கொல்லிமலையில் காவலாளியை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பூந்தோட்டம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் கிடந்த ஒரு மூட்டையில் இருந்த துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த மூட்டையில் ரத்த கறையும் படிந்து இருந்தது....

கூலிப்படையை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்ற கள்ளக்காதலி: 7 பேர் கைது!!

பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). நிதி நிறுவன அதிபர். அவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 2–ந் தேதி பள்ளிகொண்டாவில் திருமணம்...

அழகியை காட்டி என்ஜினீயரை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்கள்!!

மதுரை கே.புதூரை சேர்ந்த ஜெயமணி மகன் காமாட்சி பாண்டியன் (வயது 29). கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெரியகுளம் அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் பிரசவத்திற்காக கடந்த 3...

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை: நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி பற்றி சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தோழிகளுடன் அவர் சென்றதாகவும், அங்கு ‘பப்பில்’ மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாகவும் தன் மீது மோதிய ஒரு...

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் உமையாள்புரம் நடுத் தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன் (35). இவர் மலேசியாவில் வேலை பார்த்த போது அங்குள்ள தனது உறவினர் மகளை காதலித்தார். பின்னர் சொந்த ஊர்...

மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்!!

தனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியில் சோனம்கபூர்...

கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், நரிக்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் நேற்று மாலை அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டார். ஆள்நடமாட்டம் இல்லாத...

மதுக்கடையில் பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா?: நயன்தாராவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!!

நயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பீர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணைய தளங்களில் பரவியது. வாட்ஸ் அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா... என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர். இந்த நிலையில்...

சினிமாவில் தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ: கமலஹாசன் பேச்சு!!

தெலுங்கு திரையுலகில் பலர் புற்று நோயால் மரணம் அடைந்த சோகம் நிகழ்ந்தது உண்டு. சமீபத்தில் நடிகர் அவுதி பிரசாத் புற்று நோய் தாக்கி மரணம் அடைந்தார். இந்த நிலையில், நாம் நினைத்தால் புற்று நோயை...

வியாசர்பாடியில் துப்பாக்கி முனையில் பைனான்சியரை கைது செய்த ஆந்திர போலீசார்!!

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் ரவி. பைனான்சியர். சாஸ்திரிநகர் அண்ணா சாலையில் இவரது அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அவர் அலுவலகத்தில் இருந்தபோது 2 கார்களில் சாதாரண உடை அணிந்த வாலிபர்கள்...

கோடம்பாக்கம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது!!

கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கல்லாடன் (56). தொழிலாளியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது...

களக்காடு அருகே பெண் தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டிய பெண் கைது!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பெல்ஜின். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவிஜெயசீலி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதே ஊர் நடுத்தெருவை...

ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தற்கொலை முயற்சி!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் சாகித்யா (வயது 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மாபேட்டை காமராஜர்...

லிங்கா உண்மையிலேயே நஷ்டமா..? சரி பார்க்க பொறுப்பாளர் நியமனம்!!

லிங்கா படம் நஷ்டம் என்று கூறும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கணக்குகளைச் சரிபார்க்க ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார் ரஜினிகாந்த் என்று தகவல் கிடைத்துள்ளது. கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த லிங்கா கடந்த டிசம்பர் 12-ம்...

டெல்லியில் உபேர் டாக்சியை மீண்டும் இயக்க திட்டம் : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அதிருப்தி!!

டெல்லி உட்பட பல மாநிலங்களில் இயங்கி வந்த அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் ‘உபேர்’. கடந்த டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் பயணம் செய்த...

அக்கா நடிகையை கண்டுகொள்ளாத ஸ்டைல் நடிகர் குடும்பம்!!

அண்மையில் மும்பையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட ஸ்டைல் நடிகரும் அவரின் சுள்ளான் மருமகனும் முத்த நாயகனின் மூத்த மகளை கண்டுகொள்ளவே இல்லையாம். முத்த நாயகனின் மூத்த மகள் ஸ்டைல் நடிகரின் மூத்த மகளின்...

மதுக்கடையில் நயன்தாரா பீர் வாங்கினாரா?

மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் ‘நண்பேண்டா’ படத்திலும், சிம்பு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடிக்கிறார். சூர்யாவுடன் ‘மாஸ்’,...

