2-வது திருமணம் செய்து மிரட்டல்: மனைவியிடம் வரதட்சணை கொடுமை-கண்வர் கைது!!
திண்டுக்கல் அருகே மோளக்கவுண்டனூரையடுத்துள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது25). அவரது மனைவி சத்யா(19). இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது தலைப் பிரசவத்திற்காக சத்யா தாய்வீட்டிற்கு சென்றார். அப்போது ராமராஜூக்கும், மல்லபுரத்தை சேர்ந்த...
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பாண்டீசுவரி (வயது16). 10–ம் வகுப்பு முடித்த இவர், விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2–ம் தேதி...
மதுரையில் மின் மயானத்தில் உடலை எரித்ததில் ரூ.30 லட்சம் மோசடி!!
மதுரை கீரைத்துறை, மூலக்கரை பகுதியில் மின்மயானம் உள்ளது. இங்கு பிணங்களை எரிக்க தனியார் டிரஸ்ட் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதன் தலைவராக ராமபாரதி என்பவர் உள்ளார். மூலக்கரை மின் மயானத்தில் ஒரு பிணத்தை எரிக்க...
திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!
திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர்...
கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!
மராட்டிய போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது 25 வயது மாடல் அழகி ஒருவர் கற்பழிப்பு புகார் செய்தது பற்றி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி....
கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!
தற்போது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி போட்டி ஆரம்பித்திருக்கிறதாம். இதில் பல முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்களாம். ஏற்கனவே செவன்ஸ் சென்ஸ் உடைய நாயகி தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடனம் ஆடிய...
படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!!
தளபதியுடன் ஜில்லாவில் ஆட்டம் போட்ட நடிகையிடம் ஒரு படக்குழுவினர் தன் படத்தில் நடிக்க வைக்க அணுகினார்களாம். அதற்கு நடிகை அப்படத்தில் நடிக்க 1 1/2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதைக் கேட்டதும் படக்குழுவினருக்கு...
மயக்கும் செல்போன் பேச்சால் காதலிக்க வைத்து பணம் பறித்த பெண்: இளைஞர் தற்கொலை!!
தென்கிழக்கு டெல்லியில் வசிக்கும் கவ்ஷால் குமாருக்கு சில வாரங்களுக்கு டெலி மார்கெட்டிங் செய்யும் பெண்ணான நேகா என்பவர் செல்போன் அழைப்பு மூலம் சிம் கார்டு வேண்டுமா எனக்கேட்டுள்ளார். தனக்கு சிம் கார்டு வேண்டாம் என்று...
நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!
வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் பரதேசியான இயக்குனர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறாராம். அப்படத்தில் நடிக்க வரவான நடிகையை அழைத்தாராம். இதில் நடிகைக்கு கரகாட்டம் ஆட கூடிய கதாபாத்திரம் என்று கூறினாராம்....
உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். வேலையை அப்பெண்...
ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!
தமிழில் நடிப்பதுதான் ஒரு பாடலுக்கு ஆடும் கடைசி குத்தாட்டம் என்றார் நர்கிஸ் பக்ரி. இந்தியில் ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர் நர்கிஸ் பக்ரி. இவர் தமிழில் சஹாசம் என்ற படத்தில் ஒரு...
டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு!!
வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில்...
கவர்ச்சிக்கு கூடுதல் சம்பளம்: சமந்தா நிபந்தனை!!
கவர்ச்சியாக நடிக்க சமந்தா கூடுதல் சம்பளம் கேட்கிறார். சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் '10...
சிம்புவை பிடிக்கும் –லட்சுமி மேனன்!!
லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் நேற்று ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி,...
மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிரடிப்படை வீரர் பொலிஸாரால் கைது!!
மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் மகியங்கனைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தாயார் மகியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே மேற்படி...
புதிய திரைப்படத்தில் ஆபாச காட்சி: அமிர்கான் மீது கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு!!
அமிர்கான் நடிப்பில் பி.கே என்ற புதிய படத்தின் விளம்பரம் தினசரி பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டர்களில் அமிர்கான் மிக ஆபாசமாக காட்சியளித்திருந்தார். இப்படம் வெளியான சில மணி நேரங்களிலே இவற்றுக்கு எதிராக வழக்கறிஞர்...
இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன!!
கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும்...
கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு...
ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!
சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி முத்து வேல்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி (8). அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம்...
