வலிப்பு நோய்க்கு மந்திரவாதியிடம் சிகிச்சை: கர்ப்பிணி பெண் சாவு!!
கேரள மாநிலம் பொன்னாணியை அடுத்த தையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகள் பர்ஷானா, (வயது 20). இவருக்கும் மாராஞ்சேரியை சேர்ந்த நிஷார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பர்ஷானா கர்ப்பம் ஆனார்....
பங்களா வீட்டில் விபசாரம்: துணை நடிகை உள்பட 3 பேர் கைது!!
வளசரவாக்கம் தாண்டவம் மூர்த்தி நகரில் பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை கண்காணித்த போது, விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து...
“சவப்பெட்டி அரசியல் போதுமா”? -வடபுலத்தான்
'நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்' எண்டு பாராளுமன்றத்தில் வீரச் சூளுரை உரைத்த மறத்தமிழ்ச் சிங்கன் கஜகஜகஜகஜ கஜேந்திரன் அஞ்சா நெஞ்சோடு யாழ்ப்பாணத்துத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் திரிகிறார். படையினரும் திரிகிறார்கள். இப்பிடி ரண்டு...
காதலன் பற்றி மனம் திறக்கும் காஜல்!!
வில்லியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். கோலிவுட், டோலிவுட்டில் படங்கள் இல்லை, அதிக சம்பளம் கேட்கிறார் என்று சமீபகாலமாக காஜல் அகர்வால் பற்றி பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தவர்...
கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை!!
சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் ரவீந்திரா. அவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த...
பெண் போலீசை தூக்கி ஷாருக் கான் திடீர் நடனம்: சீருடைக்கு அவமதிப்பு என எதிர்ப்பு!!
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக்...
ஒரே பார்வையில் சமந்தாவை காதலில் விழவைத்த நோரி!!
முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக காரில்...
கோவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி. நோயாளிகள்: மந்திரி பேச்சு!!
கோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியுள்ளார். கோவா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து கேள்வியெழுப்பினார்....
பெங்களூரில் ஈவ் டீசிங் செய்தவனை எட்டி உதைத்த பெண்!!
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த நபரை அப்பெண் எட்டி உதைத்த வீடியோ காட்சி யூ டியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் அப்பெண் தினமும் ஜாகிங்...
காதல் தொடர்பை கண்டித்த தந்தை: மனமுடைந்து சிறுமி தற்கொலை!!
தெமட்டகொடை - மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து,...
விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது!!
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:– நான் தஞ்சையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம்...
அதர்வாவின் ஆக்ஷனால் அலரிய ப்ரியா ஆனந்த்!!
அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் இரும்புக்குதிரை. இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ளார் அதர்வா. அஜீத் ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே...
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்த கணவன்!!
திண்டுக்கல், நாகல்நகர் பொன்சீனிவாச நகரை சேர்ந்தவர் சக்திவேலு. அவரது மனைவி அனுராதா(வயது 47). இவர்களுக்கு கடந்த 7–7–1996 ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை வழங்கப்பட்டது. தற்போது...
மக்கள் தூக்கத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது எதற்குத் தெரியுமா?
இன்றைய நவீன யுகத்தில் மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும் கையடக்கத் தொலைபேசிகளுடனும் கழிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அந்நாட்டு மக்கள் பொதுவாக அதிக நேரத்தை தொலைக்காட்சி,...
சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?
தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால்...
பெண்ணை குத்திகொன்று நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவரதுமனைவி சந்திரா (42). இவர்களுக்கு ராம் பாண்டி (20) என்ற மகன் உள்ளார். வரதராஜன் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை...
செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து தந்த வாலிபர் கைது!!
அகஸ்தீஸ்வரம் மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலராஜன் (வயது 24). இவர் அகஸ்தீஸ் வரம் தெற்கு சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நீலராஜன், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களின்...
பெங்களூரில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய கணவன்–மனைவி கைது!!
பெங்களூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கணவன்–மனைவி தங்கள் வீட்டில் வேலைகள் செய்ய ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அந்த சிறுமிக்கு 13 வயது ஆகிறது. சிறுமியின் பெற்றோர் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலீங்கில்...
தாயையும் மகளையும் வெட்டிக் காயப்படுத்தி வீட்டிலிருந்த பணமும் நகையும் கொள்ளை!!
முகமூடி அணிந்துகொண்டு வீட்டிற்குள் உள்நுழைந்த ஆறு கொள்ளையர்கள் அவ் வீட்டிலிருந்த தாயையும் மகளையும் கொடூரமாக வெட்டிக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இக் கொடூரச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில்...
குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்!!
குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...
பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்!!
பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம்...
வேதாரண்யம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு!!
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். விவசாயி. இவரது மகள் சுலோச்சனா(வயது 20). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். ஆயக்காரன்புலம் முதலியார்குத்தகையைச் சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மகன்...
குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
பல்லடம் தொலைபேசி நிலையம் அருகே வசிப்பவர் வசந்தி. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது23) குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இவரை வசந்தி கண்டித்தார். நேற்றும் விஜயபாஸ்கர் குடித்து விட்டு...
நாகரில் மர்மமாக இறந்த 10–ம் வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் டி.எஸ்.பி. விசாரணை!!
ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழகன்விளையை சேர்ந்த வைகுண்டமணி என்பவரது மகள் சுபிதா (வயது 15). 10–ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 6–ந்தேதி வீட்டின் அருகே உள்ள வாழை தோப்புக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்....
பரீட்சையில் தோல்வி: இளம் பெண் துக்கிட்டு தற்கொலை!!
பண்வில, லொகுபிடிகந்த பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டினுள் அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 22 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்....
திருவள்ளூரில் இளம்பெண் மாயம்!!
திருவள்ளூர் ராமாபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் லட்சுமி (22). இவர் திருவள்ளூர் காக்காளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6–ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை....
கர்ப்பிணி உதவித்தொகை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது!!
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவரது மருமகள் முத்துலட்சுமி. கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமி கர்ப்பிணிகளுக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் 2 தவணையாக அதே...
திட்டக்குடி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மேலும் 8 பேர் கைது!!
திட்டக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 9–ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் 2 பேர் கடந்த மாதம் 11–ந் தேதி பள்ளிக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து...
குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது!!
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சி பெரியதம்பியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன் (வயது32), விவசாயி. அவரது மனைவி அம்பிகா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த...
ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?
ஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால்...
கோழி இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்!!
நெகமத்தை அடுத்த காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது43). இவர் நெகமம் நால்ரோட்டில் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு ரங்கம்புதூரைச் சேர்ந்த பிரபாகரன் (21) என்பவர் கோழி இறைச்சி வாங்க வந்தார்....
திருமணத்துக்கு அவசரமா? லட்சுமி மேனன் நறுக்!!
சென்னை: திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றார் லட்சுமிமேனன். இதுபற்றி அவர் கூறியதாவது: இப்போதைக்கு எனது கவனம் நடிப்பில்தான் இருக்கிறது. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். இந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை....
இன்று பிறந்த நாள்: மேலும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்தார்!!
நடிகை ஹன்சிகா தனது பிறந்த நாளையொட்டி இன்று மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும்...
ஊடகங்களை கண்டு ஓடி ஒழியும் அனன்யா…!!
நடிப்புக்குமுழுக்கு போடுகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் அனன்யா. நடிகை அனன்யாகூறியதாவது: நிறைய படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படி இல்லை.பிடித்த வேடங்கள் மட்டுமே ஏற்கிறேன். நான் நடித்த சில படங்கள் இன்னும்வெளியாகாமல் உள்ளது. மலையாளத்தில்...
சின்னச் சின்ன தொடுதல்கள் காதல் உணர்வுகளை தூண்டும்!!
ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம். காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலும் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு...
கணவரை அசத்துவாரா நஸ்ரியா?
நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு தயாராகிறார். வருங்கால கணவருக்காக வகைவகையானசிக்கன் உணவு சமைக்க ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கிறார். நேரம், நய்யாண்டி, ராஜாராணி படங்கள் மூலம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தார் நஸ்ரியாநாசிம். உடன் நடிக்கும் நடிகர்களுடன்...
கள்ளக்காதல் – மனைவியை வெட்டி வேக வைத்த கணவன்!!
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடலை வேக வைத்து ஆற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– விஜயவாடாவைச் சேர்ந்தவர்...
தண்ணீர் எடுக்க சென்றபோது ஊரணியில் தவறி விழுந்து பெண் சாவு!!
மானாமதுரை அருகே சிப்காட் போலீஸ் சரகத்தில் உள்ளது மல்லல் கிராமம். இங்கு ஊரணி ஒன்று உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த ஊரணிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி...
கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டமங்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 25) இவர் சுக்காம்பட்டியை சேர்ந்த பஞ்சு என்பவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பஞ்சுவின் மகள் கார்த்திகா (22) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில்...