நண்பரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய நபர்: வியப்பூட்டும் காரணம்…!!

ஜேர்மனியில் நபர் ஒருவர் மது போதையில் நண்பரை கொலை செய்து விட்டு அவரது மர்ம உறுப்பினை வெட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Hesse பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட நபருக்கு...

விக்கிரவாண்டி அருகே 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி…!!

விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன்கள் அமர்நாத் (வயது 7), ஜெயகிருஷ்ணன் (5). அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பிரவீன் (8). இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில்...

அமெரிக்க பெண்ணிடம் காதல் வளர்த்த அரேபிய வாலிபர் சிறையில் அடைப்பு…!!

சவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சிறையிலும் அடைக்கப்படுவர். இதனால் அந்நாட்டு இளைஞர்கள் பார்வை இணையதளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால்...

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை…!!

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் பலரும் அடிமையாகி வருகின்றனர். சுமார் 23% சிறுவர்கள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையானதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சைபர்பேஸ் துறையினர் நள்ளிரவு தொடங்கி காலை...

விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் தயாரிப்பு…!!

ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் ஃபேசர் ஆர் ரக ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஆட்கள்...

3 மாத கர்ப்பிணியான இணை நீதிபதியின் கொலையில் கணவர் கைது…!!

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சர்கியூட் ஹவுஸ் காலனியில் கணவர் மனு அபிஷேக் உடன் வசித்து வந்தவர் பிரதீபா கவுதம். இவர் கான்பூர் (கிராமம்) நகரில் இணை நீதிபதி பணியில் இருந்துள்ளார். இந்த வருடம்...

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!

ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது. இந்நிலையில், ஆசிய நாடுகள்...

காலில் விழுந்து கதறினேன் – பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…!!

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான...

வாசனை திரவிய பெண் தொழில் அதிபர் கொலை வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்தவர் கைது…!!

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மோனிகா குர்தே (வயது 39). வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்தார். சென்னையில் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை நிறுவனம் நடத்தி வந்தார். கணவரை...

கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் போலீஸ் காவலில் மர்ம முறையில் மரணம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில், ஒருவர் தமிழ் நாட்டின் சேலம்...

காஷ்மீர்: அரசு அலுவலகத்தில் திடீர் தீ – துப்பாக்கிச் சூடு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான செம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான...

சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசி ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் ஆவேச தாக்குதல்…!!

ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தாயிப் நகரில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின்...

பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி விடைத்தாளில் திரைப்படங்களின் பெயர்கள், கவிதைகள்…!!

பீகாரில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் உள்ளிட்ட சிலர், அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் என்பது உள்ளூர் தொலைக்காட்சி ‘சேனல்’கள் மூலம்...

நீலகிரி கூடலூரில் பறிபோகும் தமிழர் நிலம்..!!

நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாளூர் தமிழக கேரள எல்லை. ஒரு எல்லை சோதனைச்சாவடி, ஒரு ஆற்றுப்பாலம் இது மட்டும் தான் தமிழ்நாடு கேரளாவிற்கு இடைப்பட்ட பகுதி. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நேரத்தில்...

துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி…!!

துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக வந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 10...

சென்னை அயனாவரம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த ஊழியர் நண்பருடன் கைது…!!

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் கோபாராம். இவருடைய கடையில் கடந்த மாதம் 3–ந்தேதி 9 கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போனது. அவரது கடையில் வேலை...

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை: 140–க்கும் மேற்பட்டோர் பலி…!!

ஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி...

உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 500 பேரில் 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இனம்காண இயலாத மர்ம காய்ச்சல்...

குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு…!!

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய செடிகளையும்,...

400 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள பேரழிவு! இலங்கையை பாதிக்குமா?

சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுனாமி போன்றதொரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கனமழை, வெள்ளம் என்பன ஏற்படவுள்ளதாக...

திருப்பத்தூர் அருகே விபத்து: 2 பேர் பலி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கோமாளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் அபியம்மாள் (35). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இன்று காலை 2 பேரும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு...

வாணியம்பாடியில் வாலிபர் அடித்துக் கொலை…!!

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). விவசாயி. ஈஸ்வரனுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து...

ஆப்கானிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது – 8 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியான பக்லான் மாகாணத்தில் உள்ள டன்ட் கோரி மாவட்டத்தில் இயந்திர கோளாறால் ராணுவ...

முதல்வரின் அறைக்குள் மருத்துவர் வேடத்தில் மர்ப நபர்! வைத்தியசாலையில் பரபரப்பு…!!

பிரதமர் மோடி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பும், சகோதரன், சகோதரி என்கிற உறவும்,நல்ல புரிதலும் உண்டு. எந்த காலகட்டத்திலும் இருவரின் அன்புக்கும் பாசத்திற்கும் பிரிவு வந்ததே இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

68 நாள் உண்ணாவிரதம்! 13 வயது சிறுமி மரணம்! சாமியாரை நம்பி மகளை இழந்த தம்பதி…!!

இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு படித்து...

துருக்கியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகள் குண்டுவெடித்து பலி…!!

துருக்கி தலைநகர் அங்காராவில் 2 பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒரு ஆண் மற்றும்...

12 வயது சிறுமியை கர்ப்பம் கணவர் கைது…!!

சீனாவில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Xuzhou – இல் அமைந்துள்ள மருத்துவமனைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 12...

கார் டிரைவர் கடத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை – கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு…!!

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் துரை(வயது 45). விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்தத்தில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். இவர் கடந்த 5-2-2011 அன்று உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டில்...

திண்டுக்கல் அருகே 2 தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…!!

திண்டுக்கல் அருகே உள்ள பழைய அய்யலூரை சேர்ந்தவர் முனியப்பன். விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒன்று கிடாக்குட்டி, மற்றொன்று பெண்குட்டி....

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: ஸ்ரீநகரில் பதட்டம் – ஊரடங்கு…!!

காஷ்மீரில் 12 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டில் பலியானதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் 7 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் கமாண்டர் பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம்...

புதுக்கோட்டை அருகே கடலில் மூழ்கிய 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் சுமார் 400 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்...

அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் அடிக்கடி அழகி போட்டிகள் மற்றும் மாடலிங் விழாக்களை நடத்தி தனக்கு சொந்தாமன சேனல்களில் வெளியிட்டு வந்துள்ளார். அவ்வகையில்,...

அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்..!! (படங்கள் & வீடியோ)

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும்...

வட கொரியா, அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயார்..!!

வடகொரியா அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகள், செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளன. உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத...

உணவு பட்டியலை பேஸ்-புக்கில் வெளியிட்ட பிரபல நடிகை: மனித உரிமை ஆணையம் நோட்டீசு..!!

திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ சென்றிருந்தார். அவருடன் அவரது தோழி ஒருவரும் சென்றார். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பப்ஸ் சாப்பிட்டு காபி குடித்தனர்....

மகளின் காதலனை வெட்டிக்கொலை செய்த தந்தை: பரபரப்பு வாக்குமூலம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர், தனது மகளை காதலித்து வந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். லட்சுமண பெருமாளின் மகள் கஸ்தூரி என்பவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி...

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் மொரீசியசில் கண்டுபிடிப்பு..!!

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ‘எம்.எச்.370’ ரக விமானத்தில் 239 பேர் பயணம் செய்தனர். ஆனால்...

பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய புதிய சட்டம்..!!

கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி பெற்றோரை பிரிந்து வருமாறும் இல்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது...

மேத்யூ புயல் கோரத்தாண்டவம்: ஹைதியில் உயிரிழப்பு 478 ஆக அதிகரிப்பு…!!

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல்...