சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கோகுல் என்ற மகனும், காவிரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர். (இவர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 2011-ம் ஆண்டில் கோகுல் பிளஸ்-2...
மதம் மாற்ற விவகாரம்: ஆக்ராவில் முக்கிய குற்றவாளி கைது!!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7-ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் புகாரின்பேரில் ஆக்ரா போலீசார்,...
மதுபான விளம்பரத்தில் புத்தரை இழிவுப்படுத்திய நபர்கள்: கொந்தளித்த மக்கள் (வீடியோ இணைப்பு)!!
மியான்மர் நாட்டில் புத்தரை இழிவுபடுத்தி விளம்பரம் ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மியான்மரின் யாங்கோன்(Yangon) நகரில் உள்ள விகாஸ்ட்ரோ பார்(VGastro Bar) என்ற மதுபான விடுதி தங்களது விளம்பரம் ஒன்றில், புத்தர் கண்களை மூடியிருந்தபடி,...
முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் சில அமைப்புகள் முத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில், முத்த போராட்டம், ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. முத்த போராட்டம்...
கள்ளக்காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய ஒர்க்ஷாப் தொழிலாளி!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டரா பகுதியை சேர்ந்த ஒர்க்ஷாப் தொழிலாளி விஜயராஜன் (வயது 50). இவரது மனைவி கீதா (44). கருத்து வேறுபாட்டால் கடந்த 8 வருடங்களாக பிரிந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு...
கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரேலியில் கல்வி கட்டணத்தை செலுத்தாத ஏழு வயது சிறுவனை ஆசிரியரே அடித்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அராஜ் என்ற அந்த மாணவன் கல்வி கட்டணம் செலுத்தவில்லை, வீட்டுப்பாடங்களையும் ஒழுங்காக...
முன்பதிவு செய்தவருக்கு இருக்கை ஒதுக்காத ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!!
டெல்லியை சேர்ந்த குமார் சதுர்வேதி என்பவர் தனது குடும்பத்துடன் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் இருந்து டெல்லி செல்வதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏ.சி. வகுப்பு இருக்கைகளுக்கான ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு...
உங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?
ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது...
பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)!!
ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில்...
6-ம் வகுப்பு மாணவி கொலை: கடைகள் அடைப்பு- பள்ளிக்கு விடுமுறை!!
மாணவி கொலையை கண்டித்து இன்று பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.வி.குப்பத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில மாணவர்கள் சாலையில் சைக்கிளை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என...
அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக பதவியேற்கும் முதல் இந்திய மருத்துவர்!!
37 வயதாகும் அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் உயர்ந்த மருத்துவப் பதவியான அமெரிக்க பொது சுகாதார சேவை மைய முதன்மை மருத்துவராக அந்நாட்டு மேலவை தேர்வு செய்தது. விவேக் மூர்த்தியை நாட்டின்...
10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம்!!
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியா நான்காவது நிலையில் உள்ளதாக உலகளாவிய நிதி நேர்மை மையம் தெரிவித்துள்ளது....
ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி!!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் துப்பாக்கி முனையில் புகுந்த தீவிரவாதி ஒருவன் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான். இந்தியாவை சேர்ந்த முன்னணி மென்பொருள்...
கொலை செய்யாதவரை தூக்கில் போட்ட சீனா: 18 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை அம்பலம்!!
சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் 1996-ம் ஆண்டு ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக ஹூக்ஜுலிட்டு (வயது 18) என்பவரை கைது செய்தனர். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு...
தாஜ் மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு: வெளிநாட்டினர் இனி ரூ.1000 செலுத்த வேண்டும்!!
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகாலை கண்டு களிப்பதற்கென்றே கோடிக் கணக்கான உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, லட்சக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டுதோறும் ஆக்ரா நகரத்துக்கு வந்து செல்கின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள...
சூதாட்டத்தால் விபரீதம்: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்!!
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் வெனிஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 36). இவர்களுக்கு நிகிதா (14), பவித்ரா (9) ஆகிய மகள்கள் உள்ளனர். கடந்த சிலநாட்களாக வெனிஷ் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வந்தார். இதனை...
டீசரை ராஜதந்திரமாய் வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்!!
சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ்.சேகர் நடிப்பில் ஏ.ஜி.அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ராஜதந்திரம்’. படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல படகுழுவினரும்...
திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரைபுதூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் அனிதா (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். அனிதாவை, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா...
நடிகை தன்ஷிகாவிடம் குடிபோதையில் ரகளை: வாலிபர்கள் கைது!!!
