மனைவி, மாமியாருடன் உல்லாசம்: காண்டிராக்டர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்!!

மேடவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தசரதன் (36). அ.தி.மு.க பிரமுகரான இவர் பிளம்பிங் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி(30) என்ற மனைவியும், சுமன்(10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16–ம் தேதி தசரதன்...

அழகால் மற்றவர்களை கவரலாம் – சுருதி நிதி உதவி!!

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சுருதிஹாசன் நிதி உதவி அளித்துள்ளார். காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி...

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

ஐதராபாத்தில் 7 வயது சிறுமியை கட்டிலில் கை, கால்களை கட்டி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கைதான அந்த வாலிபரின் பெயர் முகமது அஜான் (23) ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா...

ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்!!

ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மத்திய ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெயில் நிலைய வளாகங்களில், வெளி இடங்களில் துப்பினாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ கடும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மனைவியும் மகளும் அடித்தே கொன்ற கொடுமை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள கோச்சிட் கிராமத்தை சேர்ந்தவர், ஜப்பார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி மூத்த மகள் கணவரது வீட்டிலும், இளைய...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; திருகோணமலை அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை...

விபசார வழக்கில் போலீஸ்காரர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

அக்ஷராவின் காதல் முறிந்தது!!

பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன். கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்...

ஜவுளிக்கடையில் 9 சேலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது!!

தியாகராயநகர் உஸ்மான் சாலையில் பிரபல ஜவுளிக் கடை இருக்கிறது. இந்த கடையில் ஒரு ஆணும், பெண்ணும் துணி எடுத்தனர். அவர்கள் ஒரு சேலைக்கு பில் போட்டு விட்டு கடையில் இருந்து வெளியே செல்ல முயன்றனர்....

வாலிபர் மானபங்கத்தால் அவமானம்: கல்லூரி மாணவி தற்கொலை!!

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரது மகள் பானுப்பிரியா (வயது19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பக்கத்து ஊரான பட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் சின்னதம்பி(24) கட்டிட தொழிலாளியான இவர்...

தகராறை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி!!

கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன்...

காதலியை கொன்று இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட காதலன்!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம், நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும்...

சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்!!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் 1.10.2007ல் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக...

பணகுடி அருகே கொள்ளை வழக்கில் புதுமாப்பிள்ளை கைது!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் இருதய ஜாக்ஸ் (வயது 31). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வடக்கன்குளத்தில் உள்ள வீட்டில் மைக்கேலின் தாய், தந்தையர்...

காதல் மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி...

குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்ய தூண்டிய பெண் கைது!!

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அம்சா (வயது 65). மகள்கள் கஸ்தூரி, அஞ்சலி ஆகியோருக்கு திருமணமாகி விட்டதால் அம்சா...

விபசார வழக்கில் மதுரை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை!!

திருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு...

வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு மலையில் சென்றாயபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும். வெளியூர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது...

தமிழில் ஒட்ட முடியாது தவிக்கும் பிசின்!!

கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார். தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க...

கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுகுத்தூஸ். இவர் சவுதி அரேபியாவில் டீசல் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்வர்நிஷா (வயது 35). இவர்களுக்கு முகமது பாட்சா...

கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டி சிறுவர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ய்பூரின் புறநகரான சாங்கனெர் பகுதியில் வசித்துவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண், அப்பகுதியில் உள்ள சில போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாத காலத்தில் 6...

தீபிகாவின் ஆவேசம் அள்ளியது ஒரு இலட்சம் லைக்குகளை!!

நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின்...

கருக்கலைப்புக்கு கோர்ட்டிடம் அனுமதி கோரிய 16 வயது சிறுமியின் மனு தள்ளுபடி!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த...

புதுவையில் மீண்டும் விபசார கும்பல்: பல மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில்!!

பல மாநில அழகிகளை புதுவைக்கு கொண்டு வந்து ஒரு கும்பல் விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாடகைக்கு புதிதாக குடி வருபவர்கள் மற்றும் அப்பார்ட்மெண்ட்களை தீவிரமாக கண்காணிக்கும்படி புதுவை...

கள்ளக்காதலில் பிறந்ததால் 2 மாத ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற தாய்!!

வத்தலக்குண்டு அருகில் உள்ள ராமநாயக்கன் பட்டியில் ராமர்கோவில் உள்ளது. அந்த கோவிலில் தாழ்பாள்மட்டும் போடப்பட்டிருக்கும். பூட்டு போடுவது கிடையாது. இப்பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் தூங்கி செல்வதுண்டு. இன்று அதிகாலை...

பஞ்சாயத்து தலைவருடன் தங்கியிருந்த கணவரை கடத்த முயன்ற மனைவி உள்பட 5 பேர் கைது!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது44). இவரது மனைவி அனுசுயாதேவி(34). சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. மோகனுக்கு ஏற்பட்ட மது பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டாயம்: கலெக்டர் வேண்டுகோள்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் திறந்தவெளி கழிப்பறை பழக்கத்தை இந்த நிதியாண்டிற்குள் முற்றிலுமாக ஒழித்து 860 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுளிலும் சுகாதாரமான தனி நபர் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும் என கலெக்டர்...

வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது!!

வத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10...

விளாத்திகுளம் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சையா (வயது 40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் (35) என்ற மனைவியும், திரிஷா (12), அஜிதா (5) என்ற 2 குழந்தைகளும்...

கூடுவாஞ்சேரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்!!

வண்டலூரை சேர்ந்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16–ந் தேதி பள்ளிக்கு சென்ற ஜெயா பின்னர் வீடு...

சென்னிமலை அருகே கவுன்சிலருடன் சென்ற புதுப்பெண் பெற்றோர் வசம் ஒப்படைப்பு!!

சென்னிமலை அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கும் கடந்த 4–ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மறுநாள் கோகிலா உறவினர்களுடன் சென்னிமலை...

வீடு புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 26) (பெயர்மாற்றபட்டுள்ளது). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும்...

2½ வயது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டு வழிபாடு!!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2½ வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு உடல் நல கோளாறால்...

சதீஷை திருமணம் செய்யத் தயார் – சமந்தா!!

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!

கொழும்பு, டார்லி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது....

முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இலங்கையர்!!

இந்தியாவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை, அவரது உறவினர்களுக்கு அனுப்பியதோடு, 10ஆயிரம் தினார் பணம் கேட்டு மிரட்டிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னுடனான உறவை முறித்துக் கொண்டதன்...

வில்லியாக நடிக்கும் ஷகிலா!!

சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர்...

11–வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை!!

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன். இவரது மனைவி சித்ரா(வயது 35). 4 ஆண், 6 பெண் என 10 குழந்தைகளை பெற்ற இவர் 11–வது முறையாக கர்ப்பம்...