திருவனந்தபுரம் அருகே 12 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள காரமனை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, (வயது 47), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 12 வயதில் 6–ம் வகுப்பு படிக்கும் மகளும், 4–ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகளும்...

அக்ஷரா நடிக்க சிரமப்பட்டதை நான் பார்க்கவேயில்லை!!

அக்ஷரா ஹாசன் இரத்தத்திலேயே நடிப்பு ஊறியுள்ளதாக புகழாரம் சூட்டினார் நடிகர் தனுஷ். ஆர்.பாலகிருஷ்ணன் என்ற பால்கி இயக்கத்தில் பெப்ரவரி 6ம் திகதி வெளியாக உள்ளது ஷமிதாப் என்ற ஹிந்தி திரைப்படம். இதில் அமிதாப்பச்சன், தனுஷ்,...

நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது!!

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை நேபாளத்தில் தடை...

கழுத்தை அறுத்து பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்!

கொருக்குப்பேட்டை, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பூராசாமி (45). அவரது மனைவி திரிபுர சுந்தரி (43). பூராசாமி–திரிபுரசுந்தரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. எனவே திரிபுர சுந்தரி தனது தங்கை சரளாவின் மகன் சுரேஷ் (19)...

ஜோதிடத்துக்கு இடமில்லை: புதிய தலைவர்!!

இனிவரும் காலங்களில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஜோதிட நிகழ்சி ஒளிபரப்பபடமாட்டாது என இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முந்தைய நிர்வாகத்தில் ஜோதி நிகழ்ச்சிக்கு...

சேலம் அருகே மனைவியை கொன்று கணவர் தற்கொலை!!

சேலம் அருகே உள்ளது காக்காப்பாளையம். இங்குள்ள நடுவனேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(வயது 30). விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார், இவரது மனைவி சித்ரா (25). இவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்,...

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பெண்குழந்தை வீச்சு!!

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் பஸ்நிலையத்தில் சற்று இருள் சூழ்ந்திருந்த பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அழுகை...

கப்பல் ஊழியரின் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது!!

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரி பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (47). விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இழுவை கப்பல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் காரைக்காலில் நடைபெற்ற உறவினர் இல்ல...

ரஜினி, அமிதாப்புக்கு பத்ம விருதுகள்!!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சான், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு...

திட்டக்குடி அருகே மூதாட்டியை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபர் கைது!!

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர் காணும் பொங்கலன்று மாலை அங்குள்ள விவசாய மின் மோட்டார் கொட்டகைக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு லட்சுமி வீடு...

ஆங்கில மீடியத்தில் பாடங்கள் புரியாததால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையப்பன் கோவில் ஏழுகாணியூரை சேர்ந்தவர் மரிய மாணிக்கம். இவரது மகன் மனோஜ் (வயது 18). இவர் கோவை அருகேயுள்ள சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்....

மீண்டும் தள்ளிப் போகும் என்னை அறிந்தால்?

அஜித் இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ்...

கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் வினோத்(வயது 27). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் கோவை ஐ.டி.பார்க்கில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சேலம் மாநகராட்சி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கட்டுமான பணியின்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள...

தொட்டால் தொடரும்!!

கேபிள் சங்கர் இயக்கத்தில் தமன் குமார், அருந்ததி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் தொட்டால் தொடரும். துவார் G.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காதல், பாசம் எனத் தொடங்கி கூலிப்படை நெட்வொர்க் உட்பட பல...

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு?

சேலம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டாகிறார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (30)....

மனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்! சுவிஸ் ஜெனிவாவில் சம்பவம்

மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு காரணமாக...

7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி டெல்லி வரவுள்ள நிலையில் அவரிடம் 130 கோடி டாலர்கள் பணம் கேட்டு இ-மெயில் அனுப்ப முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம்,...

விடுதலையான இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்!!

உண்ணாவிரதம் இருந்ததற்காக தற்கொலை முயற்சி குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, நேற்றிரவு விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில்...

2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் பெற்றோருடன் கைது!!

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை திருமண ஆசைகாட்டி அழைத்து சென்று, வீட்டு வேலைக்காரியாக மாற்றி, கடந்த இரண்டாண்டுகளாக பலவந்தம் செய்து கற்பழித்த பட்டதாரி வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரையும் போலீசார்...