‘அரவான்’, ‘பரதேசி’ படங்களில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. ‘யாயா’, ‘விழித்திரு‘, ‘பேராண்மை‘, ‘மாஞ்சா வேலு‘, படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘காத்தாடி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில்...
பானை போன்ற தொப்பையால் கவலையா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!!
உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லையே என கவலை கொள்பவர்கள் தற்போது அதிகம் உள்ளனர். உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அது கடினமான விடயமாக இருக்கும். அதனால்...
திருவல்லிக்கேணியில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது!!
அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி கோவில் சந்தில் உள்ளது. புவனேஸ்வரிக்கு திருமணமானதும் கணவருடன் போலீஸ் குடியிருப்பில் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். பார்த்த சாரதி...
நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்று சமைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (Angela Stoldt Age-42) என்ற பெண் தனது...
ஆம்பள படத்திற்காக இத்தாலி செல்லும் விஷால்-ஹன்சிகா!!
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், சந்தானம், சதீஷ் ஆகியோரும்...
அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!
மத்திய அரசின் மருந்துக் கழகம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வோர், இந்த மருந்து கழகத்தில் முறையான அனுமதியினை பெறவேண்டும். இந்த அனுமதியினை பெற்ற பின்னர், எவ்வளவு...
லிங்கா படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!!
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்தினவேல்...
ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்காததால் பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!!
ரெயில்வேயில் ஜூனியர் என்ஜினீயரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை சென்னையில் 18 மையங்களில் நடைபெற்றது. தஞ்சாவூர் வல்லத்தை சேர்ந்த அரவிந்தன், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாடியில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு...
அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!!
அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து...
கமலை தொடர்ந்து தனது பிறந்தநாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த ஆதி!!
நடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார். நடிகர் ஆதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்....
கோவையில் 2007-ல் மாயமான பள்ளி மாணவி கொலை: நண்பருடன் வாலிபர் கைது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மகள் தனலட்சுமி (வயது 15). இவர் கடந்த 2007–ம் ஆண்டு 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு விடுமுறையை கழிக்க...
டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்!!
டெல்லி நங்லாய் என்ற இடத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அன்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு காரில் வந்த 3 வாலிபர்கள், அவளை வடமேற்கு டெல்லிக்கு...
அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல்!!
அரியானா மாநிலம் ரிவாரி ரெயில் நிலையத்தில் தனியாக ஒரு இளம் பெண்ணும், மகனும் தவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது லாரி டிரைவர் முகேஷ் அந்த பெண்ணைச் சந்தித்து ஆதரவாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச்...
தொடர்ந்து நான்காவது வாரம் குப்பைகளை சுத்தம் செய்யும் பப்பரப்பாம் படக்குழு!!
‘உருமி’ படத்தின் வசனகர்த்தா சசிகுமாரன் இயக்கும் படம் ‘பப்பரப்பாம்‘. இங்க் பென் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். ஹீரோயின்களாக யாமினி, இஷாரா நடித்துள்ளனர். ‘பப்பரப்பாம்’ படக்குழுவினர் தங்கள் திரைப்படத்தின் பெயர் மற்றும்...
பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!!
இந்தியாவில் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகள், சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு முடிவு கட்ட ரெயில்வே அமைச்சகம் முயன்று வருகிறது....
மீராநந்தனுக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்!!
சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். படத்திற்கு சரத்குமார் கதை எழுதுகிறார். கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி வருகிறார். இப்படத்தின் நாயகிகளாக ஓவியா,...
வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது!!
ஐதராபாத் அருகே உள்ள பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாத்திமா, இந்தியாஸ். தாய்–மகளான இவர்கள் குண்டூரைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயது நிரம்பிய அக்காள், தங்கைகளை அணுகி துபாயில் நல்ல சம்பளத்தில் குழந்தைகளை கவனிக்கும்...
மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்பு!!
உடல் எடையினைக் குறைப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக 2400 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலேயே இந்த தகவல்...
நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசை: அனுஷ்கா!!
பழம்பெரும் நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசையாய் உள்ளது என்று நடிகை அனுஷ்கா கூறினார். இதுகுறித்து ஜதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– சீசனில் கிடைக்கும் பழங்கள் மாதிரி தான் நடிகைகள் ஒரு...
மீண்டும் கம்யூனிச கருத்துள்ள கதையில் நடிக்கும் கமல்!!
கம்யூனிச கொள்கைகளை மையமாக வைத்து தயாராகும் புதுபடத்தில் கமலஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் கைவசம் ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’ படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிந்து...
அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!
அரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக்...