ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உடல் நலக்குறைவால்...

வர்தாவுக்கு அடுத்து வருது….? மாருதா

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தின் பாதிப்பு இன்னும் தீரவில்லை. அதற்குள் அடுத்ததாக உருவாக உள்ள புயலுக்கு இலங்கை சூட்டியுள்ள பெயரான மாருதா என்று பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், புயல்களுக்கு பெயர் வைக்கும்...

வீட்டு மாடியில் இருந்த செல்போன் கோபுரம், எதிர் வீடு மீது விழுந்தது…!!

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. ஆலந்தூர்...

ஜெயலலிதா கடைசிவரை செய்ய தவறிய விஷயம் இதுதான்…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தனது வாழ்நாளில் கடைசிவரை ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு புகழ்பெற்ற நடிகை, மதிநுட்பம் மிகுந்த அரசியல்வாதி, சக்திவாய்ந்த...

சுழன்று அடித்த வர்தா! நிச்சயம் இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க..!!

வர்தா புயலின் உக்கிர தாக்கம் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் டிசிஎஸ் நிறுவன பஸ்ஸொன்று காற்றின் காரணமாக கவிழ்ந்துள்ளது. இந்த புயலினால் வருடக்கணக்கில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரங்களெல்லாம் விழுந்துள்ளன. மேலும், சென்னை வரலாற்றிலேயே...

பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: அமெரிக்கா..!!

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் பாரிஸ் மற்றும் பெல்ஜியம் தாக்குதலில் தொடர்புடைய 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....

மேற்குவங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹவுராவில் உள்ள நித்யதன் முகர்ஜி சாலையில் இந்த தொழிற்சாலை உள்ளது. தீ விபத்து நடந்த இடத்திற்கு 15...

முஸ்லிம் டிரைவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குடிகார பெண்…!!

இங்கிலாந்தில் போதையில் இருந்த பெண் ஒருவர் கார் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது தோழியுடன் காரில் ஏறியுள்ளார். இருவரும் போதை...

சுவிஸ் ரயிலில் ரூ.22 கோடி மதிப்பிலான பொருள் மாயம்: தீவிர விசாரணையில் பொலிஸ்…!!

புகழ் பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஒருவரது 1.5 மில்லியன் பிராங்க் விலை மதிப்பிலான இசைக்கருவி ஒன்று ஜெனீவா அருகே ரயிலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர்களில் ஒருவரான பாவெல்...

விமானத்தில் இருந்து பெண் பயணியை தரதரவென இழுத்து வெளியேற்றிய பொலிஸ்: காரணம் என்ன?

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ் தரதரவென இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம்...

வார்தா புயல் தாக்குதல் எதிரொலி: நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

வார்தா புயல் எதிரொலியால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘வார்தா’ புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையைக்...

சவுதி சட்டத்தை மீறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி…!!

சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின்...

சிரியாவில் படுகொலை! உயிருடன் எரிக்கப்படும் சிறுவர்கள்…!!

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை. ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய...

முஸ்லிம் டிரைவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குடிகார பெண்…!!

இங்கிலாந்தில் போதையில் இருந்த பெண் ஒருவர் கார் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி இனவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது தோழியுடன் காரில் ஏறியுள்ளார். இருவரும் போதை...

ஜப்பான் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் பாறைகள்…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகரம் உள்ளது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக...

பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு…!!

அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது. இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின்...

அம்மா இல்லைங்க… ஆனா படு சூப்பரா வேலை நடக்குது! இது மக்கள் விமர்சனம்..!!

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது கடும் விமர்சனத்திற்குள்ளான தமிழக அரசு தற்போது வர்தா புயல் தாக்கத்தின்போது துரிதமாக செயல்பட்டு வருவதால் நல்ல பெயர் எடுத்துள்ளது. எங்கே இந்த ஆண்டும் தத்தளிக்க விட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய மக்கள்...

புயலின் வேகம் தாங்காமல் பஸ்சின் கண்ணாடி உடைந்தது…!!

வார்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த சூறைகாற்றுடன் கன மழை பெய்தது. தரமணி டான்சி நகர், ராஜலட்சுமி நகர் பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர்...

வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது....

தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வித்தியாசமான கடைசி ஆசை! நொடியில் உயிர் பிரிந்த சோகம்…!!

யு.எஸ்.ரென்னசியை சேர்ந்த ஐந்து வயது சிறுவனின் கடைசி ஆசைSanta Claus சின் கையில் தான் மரணம் அடைய வேண்டும் என்பதாகும். எரிக் ஸ்மித்-மற்சென் 60வயது ஒரு பகுதி Santa, ஆவார்.இவருக்கு கடந்த மாதம் தான்...

சிவப்பு ராட்சனாக மாறும் சூரியன்! பூமிக்கும் ஆபத்து..!!

சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தற்போது உள்ளதை விட 100 மடங்குகள் பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் பல நட்சத்திரங்கள், நட்சத்திரக்குடும்பங்கள் உள்ளனர். பால் வழி...

இருளில் மூழ்கியது சென்னை! சூறையாடிய வர்தா…!!

வர்தா புயல் சூறைக்காற்றுடன் பழவேற்காடு அருகே 3 மணி முதல் 5 மணி வரை கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்தாலும் வலுவிழக்கவில்லை என வானிலை மையம்...

பணத் தட்டுப்பாட்டால் டீ மட்டும் கொடுத்து திருமணம் நடத்திய குடும்பம்…!!

