திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல்அருகே ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் பிருந்தா (வயது16). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கு 2-வது திருமணம் செய்து...

சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று அதிவேகமாக வண்டி...

பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார். இது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார்...

வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் குமார். அவரது மகள் ராசாத்தி ப்ரியா (வயது 22). லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பழனி ஆத்துகுமாரபாளையம் மேற்கு விநாயகர் கோவில் தெருவை...

பேஸ்புக்கில் அவதூறு விமர்சனம்: வாலிபர் மீது வழக்குபதிவு!!

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷைன்ஜோஸ்(வயது 29). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பேஸ்புக் ஐ.டி.யில் இவரை பற்றியும், இவரது தொழிலை பற்றியும்...

கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!

வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவருடைய மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 15...

டியூசனுக்கு சென்ற பிளஸ்–2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

விழுப்புரம் அருகே உள்ள கெடார் காலனியை சேர்ந்தவர் ராஜாராமன் இவரது மகள் ஆஷா (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 23–ந் தேதி காலை 11...

உடுமலை மாணவியிடம் சில்மிஷம்: 3 வாலிபர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்....

பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (வயது 16) என்ற மகள் உள்ளார். இவர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வந்தார்....

புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

புரசைவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் அதே பகுதி வெள்ளாள தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை...

உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!!

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´...

அரூர் அருகே தூக்குபோட்டு டிரைவர் சாவு!!

அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கல்மடவு தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மோகன்(24). இவர் லோனில் டாடா ஏ.சி.வாகனத்தை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மோகன்...

பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஒரிசா வாலிபர்கள் 2 பேர் கைது!!

ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேகர் பிரித்திவோ (25), பிருந்தா பிரித்திவோ (24). இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நடுவீரபட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்...

ராஜாக்கமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது!!

ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீசார் நேற்று பருத்திவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்தனர்....

தனியார் தொழிற்சாலையில் வாயு கசிவால் வாலிபரின் கண் பார்வை பறிபோனது!!

புதுவை மேட்டுப் பாளையம் பிப்டிக் தொழிற் பேட்டையில் தனியார் ரசாயன வாயு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 33) ஊழியராக வேலை பார்த்து வந்தார்....

சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?

சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சந்தியா(வயது 17). இவர் இளம் வயது திருமணம் செய்தார். இதையடுத்து இவரை சேலம் இரும்பாலை போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் சிறுமியர்...

ரகசிய சுற்றுலா காதலனுடம்…!!

ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுஷ்கா, யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் சுற்றுலா புறப்பட்டு சென்றார். ரஜினியுடன் ‘லிங்கா அஜீத்துடன் ‘தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஏற்கனவேதமிழ்,...

12,000 செல்ஃபிக்கள் கொண்ட ராணி!!

உலகிலேயே அதிகம் ‘செல்ஃபி´ படங்களைக் கொண்ட ´செஃல்பி ராணி´ யார் தெரியுமா? ஹாலிவுட்டின் கிம் கிர்திஷன் உள்ளிட்ட நடிகைக ளின் பெயர்களை எல்லாம் நீங்கள் சொன்னால் அது தவறு. இவர் ஒரு சாதாரணப் பெண்....

தொட்டால் விடாது (திரைவிமர்சனம்)!!

நாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி...

பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார்...

சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ்...

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்!!

எம்பிலிபிடிய - பனாமுர பிரதேத்தில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு கணவரொருவர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிரிழந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில்...

ஏற்காட்டில் காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்தவர் செந்தில்குமார் . திருமணம் ஆனவர். இவரும், ஈரோடு காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் நெருங்கி பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஏற்காடு வந்தனர். பின்னர்...

வீட்டில் உள்ள மின்இணைப்பு தொடர்பாக தகராறு: அண்ணி காதை கடித்து துப்பிய வாலிபர்!!

கோபி அருகே உள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவரது தம்பி குருசாமி(வயது 31). இவர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அண்ணன்–தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்....

அஞ்சானுக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சம் இதுதான்!

அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் இலாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில்...

மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!

கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மது அருந்துவது என்பது தவறான செயல் என்ற நிலை மாறி மது அருந்துவது சாதாரணமான விஷயமாக தமிழகத்தில் மாறிவிட்டது. வீதிதோறும் மதுக்கடைகள் திறந்து...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் வேண்டும்: யுனிசெப் அதிகாரி!!

பாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறை மற்றும் தமிழ்நாடு தன்னார்வ சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான தீங்குகள் மற்றும் சவால்கள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சமூக நலப்பாதுகாப்பு...

சுந்தர நடிகரின் படத்தில் நாயகிகளுக்கு இடையே லடாய்!!

சுந்தரமான இயக்குனரின் படத்தில் நடித்து வரும் புஸு புஸு நடிகைக்கும், ராசிக்காக பெயரை மாற்றி வைத்துள்ள நடிக்கைக்கும் இடையே லடாயாம். சுந்தரமான இயக்குனர் எடுத்து வரும் பங்களா படத்தில் புஸு புஸு நடிகையும், ராசிக்காக...

விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது!!

விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும்...

கணவனைத் தாக்கியவர்களை நையப்புடைத்த பெண்ணுக்கு அரசின் பரிசு!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள ஷதாப்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மமதா யாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவருடன் கச்சேர்புல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,...

பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை அடுத்துள்ள நசிபாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியின் புத்தகப் பையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர், அந்த மானவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி...

பிரபல நடிகை பிணையில் செல்ல அனுமதி!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ராய்ச்சூர் தொகுதியில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை பூஜாகாந்தி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது, அனுமதி பெறாத வாகனத்தை பயன்படுத்தியதாக பூஜாகாந்தி மீது பொலிசில் வழக்கு பதிவானது. இதுதொடர்பான...

வாழப்பாடியில் சிறுமி மாயம்!!

வாழப்பாடி அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கார் கூடல்பட்டி ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி...

இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் அமிர்கான்?

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தோன்றும் நிர்வாண போஸ் மற்றும் அவர் நடித்த பி.கே. படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25ம் திகதிக்குள் பதிலளிக்கும்படி ஆமிர் கானுக்கு...

கோலியைத் திருமணம் செய்ய மாட்டேன்! அனுஷ்கா!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சுற்றித்திரிந்து வருவது உலகறிந்த செய்தி. தற்போது இந்திய அணி இங்கிலாந்து கூற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில்...

கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க...

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடல்நிலை பாதிப்புக்காக சிட்டெர்குல் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்த...

15 வயது சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்தியவர் கைது!!

15 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை ஆணமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆணமடு - தலுவேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார்...

தாலி கட்ட மறந்து மேடையில் குத்தாட்டம் போட்ட மணமகன்!!

கர்நாடகாவில் மணமேடையில் தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும்,...