பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சித்ரவதை: ஆசிரியை மீது புகார்…!!

புதுவையில் தனியார் நடத்தும் பிரெஞ்சு பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஆசிரியை கிறிஸ்டினா. இவர், பள்ளியில் கல்வி கற்று தரும்போது, பாடம் சரியாக படிக்காத மாணவர்களை கடுமையாக கண்டித்து வந்ததாக விமர்சனம் இருந்து வந்தது....

ராணிப்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: உறவினர் கைது…!!

ராணிப்பேட்டை அடுத்த பொன்னை பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருடைய பெரியம்மா மகனின் நினைவு தினம் ஆற்காட்டை அடுத்த...

கற்பழிப்பு வழக்கில் பிரபல பிரித்தானியா பாடகர் அதிரடி கைது! அதிர வைத்த சம்பவம்…!!

பிரித்தானியாவில் பிரபலமான JLS பாப் இசைக்குழுவின் நட்சத்திர பாடகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குழுவின் நட்சத்திர பாடகரான Oritsé Williams கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயது பெண் ஒருவர்...

காதலிக்காக புகைப்பட கலைஞர் செய்த வேலை! ஆச்சரியத்தில் உறைய வைக்கும் புகைப்படம்…!!

தாய்லாந்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது காதலிக்கு புரோஃபோஸ் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கை சேர்ந்தவர் Keow Wee Loong. புகைப்பட கலைஞரான இவர் Marta Sibielak என்ற...

சிரியா: ரஷியா விமானப்படைகள் ஆவேச தாக்குதல் – ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பியோட்டம்…!!

சிரியா நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பல பழங்கால நினைவுத்தூண்களையும், நினைவுச் சின்னங்களையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக அழித்தொழித்து நாசப்படுத்தி வந்தனர். எஞ்சியிருக்கும் சில கலைப் பொக்கிஷங்களயாவது காப்பாற்றும் நோக்கத்தில் அரசுக்கு ஆதரவான...

சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து வந்த ரத்தம்: அதிர்ச்சி சம்பவம்…!!

சீனாவில் இன்னும் பல கிராமங்களில் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது. அது தான் பேய் திருமணம். அதாவது ஒரு குடும்பத்தில் யாராவது திருமணம் செய்யாமல் இறந்து விட்டால் அவர் சடலத்துடன் ஏற்கனவே இறந்த...

பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரத் தாய்: இதுவும் ஒரு காரணமா?

காஞ்சிபுரம் அருகே அழகாக இல்லை என்பதால் பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (சமையல் உரிமையாளர்). இவரது மனைவி...

மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன்: திடுக்கிடும் காரணம்…!!

மும்பையில் தனது மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மும்பையில் காண்டிவலி ரயில் நிலைய பகுதியில் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி உடல் வெட்டி கூறுபோட்டு சூட்கேஸில்...

கோடாரியை இதற்கும் பயன்படுத்தலாம்! உறைய வைக்கும் வைரல் வீடியோ…!!

பொதுவாக கோடாரி, சுத்தியல் போன்ற உபகரணங்களை மரம் வெட்டவும், வீட்டு வேலைகளை செய்யவுமே பயன்படுத்துவர். ஆனால் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் முடித்திருத்தம் செய்யும் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சுத்தியல் மற்றும் கோடாரியை பயன்படுத்தி...

மெட்ரோ ரெயில் பணிக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட இரும்பு கம்பி மார்பில் குத்தி மெக்கானிக் பலி…!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் ரவி (வயது 38), மெக்கானிக். இவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்ப்பதற்காக அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தார். நந்தனம் பகுதியில் அவர் சென்றபோது, மெட்ரோ ரெயில் பணிகளுக்காக...

கென்யா: டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 30 பேர் பலி…!!

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து நைவாஷா நகரை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலை வழியாக ரசாயன எரிவாயு ஏற்றிய ஒரு டேங்கர் லாரி உகான்டா நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. நேற்று பின்னிரவு, நைவாஷா நகரின் வடக்கே...

தேவாலய கூரை இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலி…!!

