தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞன் மீது, பொலிசார் தாக்குதல்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி முதியோர் இல்ல வீதி 19ம் வட்டாரத்தை சேர்ந்த பௌமி எனும் இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்தற்காக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் அவர்மீது கடுமையாக தாக்குதல்...

மரணமடைந்த தாய் மீண்டும் உயிருடன் வீடு திரும்பினார்!

மரணமடைந்த தாய் ஒருவருக்கு ஏழாம் நாள் தானம் வழங்கும் போது, மரணமடைந்த தாயம் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் ஒன்று கம்பஹா மாவட்டம் கடவத்தை – ரண்முத்துஹல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ம்...

காவத்தையில் பெண் குத்திக்கொலை

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பொரனுவ பகுதியில் கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் காவத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகறாறு காரணமாக தனது மனைவியையும்,...

சார்ள்ஸ் மனைவி சகிதம் தேயிலைத் தோட்டத்திற்கு விஜயம்

நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டுள்ளார். மேலும் இன்று காலை கண்டி சென்ற இளவரசர் சார்ள்ஸ்...

இளைஞன் மீது லொறி வீழ்ந்ததில் இளைஞன் மரணம்

நுவரெலியா மாவட்டம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19...

அழகிப் போட்டியில் லஞ்சம் சர்ச்சை

பிரேசில் நாட்டில் 'பூம் பூம்' அழகிப் போட்டி பிரபலம். பெரிய இடுப்பு கொண்ட பெண்ணை தேர்வு செய்து அழகிப் பட்டம் வழங்குகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில் 42 அங்குலம் இடுப்பு அளவுள்ள...

மகனை பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாய்

சீனாவில், கணவன் மீது கொண்ட கோபத்தால், நான்கு வயது மகனை, வலுக்கட்டாயமாக பெட்ரோல் குடிக்கச் செய்து, தீயில் வீசிய தாயை, போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஜிங்குவா மாகாணத்தில் வசிப்பவர், ஜாங் குவிஷேங், 48....

யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ‘யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள்’ என அறிவிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமரிடம், காணாமல்...

13 வய­தான மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!

13 வய­தான தனது சொந்த மகளைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் தந்தை ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர். புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டுக்­கச்சி எனும் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இட­டம்­பெற்­றுள்­ளது. குறித்த...

காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு யாழ். பொது நூலகத்தினை விட்டு வெளியில் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தரின் வாகனத்தை, காணாமற் போனோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்....

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுமி மூன்றாவது தடவையும் இளைஞனுடன் சென்றாள்

பெற்­றோரை எதிர்த்து இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்ற 12 வயது சிறு­மியை நீதி­மன்றம் பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்த பின்னர் மூன்­றா­வ­து முறை­யா­கவும் இளை­ஞ­னொ­ரு­வ­னுடன் வீட்டை விட்டுச் சென்­றுள்­ள­தாக களுத்­துறை வடக்கு பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து...

இளைஞன் மீது லொறி வீழ்ந்து மரணம்!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19 வயதுடைய...

அவ்வப்போது கிளாமர்..!!

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!    

72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!

பது­ர­லிய, ஹெடி­கல்ல பிர­தே­சத்தில் 72 வயது வயோ­திபப் பெண்­ணொ­ரு­வரின் வாயில் துணியைத் திணித்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­விட்டு அவ­ரது வீட்­டி­லுள்ள பணம், தங்க நகை­களை திரு­டி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் தந்தை, மகன் உட்­பட ஐவர் கைது...

திருச்சி சிறையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்கள் அடைப்பு..!

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உலக தமிழர் பேரவை அமைப்பினர்...

கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு செய்திகளை கவர் செய்வதற்காக கொழும்பு வந்திருந்த ‘நோ ஃபயர் ஸோன்’ ஆவணப்பட இயக்குனர் கலம் மக்ரே, சேனல்-4 டீமுடன் நேற்று கிளிநொச்சி செல்ல முயன்றபோது, அவரது பயணம் அனுராதபுரம்...

ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!

ஐ.நா. மனித உரிமை சபையில் சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, பிரித்­தா­னியா, மாலை­தீவு, தென் ஆபி­ரிக்கா, பிரான்ஸ் உட்­பட 14 நாடுகள் புதி­தாக தேர்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. உலக நாடு­களில் எங்­கெல்லாம் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றதோ? அவற்றின்...

நால்­வரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட 11 வயது மாண­வி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அனு­மதிப்பு!

இரு தாத்தாக்கள் மற்றும் 23 வயது நபர் உட்­பட பாட­சாலை மாண­வ­ரொ­ரு­வ­ராலும் சுமார் இரண்டு வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்டு இம்­முறை 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றிய 11 வயது மாண­வி­யையும்...

சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்

சனல் - 4 ஊடகவியலாளர் கெலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர்கள் பயணித்த ரயில் ஒன்று அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக் கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ரயிலும்...

