ரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த 23 வயது இளம் அம்மா ஒருவருக்கு ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தாய்மைக்கான பாராட்டு கிடைத்துள்ளது. சமந்தா வெல்ச் (23) என்ற பெண்மணி கணவர் இல்லாமல் தனியே...

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! -எம்.பௌசர் (கட்டுரை)!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது...

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…?

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து...

இந்து பெண்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் தீர்மானம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர்...

எஸ்.ஜே.சூர்யாவின் இசை ஜனவரி 30-ம் தேதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ்!!

'வாலி', 'குஷி', 'நியூ' உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'இசை’. இப்படத்தில் கதாநாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்திருக்கிறார். இதில்...

ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை: குஷ்பு!!

குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. விழா ஒன்றுக்கு இதை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி...

கொல்லிமலையில் காவலாளியை கொன்று சாக்குமூட்டையில் பிணம் வீச்சு!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பூந்தோட்டம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் கிடந்த ஒரு மூட்டையில் இருந்த துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த மூட்டையில் ரத்த கறையும் படிந்து இருந்தது....

கூலிப்படையை ஏவி நிதி நிறுவன அதிபரை கொன்ற கள்ளக்காதலி: 7 பேர் கைது!!

பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). நிதி நிறுவன அதிபர். அவருக்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 2–ந் தேதி பள்ளிகொண்டாவில் திருமணம்...

அழகியை காட்டி என்ஜினீயரை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்கள்!!

மதுரை கே.புதூரை சேர்ந்த ஜெயமணி மகன் காமாட்சி பாண்டியன் (வயது 29). கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெரியகுளம் அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் பிரசவத்திற்காக கடந்த 3...

எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை: நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி பற்றி சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தோழிகளுடன் அவர் சென்றதாகவும், அங்கு ‘பப்பில்’ மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாகவும் தன் மீது மோதிய ஒரு...

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை!!

கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் உமையாள்புரம் நடுத் தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன் (35). இவர் மலேசியாவில் வேலை பார்த்த போது அங்குள்ள தனது உறவினர் மகளை காதலித்தார். பின்னர் சொந்த ஊர்...

மும்பையில் குடியேற திட்டமா?: தனுஷ் விளக்கம்!!

தனுசுக்கு இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் நிரந்தரமாக மும்பையில் குடியேற அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அங்கு வீடு பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் படங்களில் நடிப்பதை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியில் சோனம்கபூர்...

கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், நரிக்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் நேற்று மாலை அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் தனியாக நிற்பதை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டார். ஆள்நடமாட்டம் இல்லாத...

மதுக்கடையில் பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா?: நயன்தாராவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!!

நயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பீர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணைய தளங்களில் பரவியது. வாட்ஸ் அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா... என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர். இந்த நிலையில்...

சினிமாவில் தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ: கமலஹாசன் பேச்சு!!

தெலுங்கு திரையுலகில் பலர் புற்று நோயால் மரணம் அடைந்த சோகம் நிகழ்ந்தது உண்டு. சமீபத்தில் நடிகர் அவுதி பிரசாத் புற்று நோய் தாக்கி மரணம் அடைந்தார். இந்த நிலையில், நாம் நினைத்தால் புற்று நோயை...