆம், இவ்வாறான சந்தர்ப்பங்கள் நிகழ்வது மிகவும் அரிது. ஏனென்றால் தினம் தினம் விபத்துக்குள்ளானவர்களையும் நோயாளிகளையும் பார்த்துப் பார்த்து...
ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)
கார் ஒன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது சகோதரியான பெண் நாயின் உடலுக்கு அருகில் நாய்க்குட்டியொன்று இரு நாட்களாக துயரத்துடன் காவலிருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் தென்மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. சிசுவான் மாகாணத்தில் பிக்ஸியன்...
பெண்ணைத் தடவி முத்தமிட முயற்சித்த கானஸ்டபிள் கைது
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பெண்ணெருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார்...
பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த விமான டாய்லெட்டுக்குள் 24 கிலோ தங்க கட்டிகள்!
கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் டாய்லெட்டை கிளீன் செய்ய சென்றபோது, அங்கே 7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை யாரோ விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பைகளில் இருந்த இந்த தங்கக்கட்டிகளின்...
வாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி
வாரம் 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட யுவதி பிரிட்டனில் அதிக பாலியல் உணர்வு கொண்ட மாணவியாக தெரிவு : மிக ஆபத்தான நடவடிக்கை என சுகாதாரத்துறை நிபுணர்கள் கண்டனம் பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர்...
யாழ். அச்சுவேலிப் பகுதியில் இளம் யுவதியை கடத்த முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு
யாழ். அச்சுவேலிப்பகுதியில் தனிமையில் சென்ற இளம் பெண்ணொருவரை தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடத்த முற்பட்ட பொழுது, பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கடத்தல் முயற்ச்சி முறியடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல்...
எஞ்சியுள்ள புலிகளை சாந்தப்படுத்தவே கமரூன் கொழும்பில் அரசியல் விளையாட்டு : கோத்தபாய
பிரித்தானியாவில் எஞ்சிப்போயுள்ள புலிகளைச் சாந்தப்படுத்துவதற்கே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் தனது அரசியல் விளையாட்டைக் காண்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கி வரும் உலகத்தமிழர் பேரவை...
சாரதி தூக்கக் கலக்கம், லொறி கவிழ்ந்தது
சிலாபம் - புத்தளம் வீதியின் ஆராச்சிக்கட்டு, மாதாவேரிய பகுதியில் லொரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் வாரியபொல, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரும், லொரியின்...
சீன அழகிகள் இலங்கைக்கு விஜயம்
மிஸ் பிரான்ஸ் 2014' போட்டியில் பங்குபற்றும் 33 பிரான்ஸ் அழகிகள், இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் ஒரு பகுதியாக காணப்படும் இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் அழகை கண்டுகளிப்பதற்காக இவர்கள்...
31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை
அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா...
யுவதி துஷ்பிரயோகம்: தோட்ட உதவி அதிகாரி தப்பியோட்டம்
யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான தோட்ட உதவி அதிகாரி நீதிமன்றத்திலிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டிஇ நாகசேனை தோட்டத்தைச்சேர்ந்த உதவி தோட்ட அதிகாரியான சஞ்ஜீவ அபேசேகர என்பவரே இவ்வாறு...
ஆப்கானிஸ்தானில் தலை வெட்டப்பட்டுக் கிடந்த ஆறு உடல்கள் கண்டுபிடிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்மாகாணம் ஒன்றில் தலை வெட்டுப்பட்டு கிடந்த ஆறு சடலங்களை அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் இன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுமானப் பணிகளில் ஒப்பந்ததாரர்களாகப் பணி புரிந்த இவர்கள்...
மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இன்று பதவி ஏற்பு
கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த மாலத்தீவுகளின் அதிபர் தேர்தலில் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றார். 51.39 சதவிகித வாக்குகளைப் பெற்றதன்மூலம்...
கொழும்பில் உயிரிழந்த மட்டு. மாணவனின் சடலம்
கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த மட்டக்களப்பு பாடசாலை மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களுபோவில வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த மாணவனின் சடலம் இன்று...
4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் சிக்கிய குழந்தை மீட்பு
3 வயதுக் குழந்தையொன்று 4ஆவது மாடியின் ஜன்னல் கம்பிகளில் வீழ்ந்து கழுத்துப் பகுதி மாட்டிக்கொண்ட நிலையில் மீட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சீனாவின் குஆங்ஸி ஷா ஆங் மாகாணத்தில் கய்லின் நகரில் இடம்பெற்றுள்ளது....
15 வயது மாணவிமீது 17 வயது மாணவன் துஸ்பிரயோகம்
பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவன் ஒருவர் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவன் எனவும் இவர் 17 வயதானவர்...
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் தீப்பந்த போராட்டம்
காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும்இ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப்...
கே.பி.: இதுவரை கோரவில்லை!
புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்வதற்கான கோரிக்கை எதனையும் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இதுவரையில் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக...