காதலன், வியாபாரியால் கற்பழிப்பு: மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது காதலன் அஜிஸ், வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...

டெல்லியில் ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!!

இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின்...

விருதுநகரில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை கற்பழித்தவர் அடித்துக்கொலை!!

விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் பாப்பாத்தி (வயது 25). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (44). இவர் கடந்த 15–ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது...

திருச்சி ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடித்த வாலிபர் சாவு!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம்(வயது 35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி கொசுவலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு சலீமை வெறிநாய் கடித்தது. இதனால் நோய் கிருமிகள் சலீமின்...

மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!

மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் பவித்ரா. இவர் தனது உறவினரான சாத்தூர் பேச்சிக்குளத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அசோக்குமார் (வயது22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை விமான நிலையத்தை பார்க்க சென்றுள்ளார்....

மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!

மதுரை அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜோதிமாணிக்கம். இவரது மகள் நித்யா (வயது21). இவர் 108 ஆம்புலன்சில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே...

அன்று விலைமாதுவானேன்.. இன்று முடியாது…!!

2004ம்ஆண்டில், நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ஜூலி. இந்தப்படத்தில்விலைமாதுவாக, கவர்ச்சியாக நடித்து இருந்தார் நேகா. அப்போது ஜூலி படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலி-2 உருவாகஇருக்கிறது. ஆனால் இதில் நடிக்க...

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!

முள்ளங்குறிச்சி செட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபிகா (வயது 19) இவர் 6-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என தாய் விஜயா தீபிகாவை திட்டியதாக...

சுஜிபால திருமணத்தின் உண்மை பொய் திடுக்கிடும் தகவல்கள்..!!

அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில்நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கிதயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.இருவரும்...

ஆசிரியை கடத்தல்: சந்தேகநபர்களை அடையாளம் கண்ட பொலிஸ்!!

திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில்...

5 வயது சிறுமியை வல்லுறவு செய்த 67 வயது முதியவர் கைது!!

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வயோதிபர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும்...

8 வயது சிறுமியை கொன்ற சந்தேகநபரை பிடிக்கும் வேட்டையில் ‘ரொக்கி’ மோப்ப நாய்!!

பின்னதுவ - மாதொல, கட்டுபொல்வத்த பகுதி தேயிலை தோட்டத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய ´ரொக்கி´ என்ற...

இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: செல்போன் கடைக்காரர் கைது!!

மாதவரம் சாமி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி செக்ஸ் தொல்லை...

பொன்னேரி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்!!

பொன்னேரி மீஞ்சூர் பெரிய முல்லை வாயலை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகள் பிரியங்கா (20) இவர் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். 15–ந்தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர்...

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இருவரும் ஊத்துக்கோட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் மது அருந்தினார். இதனை காயத்ரி...

ஆண் குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு: கள்ளக்காதலன்– காதலி கைது!!

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியில் வாய்க்காலில் சாக்கு மூட்டை கிடந்தது. அதனை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொது மக்கள் திட்டச்சேரி போலீசுக்கு...

தொழிலதிபரை மணக்கிறார் அனுஷ்கா…!!

அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில்...

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை தாக்கிய தாய்!!

கள்ளக்குறிச்சயை அடுத்த கல்வராயன்மலை அருகே மோட்டு வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 27). இவரது தந்தை ராமன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்...

காசிமேட்டில் கஞ்சா விற்ற கணவன்–மனைவி கைது: 1½ கிலோ கஞ்சா பறிமுதல்!!

காசிமேடு விநாயகபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் விநாயகபுரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

கள்ளகாதல் தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர்!!

தேனி அருகில் உள்ள சின்னமனூர் துரைச்சாமிபுரம் வடக்குதெருவை சேர்ந்த பெரியாமி மகன் பாண்டியன்(வயது48). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், 1 மகளும், 1 மகனும் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த பாண்டி...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரை...

குடும்ப கட்டுப்பாட்டுக்கு மறுத்த கணவர்: 11–வது பிரசவத்தில் உயிரிழந்த இளம்பெண்!!

திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவருக்கு 16–வது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது. இவர்களுக்கு...

மாணவி கற்பழிப்பு வழக்கு: பால் வியாபாரியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி அவரது காதலன் அஜிஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கர்ப்பமடைந்த மாணவிக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்...

வள்ளியூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி அரசு பள்ளியில் 5–ம்வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் வள்ளியூர் பழவூர் அருகே...

உ.பி.யில் மாணவியை காரில் கடத்திச் சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் ‘பிளஸ்-டூ’ வகுப்பில் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது,...

நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு!!

ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல்...

மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது!!

மதுராந்தகம் அருகே செட்டி மேடு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் மனைவி ரேகா (35). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். . அப்போது அதே ஊரைச்சேர்ந்த கதிரவன் (34) வீடு புகுந்து ரேகாவை...

பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் எஸ்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பங்க் கடை வைத்துள்ளார். அவரது மகன் விக்னேஷ் (வயது 16), ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்....

காதலன், வியாபாரியால் பலாத்காரம்: பிளஸ்–1 மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை கற்பழித்த அவரது காதலன் அஜிஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை...

காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் போதும். இவர் குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 20 பேருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–...

நாங்குநேரி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூர் பகுதியை சேர்ந்த...

தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு கோணிப்பையில் கட்டிப் போடப்பட்டிருந்த ஒரு ஆண் பிணத்தை கண்டெடுத்த போலீசார், இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வந்தனர். அப்போது, பிணமாக கிடந்தது தனது...

நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!

கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ்...

அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்!!

அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து...

திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!

கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர், 2–வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர்...

குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த அஜிஸ் (வயது 23) என்பவர் காதலிப்பது போல நடித்து பல முறை கற்பழித்தார். இதனால் மாணவி கர்ப்பமானதும் அஜிசிடம் தன்னை திருமணம் செய்து...

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

பழனி அருகில் உள்ள புது தாராபுரம் ரோடு செட்டியார் மில் பின்புறம் வசித்து வருபவர் விக்டர். இவர் அனிதா(23) என்பவரை கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½...

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது!!

நந்தம்பாக்கம் மணபாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) கூலி தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ராயப்பா (68). இவரது மகள் குணசீலி. நேற்று மாலை இசக்கிமுத்து மது குடித்து விட்டு போதையில்...

ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த எட்டு கூட்டுதேரிவிளையைச் சேர்ந்தவர் ஜெயசுபா. இவருக்கும், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்து இருந்தனர். இவர்களின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது....