மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபருக்கு விளக்கமறியல்

அனுராதபுர தலாவ பகுதிலுள்ள பாடசாலையொன்றின் 10 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரான பிரதி அதிபர் இன்று தம்புத்தேகம நீதவான் முன்னிலையில்...

குழந்தை கற்பழிப்பு காட்சியை நடித்து காட்டுங்கள்: பள்ளித்தேர்வு கேள்வியால் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளித் தேர்வு ஒன்றில் நாடகப்பிரிவு மாணவர்களுக்குக் கேட்கப்பட்டிருந்த கேள்வியைக் கண்டு மாணவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் அதிர்ந்து போனார்கள். ஒன்பது மாதக் குழந்தை மீது நடைபெறும் கற்பழிப்புத் தாக்குதலை...

நாளை வெளியாகும் அஜித்தின் ‘பில்லா 3’

விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றிபெற்றது. இப்படத்தின் பாகம் 2 2012ஆம் ஆண்டு சக்ரி டொலட்டி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது தோல்வியடைந்தது....

இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இருவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய...

மருதானையில் விபசார விடுதி முற்றுகை; நால்வர் கைது

கொழும்பு மருதானை, சங்கராஜ மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் நால்வரை வலன பொலிஸ் குற்றச்செயல் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விசேட தேடுதல்...

வேலைக்குச் சென்று கொண்டிருந்த, பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளிச் சென்ற நபர்

கடமைக்காக சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணொருவரின் பின்புறத்தைக் கிள்ளி பாலியல் ரீதியில் துன்புறத்தியது தொடர்பாக மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணொருவரே முறைப்பாட்டாளராவார். ஒருநாள்...

சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வயோதிப நோயாளியால் வல்லுறவு

தியத்தலாவ அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவன் வயோதிபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை மாவட்டம் தியத்தலாவ அரச வைத்தியசாலையில் ஆறாவது (6) வாட்டில் சிகிச்சை பெற்றுவந்த (62)...

ஸ்ரீதரன் எம்.பி.யின் அறிக்கையிலிருந்து, த.தே.கூ. எட்டங் கட்டியுள்ளது!

புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது. இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த்...

மாவீரர் தினம்: முல்லைத்தீவு பிள்ளையார் கோவில் ஐயர் கைது

முல்லைத்தீவு, குமிழமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவம்பர் 27...

தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயது நபர்

புனேயில் நாராயண் பேட் என்ற இடத்தில் தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயதான நபரொருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த நபரின் வக்கிரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸில் தகவல் சொல்ல அவர்கள்...

நண்பனுடன் குடும்பம் நடத்திய மனைவி..:, தனக்கும் மகனுக்கும் தீயிட முயற்சித்த நபர்

நெருங்கிய நண்பரொருவருடன் தனது மனைவி குடும்பம் நடத்தச் சென்றதால் ஆத்திரமுற்ற கணவர் தனது மகன் மீதும் தன்மீதும் பெற்றோல் ஊற்றி தீயிட்டுக் கொள்ள முயற்சித்தபோது அங்கு தற்செயலாக வந்த குருணாகல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்....

மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை

மது­போ­தையில் தனது மனைவி, குழந்­தை­களை துன்­பு­றுத்தும் கண­வ­னுக்கு குரு­நாகல் நீதி­மன்­றத்தில் நேற்று விசித்­தி­ர­மான ஒரு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நபர் மது­போ­தையில் வீடு வந்து குடும்ப அங்­கத்­த­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக வீரப்­பு­கெ­தர பொலிஸார்இ குரு­நாகல் நீதி­மன்ற...

இளம்பெண் பெற்றெடுத்த 6 கிலோ எடை குழந்தை

சீனாவில் ஷாங்காய் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் சில தினங்களுக்கு முன் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 6.17 கிலோ எடை இருக்கிறது. இது சீனாவில் பிறந்த அதிக எடையுள்ள குழந்தைகளில்...

நாய்க்குட்டியை பையில் அடைத்த எஜமானிக்கு சிக்கல்

மேலைநாடுகளில் வசிப்போர் நாய்க்குட்டிகளை தங்களது செல்லப்பிள்ளை போல வளர்க்கிறார்கள். அதற்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள். ஆனாலும் சில நேரங்களில் இவற்றினால் சிக்கலில் மாட்டி தவிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வகையில் விலங்கை கொடுமைப்படுத்திய...

சிம்புவுடன் காதல் முறிவு – கவலைப்படாத ஹன்சிகா

சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதாக வந்த தகவல்பற்றி ஹன்சிகா கவலைப்படாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாக இணைய தளத்தில்...

சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்

சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில்...