திருவள்ளூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!
திருவள்ளூர் ராம்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 4–ந்தேதி வழக்கம்...
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கொலையில் சுவீட் கடை ஊழியர் கைது!!
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் மணிமேகலை (வயது 20). இவர் 10–ம்வகுப்பு படித்து விட்டு சங்கரன்கோவிலில் டைப்ரைட்டிங் படித்து வந்தார். கடந்த 28–ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மணிமேகலை அதன்பிறகு...
காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!
நிலக்கோட்டை அருகில் உள்ள மடப்பாறை கரட்டூரை சேர்ந்த பாண்டி மகள் பிரியா(17). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22). இவர் கடந்த ஒரு மாதமாக பிரியாவை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக...
குழந்தைகளுடன் தாய் மாயம்: கணவன் போலீசில் புகார்!!
பெரம்பலூர் அருகே வேப்பூர் கிராமத்தை தியாகராஜன் மகன் பாலாஜி (வயது 31) நிலத்தரகர் இவரது மனைவி கனிமொழி (வயது 25) கடந்த 22 ந்தேதி கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது....
மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!
ஆலங்காயம் அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் வேலவன் இவர்களுடன்...
குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை!!
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அம்சா (வயது 65). இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் இறந்து விட்டனர். அம்சாவின்...
வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!
கரூரை சேர்ந்த ராஜகோபாலலின் மகள் விஷ்ணுபிரியா (வயது 24). இவருக்கும் லிங்கேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வெள்ள கோவில் அருகே உள்ள செம்மை ரோட்டில் வசித்து வருகிறார்கள். திருமணமான 1...
தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!
கோவை புலிய குளத்தை சேர்ந்தவர் விமல் (வயது 30). தொழில் அதிபர். இவர் தனது தொழிலை அபிவிருந்தி செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அன்னை தெரசா தொண்டு...
நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று...
வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!
வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்...
புடவையில் ‘நச்’சுன்னு இருக்கும், நயன்தாராவின் சில போட்டோக்கள்! (அவ்வப்போது கிளாமர்)
எத்தனை நடிகைகள் இருந்தாலும், நயன்தாராவிற்கு இணையாக எவரும் வர முடியாது. ஏனெனில் நடிகைகளில் நயன்தாரா அவ்வளவு பிட்டாக தன் உடலைப் பராமரிப்பதோடு, அவர் எந்த ஒரு உடையை அணிந்தாலும், அந்த உடைக்கு ஏற்ற ஸ்டைலைப்...
சமந்தா மிஸ் பண்ணுற விடயங்கள் என்ன தெரியுமா?
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் படத்தில் தான். அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமான சமந்தா, அங்கேயே நிறைய...
நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை!!
வெளிநாட்டு வாழ் இந்தியரான பெண் ஒருவர், தன்னை ஆன்மிகம் என்ற பெயரில், நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெங்களூரு, ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை....
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த வைத்தியசாலைக்கு சீல்!!
இந்தியாவில் பெண் குழந்தைகளை சிசுக் கொலை செய்யும் தீயப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பக் காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் என்ன? என்பது தொடர்பான விபரங்களை ‘ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து அறிவிக்கும்...
கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!
பன்வில பிரதேசத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
தஞ்சையை அடுத்த வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாற்றுதிறனாளியான இவருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அவர் சவேரியார் கோவில் பகுதியில்...
திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!
திருவரங்குளம் கேவிஎஸ் நகரைச் சேர்ந்த ரகுமான்கான் என்பரது மனைவி மெஹரிபா (வயது 22) இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. இந்நிலையில் இப்போது கர்ப்பமுற்ற மெஹரிபாவிற்கு...
ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்: புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!!
ஜப்பான் நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அங்கு புகை பிடிப்போரின் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அங்கு நிலவிவரும் சிகரெட் விலையேற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. கடந்த...
வீட்டு குளியலறையில் முதலை: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!!
குஜராத்தின அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில்...
பெண்கள் பொது இடத்தில் சத்தமாக சிரிக்கக்கூடாது: துருக்கி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட துருக்கியின் ஆளும்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் இணை நிறுவனரும், அந்நாட்டின் துணை பிரதமருமான புலென்ட் அரின்க் சமீபகாலமாக தங்கள் மக்களிடையே தார்மீக சரிவைக் காண்பதாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்....