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ளது. இந்த மாநில தலைநகரான உயோ என்ற இடத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்காக கட்டுமானப்...

சொந்த மகளையே பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்: கடின தண்டனை வழங்குமா நீதிமன்றம்?

அமெரிக்காவில் தங்களது இளம்வயது மகளை பட்டினி போட்டு சித்திரவதை செய்து உயிரிழக்க காரணமான பெற்றோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள West Des...

ஜெயாவுக்கு கால்கள் அகற்றப்பட்டதா…? வைரலாகும் காணொளி..!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த...

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: கார் வெடிகுண்டு தாக்குதலில் குலுங்கியது இஸ்தான்புல்…!! வீடியோ

துருக்கி தலைநனரில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கம் அருகே பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ளது குறித்த விளையாட்டு அரங்கம். இதன்...

தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பன்: கொடூரமாக கொலை செய்த மகன்…!!

பிரித்தானிய நாட்டில் தனது தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கொடூரமாக குத்தி கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Sheffield நகரில் Lucas Bigley(19)...

பெற்ற தாயை இரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொல்ல முயன்ற மகன்! மிகவும் துயரமான காட்சி…!! வீடியோ

இந்தியாவில் மகன் ஒருவன் பெற்ற தாயை அடித்துக் கொல்ல முற்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. நந்த் கிஷோர் என்ற நபரே தனது 70 வயது...

அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!! 3 பேர் பலி..!! (வீடியோ)

அமெரிக்காவின் மிசிகன் பிராந்தியத்தில் அதிவேக வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 40 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த காணொளி இணைப்பு.. https://youtu.be/ILsOh_1Uj3E https://youtu.be/i3F9QUhm4QY

ஞாயிற்றுக்கிழமை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? தாதி ஒருவரின் தகவல்..!!

உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு வந்தது என தகவல் வெளியானது. அப்பல்லோ நிர்வாகமும்...

பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் காதலி செய்த காரியம்..!! (வீடியோ)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் டெஸ்ட் அணியின் கேப்டனுமான விராட் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்....

தண்டவாளத்தில் தலை வைத்த என்ஜினீயரிங் மாணவர்..!!

கோவை ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட்டை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் பசுபதி (வயது 21). இவர் கரட்டுமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் பசுபதி நடந்து முடிந்த...

500 கிலோ உடல் எடையை குறைக்க பெண் செய்த காரியம்..!!

எகிப்தைச் சேர்ந்த 36 வயது பெண் எமான் அகமது ஆப்த் ஆட்டி. இவரது உடல் 500 கிலோ எடை உள்ளது. இதனால் அவரால் அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. எழுந்து நிற்க முடியாமலும், நடக்க...

பல்கேரியா: சரக்கு ரெயில் டேங்கர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி..!!!

பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹிட்ரினோ என்ற கிராமத்தின் வழியாக எளிதில் தீபிடிக்கக்கூடிய ரசாயன டேங்கர்களுடன் ஒரு சரக்கு ரெயில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது....

ஜெயலலிதா சமாதியில் மணக்கோலத்தில் புதுமண தம்பதி அஞ்சலி..!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேலூர் குப்பம் அ.தி.மு.க. கிளை அவைத்தலைவராக இருப்பவர் கார்த்திக் (வயது 27). கார் டிரைவரான இவருக்கும் சிநேகா (26) என்ற பெண்ணுக்கும் சென்னை பெசன்ட்நகர் மாதா கோவிலில் நேற்று காலை...

சென்னை பெண் மாவோயிஸ்ட் உடலை தகனம் செய்ய தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு..!!

கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி, கேரள மாநில போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், மாவோயிஸ்ட் தலைவர் குப்பு தேவராஜ், பெண் மாவோயிஸ்ட் அஜிதா ஆகியோர்...

காங்கோ வன்முறையில் 13 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்த அவலம்..!!