உத்தரபிரதேச மாநிலம், கிரேட் நொய்டாவை அடுத்த நட்டோகி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகவீர் சிங் மற்றும் அவரது மனைவி கியானோ. இவர்கள் தன்னுடைய மகளுடைய திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நேற்று முன் தினம்...

வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை…!!

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி. (வயது15). இவர் வில்லியனூர் கண்ணகி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை நந்தினி அதே பகுதியை சேர்ந்த தனது...

மது குடிக்க பணம் கொடுக்காததால் பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்…!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேம்பாயி (வயது80). இவருக்கு கலியமூர்த்தி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவி மற்றும் மகன், மகள்களுடன்...

புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வார்தா புயல் சென்னை துறைமுகம் அருகே நேற்று மதியம் 2.30 மணியில் கரையை கடந்தது. அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனை அடுத்து பலத்த...

அமெரிக்காவில் சாதனைப்படைத்த இந்திய வம்சாவளி இரட்டை சகோதரிகள்..!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலான அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்திய வம்சாவளி சிறுமிகள் இருவர் சாதனைப் படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், பிளேனோ நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியை...

சென்னை நகரமே மூழ்கப் போகிறதா..! நாசாவின் எச்சரிக்கையால் மயான அமைதி…!!

வர்தா புயலின் தாக்கத்தில், சென்னை நகரமே மூழ்கப் போகிறது என நாசா' எச்சரித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று வைரலாக பரவிய நிலையில் திடீரென மயான அமைதி நிலவி வருகிறது. சென்னைக்கு அருகே வர்தா புயல்...

காரை தூக்கி வீசிய வர்தா புயல்! வரலாறு காணாத அளவில் வீசிய பேய் காற்று…!!

வர்தா புயல் சென்னையை கடந்த போது சூறாவளியின் காற்று வீட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தூக்கி வீசியுள்ளது. இதன்போது வரலாறு காணாத அளவில் சுமார் 192 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. சென்னையை...

சிகிச்சை பலனின்றி தமிழ் மாணவி உயிரிழப்பு! – சோகத்தின் மத்தியில் தமிழ் மக்கள்…!!

டென்மார்க்கில் தமிழ் மாணவி ஒருவர் சுகயீனம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி டென்மார்க்கில் சட்டதுறையில் பயின்று கொண்டிருந்த 19 வயதான மாணவி மதுரா என தெரியவந்துள்ளது. சட்டத்துறையில் மிளிர்ந்து கொண்டிருந்த...

யப்பானின் மோலாக தோன்றிய அற்புத முகில்…!!

தற்போது யப்பானின் Fujisawa நகர்ப்புறத்தின் மேலாகத் தோன்றிய விசித்திரமான, கோள வடிவான முகிலின் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. புகைப்படவியளாளர் தெருவிக்கும் கருத்தின் படி, மேற்படி முகில் அது புகைப்பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் வடிவத்தை இழக்க...

வர்தா புயலின் உக்கிரம்! இருவர் பலி…!!

சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை வலிமையான புயல் இன்று தாக்கியுள்ளது. மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது....

வேகாத கோழிக்கறி உணவை சாப்பிட்டால் பக்கவாதம் ஏற்படும்…!!

உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு...

தமிழகத்தை தாக்க காத்திருக்கும் புயலின் பெயர் ‘சிகப்பு ரோஜா’..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயலுக்கு இங்கு அமைந்துள்ள நாடுகளான இந்தியா, இலங்கை வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டுவது வழக்கம். சமீபத்தில் சென்னையை...

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்…!!

பிரான்சின் காலிஸ் அகதிகள் முகாமில் இருந்து பிரித்தானியா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள், கடத்தல்காரர்களின் மூலம் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள...

208 கிலோ கிராம் எடையில் பிடிபட்ட கடல் ஆமை…!!

சீனாவில் ஆமைகளின் இறைச்சியை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த செய்தியினை அந்நாட்டு ஊடகம் ஒன்று அறியப்படுததியுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு விலங்கு என்ற பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஒன்றாக கடல் ஆமை காணப்படுகின்றது இந்நிலையில் 208...

ஐதராபாத் கட்டிட விபத்து தொடர்பாக 4 பேர் கைது…!!

ஐதராபாத் நகரில் உல்ல நனாகிரம்குடா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 7 மாடி கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த போது அடித்தளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள்...

ஜெயலலிதாவின் இறப்பு 3 நாட்களுக்கு முன்னமே உறுதியாகியது: உண்மையை மறைத்த அப்பல்லோ…!!

இருதய இயக்க நிறுத்தம் என்பதும் மாரடைப்பு என்பதும் வெவ் வேறுவகையான நோய்கள், அந்தவகையில் முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா மாரடைப்பு அல்லாமல் இருதய இயக்க நிறுத்தம் காரணமாகவே இறந்துப் போயிருக்கின்றார். ஜெயலலிதாவிற்கு இருதய இயக்க...

வியாசர்பாடியில் தவறான சிகிச்சையால் குழந்தை பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை…!!

வியாசர்பாடி சர்மாநகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி, கார் டிரைவர். இவரது மனைவி பவானி. இவர்களது 1 1/2 வயது மகள் தன்ஷிகா. கடந்த சில நாட்களாக குழந்தை தன்ஷிகாவுக்கு காய்ச்சல் இருந்து...