கள்ளக் காதலனை அசிட் வீசி கொலை செய்த பெண் கைது!

25 வயது திரு­ம­ண­மா­காத இளை­ஞ­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் 30 வய­தான இரு பிள்­ளை­களின் தாயொ­ரு­வர் தனது கள்ளக் காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள் ளார்....

கிராண்ன்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு

கொழும்பு கிராண்ன்பாஸ் வதுள்ளவத்தை ஓடையிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. சுமார் 57 வயது...

ஆகாயத்தை நோக்கி பிஸ்டலினால் சுட்டு அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்

பிஸ்­டலால் ஆகா­யத்தை நோக்கி வேட்­டுக்­களைத் தீர்த்து 21 வயது யுவ­தியை அச்­சு­றுத்தி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு பிர­தே­சத்தை விட்டுத் தலை­ம­றை­வா­கி­யுள்ள நாவ­லப்­பிட்டி பிர­தே­சத்தை சேர்ந்த ஒரு­வரை கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். நாவ­லப்­பிட்­டிய...

அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்

ஐக்கிய அரபு குடியரசின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் ரபி பள்ளியில் கடந்த 32 வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர் இ.கே. கங்காதரன். மலையாளியான இவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று...

இறப்பர் பூசணிக்காயுடன் தகாத நடத்தை: நபருக்கு 11 மாத சிறை

அயலவருக்கு சொந்தமான காற்றடைக்கப்பட்ட இறப்பர் பூசணிக்காயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவருக்கு 11 மாத சிறை தண்டணை விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது. ஒஹியோ மாநிலத்தில் ஹிமில்டன் நகரைச் சேர்ந்த எட்வின் சார்ள்ஸ்...

2500 கோழிகளும் காவலாளியும் கடத்தல்

கோழிப் பண்ணை ஒன்றில் இருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 2500 கோழிகளை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம்...

11 வய­தான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

11 வய­தான பாட­சாலை மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி விட்டு அதன் பின்­னரும் பல சந்­தர்ப்­பங்­களில் பாலியல் ரீதி­யாக மாண­வியை பயன்­ப­டுத்திக் கொண்டதாக கூறப்படும் நப­ரொ­ரு­வரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி...

காதலனைக் கட்டி வைத்து காதலி மீது மாணவர்கள் உட்பட ஐவர் பாலியல் வல்லுறவு

காத­லர்­களின் சுவர்க்­க­பு­ரி­யொன்றில் காத­லனைக் கட்டி வைத்து விட்டு காத­லியை மிகக் கொடூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய பாட­சாலை மாணவர்கள் உட்­பட ஐவர் அடங்­கிய கோஷ்­டியை கடந்த 7 ஆம் திகதி தெஹி­யத்­த­கண்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான்...

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு

கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்....

ஆளுனருடைய உரையை புறக்கணித்தோம் -சிவாஜிலிங்கம்

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டிடத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநரின் சம்பிரதாயபூர்வ உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள்...

மாணவ பருவத்தில் ‘கொக்கைன்’ மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஓபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

தென்ஆப்பிரிக்காவில் லாரி– பஸ் மோதலில் 29 பேர் பலி

தென்ஆப்பிரிக்காவின் மேற்கு பமாலங்கா மாகாணத்தில் நேற்று இரவு ஒரு லாரியும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் 3 இசைக் கலைஞர்களை சுட்டு கொன்று தற்கொலை செய்த நபர்

அமெரிக்காவில் 3 இசைக்கலைஞர்களை சுட்டுக்கொன்ற நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் ஒரு பேண்ட் இசைக்குழு உள்ளது. இதில் பணியாற்றியவர்களில் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அந்த...

“மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!

மண­மகள் தேவை­யென்று பத்­தி­ரிகை ஒன்றில் விளம்­பரம் செய்து ஆசி­ரியை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மூன்று இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்­த­தாக கூறப்­படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகா­லையைச் சேர்ந்த நபர் ஒரு­வரே...

மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை

திருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த 3 பிள்­ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் நேற்று காலை இடம்...

ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு

முச்­சக்­கர வண்­டிக்குள் வைத்து 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஆட்டோ சார­தியை எதிர்­வரும் 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸ்ஸ நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரஞ்­ஜீவ விம­ல­சேன உத்­த­ர­விட்டார். சந்­தேக நப­ரான...

19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..

அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான...

மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது

தனது மகனின் மனை­வி­யான 17 வய­தான மரு­ம­களை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மாமா ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆன­மடுவ பொலிஸார் தெரி­வித்­துள்ளனர். ஆண்­டி­கம புத்­தி­கம...

கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்பான வேண்டுகோள் எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோப்புக்களில் வைக்கப்பட்டிருந்தது. இன்றுகாலை நடைபெற்ற வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...