மாணவியுடன் இரவைக் கழித்த, கணனி பாட ஆசிரியரை, மரத்தில் கட்டி வைத்த மக்கள்

நள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து 13 வயது பாடசாலை மாணவியுடன் இரவைக் கழித்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஆசிரியரொருவரை அயலவர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 48 வயதான...

நவீன உலகின் ரோமியோ ஜுலியட்டாக மாறிய சவூதி காதலியும், எமன் காதலனும்

சவூதி அரேபியாவைச் சோந்த பெண்ணொருவர் தனது குடும்பம் மற்றும் அவரது சமூக விதிமுறைகளை மீறி எமன் நாட்டைச் சேர்ந்த தனது காதலுடன் திருமணம் செய்து எமனில் வாழ அனுமதியளிக்குமாறு எமன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்....

மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண் சடலமாக மீட்பு

வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவர் குளக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தங்கையால் இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதவாச்சி, பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33...

திருமணம் பற்றி சரிகா கருத்து, கமல் திடீர் எதிர்ப்பு

திருமணம் பற்றி சரிகா கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன், சரிகா மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் 2வது மகள் அக்ஷரா இருக்கிறார். மூத்த மகள்...

இப்படியும் ஒரு நற்குணம் படைத்த திருடன்

திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். சிலரோ மனசாட்சிக்கு பயந்து திருந்தி நடக்கவும் செய்கிறார்கள். அதுபோல சீனாவில் ஒரு சம்பவம் நடந்தது. ஷோயூ பின் என்பவர் வாடகை காரில் சென்ற...

தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக் கொலை

தாயின் இரண்டாவது கணவனால் அடித்து காயப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரைவயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிசில்...

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபிய நாட்டில் இஸ்லாமிய ஷரிய சட்டப்படி கற்பழிப்பு, கொலை, மதஎதிர்ப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், ஹெராயின் போதைப்பொருளை...

EPDP நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் (வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

கடலில் உயிருக்கு போராடிய இளைஞர்கள் பொலீசாரால் மீட்பு

திருகோணமலை உப்புவெளி, நிலாவெளி கடற்பரப்புக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இவர்களை காப்பாற்றியுள்ளனர். 26 மற்றும் 24 வயது இளைஞர்களே...

ஜெயபாலனை நாடு கடத்த நடவடிக்கை

விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்...

சாத்தானிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல்களால் பீதியடைந்த தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சாத்தானிடமிருந்து தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) வந்த திகிலூட்டும் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. கொலரடா மாநிலத்தில் வசிக்கும் ஜென் வெஸ்ட் என்ற தாயொருக்கே இவ்வறானதொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஜென் வெஸ்ட்...

கூரையை பிய்த்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து, பசுமாடுகள் ஏற்படுத்திய பரபரப்பு

வீட்டின் கூரையை பிய்த்துக் கொண்டு 2 பசுமாடுகள் விழுந்து இத்தாலி நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. சூயி மாஷால் என்ற நெசவாளி தனது வீட்டுத்தறியில் நெசவு செய்து விட்டு, பின்னர் சுத்தம் செய்யும் பணியில்...

சிறுவன் மோட்டார் சைக்கிள் செலுத்தியதில், பிறிதொரு சிறுவன் உயிரிழப்பு

பதுளையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் பதுளை பொலிஸ் பிரிவின் கிரிந்தவில் இருந்து வத்கும்புற வரையான பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது....

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

மும்பை: நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை போலீசார் கைது செய்தனர். நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை...

(VIDEO) ஏமனில் ஜாலியாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழப்பு

ஏமனில் ஜாலியாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் திருமணம் நடந்து முடிந்த பின்னர், அனைவரும் சேர்ந்து கங்ணம் ஸ்டைல் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது...

பிக்கு தொடர்பிலும் காணொளி

கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வெல நீர் பிரச்சினை தொடர்பில் போராட்டம் நடத்திய பௌத்த பிக்கு தொடர்பான சர்ச்சைக்குறிய காணொளி ஒன்று வெளியாகி இருப்பதாக, நீர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் இந்த போராட்டத்தில் கலந்துக்...

டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது -வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது, வடக்கு மாகாணசபையை சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்- வடமாகாண சபையில் நாங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு ஆளுனராலும் அரசதிகாரிகளினாலும் பல்வேறு முட்டுக் கட்டைகள்...

பாடசாலை கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை

பலாங்கொடை, குருபெவிலாகம மகா வித்தியாலய கட்டடத்தொகுதி ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலை கட்டடத்தொகுதியினுள் அந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருபெவிலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே...

இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, விழித்தெழுந்து அழுததால் அதிர்ச்சி

இறந்ததாக அறிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருப்பதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்திலுள்ள சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மாத வயதான ஆண்...