காங்கோ மத்திய ஜனநாயக குடியரசு நாட்டில் சர்ச்சைக்குரிய அதிபர் மறு தேர்தல் தொடர்பாக வன்முறை வெடித்துள்ளது. காங்கோ போலீசாருக்கும், கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. காங்கோ நாட்டின் தென்கிழக்கு...

நைஜீரியா இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு..!!

நைஜீரியாவின் மடகாலி நகரத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை எதிர்த்து நைஜீரியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். மடகாலி பகுதியை...

வயலில் வேலைப் பார்த்த 3 பெண்கள் பலி: உணவில் விஷம் கலப்பா?

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஜமுனாமுக் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இன்று ஐந்து பெண்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் காலையில் கொண்டு வந்த உணவை ஒரு இடத்தில் வைத்திருந்தனர். மதிய...

சூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண்ணை எரித்துக்கொன்ற கொடுமை…!!

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் அனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா சாய் என்ற பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி சூனியம் வைத்ததால் குழந்தைகள் இறந்துவிட்டதாக...

இரணியல் அருகே கணவருடன் சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் பெண் போராட்டம்…!!

நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பெரும் செல்வவிளை பஜனை மடம் பகுதியைச் சேர்ந்தவர் தாணுகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மகள் தனுஜா (வயது 23). இவருக்கும், இரணியல் அருகே உள்ள கக்கோடு பகுதியைச் சேர்ந்த வினோத்...

நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி…!!

நைஜீரியாவின் மடகாலி நகரத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை எதிர்த்து நைஜீரியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். போகோ ஹராம்...

தந்தைக்காக பிச்சையெடுக்கும் சிறுமி! சிரியாவின் போர் அவலம்…!!

சிரியாவின் அலெப்போ நகரில் நடைபெற்று வரும் போரானது தீவிரமடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் நான்கு ஆண்டுகளாக இருந்த கிழக்கு அலெப்போவிலுள்ள 75 சதவீத பகுதிகளை அரசு படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மிகப்பெரிய...

கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பெண் எம்.பி: கண்கலங்கிய பாராளுமன்றம்…!!

பிரித்தானிய நாட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்ணீருடன் பகிர்ந்துக்கொண்ட சம்பவம் பாராளுமன்றத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்...

காதலியை உயிரோடு தின்ன முயன்ற காதலன்: அதிர வைக்கும் பின்னணி காரணம்..!!

பிரித்தானியாவில் காதலன் ஒருவன் முன்னாள் காதலியை உயிரோடு தின்ன முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. 27 வயதான Jamie Mitchell என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதில்,Yeovil பகுதியை சேர்ந்த...

வரலாற்றில் இது மிகவும் மோசம்…!!

பிரேசிலில் கைதி ஒருவன் சிறையிலிருந்து தப்பிக்க முயன்று சிக்கலில் சிக்கிய சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. Balneário Piçarras உள்ள காவல் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற...

மரணப்படுக்கையில் முதலாளி! பிரியா விடை அளித்த நாய்…!!

அமெரிக்காவில் நாய் ஒன்று மரணப்படுக்கையில் இருக்கும் தனது உரிமையாளருக்கு பிரியாவிடை அளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. கடந்த மாதம் 33 வயதான Ryan Jessen என்பவர் தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

நான் பார்க்கும் போது அந்த ஓட்டைகள் இல்லை! அப்பல்லோவில் ஜெ.உடலை பார்த்தவர் திடுக்கிடும் தகவல்…!!

அப்போலோவில் 22 செப்டம்பர் -16 தொடங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 டிசம்பர்-16 அன்று திடீர் மாரடைப்பு ஏற்பட, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை பலனளிக்காமல் 5 டிசம்பர்-16...

கொலம்பியா விமான விபத்தில் உயிர் பிழைத்த பிரேசில் வீரர்..!!

கடந்த வாரம் மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கொலம்பியா சென்று கொண்டிருந்த விமானம் விபத்துகுள்ளானதில் 76 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர்பிழைத்த கால்பந்து வீரர் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது....

மழலை மொழி பேசி அசத்தும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்…!!

அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின்னர் அழகாக மழலை மொழியில் பேசிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு...