மோட்டார் குண்டொன்று மீட்பு….!!
திருகோணமலை, குச்சவெளி என்னும் இடத்தில் 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2 ஆம் வட்டாரத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. தங்களுடைய வீட்டு...
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்பில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகராஜன், தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்....
அமைச்சரவையில் சில மாற்றங்கள்–
அடுத்தவாரத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பமாகத் தெரியவருகின்றது. நீண்டநாட்களாகவே அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்று மாகாணசபைத் தேர்தலும் நடத்து முடிந்ததன் பின் அமைச்சரவையில் சிலமாற்றங்கள் ஏற்படுமென அரச...
மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்
மொனறாகலை மாவட்டம் தனமல்வில, பலகருவ பிரதேசத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தடி உயரமான...
வேட்பாளர் தெரிவு
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிஇ அடுத்த மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஈடுபடவுள்ளது. கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கெட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக கட்சியின் கொள்கைகளை மதிக்கின்றவர்களை...
ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
மாத்தறை பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குமாறு கோரி அக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்ட...
ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் சீ.வி. விக்னேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று பகல் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற விசேட கூட்டத்தை அடுத்து...
செல்வம் எம்.பி. இராஜினாமா?…!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்....
இத்தாலி படகு விபத்தில் சாவு, 300 ஆக உயர்வு!!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு படகில் வந்தனர். இந்த படகு இத்தாலி நாட்டில் துனிசியா– சிசிலி தீவு இடையே லாம்பிதுசா என்ற தீவு...
மடக்கும்புர – டொப்லோவர் தோட்ட லயன் குடியிருப்பில் தீ: 20 வீடுகள் சேதம்!
தலவாக்கலை - மடக்கும்புர - டொப்லோவர் தோட்ட 7ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்று (04) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் லயன் வீடுகளில் இருந்த பொருட்களுக்கு...
தாயின் நகையை ஈடு வைத்து, ஹெரோய்னுக்கு செலவிட்ட மகன் கைது!!
தாயின் ஐந்து பவுண் தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற ஒன்றறை இலட்ச ரூபா பணத்தை ஹெரோயினுக்காக செலவிட்டதாக கூறப்படும் மகனை பொரளை பொலிஸார் கடந்த முதலாம் திகதி கைது செய்தனர். சந்தேக நபரான மகன்...
யாழ். ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருட்டு!!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் புதன்கிழமை இரவு அல்லது நேற்று வியாழக்கிழமை அதிகாலை பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூரை ஓடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில்...
லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!
மெதுவாகச் சென்று கொண்டிருந்த லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளைக் கீழே தள்ளிய நபர்!: திருடியவற்றை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது- வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லொறி மெதுவாகச்...
இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!
றக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டிகள் இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இதனை முன்னிட்டு இங்கிலாந்து அறிவித்துள்ள 24 வீரர்கள் அடங்கிய றக்பி குழாமில் பேர்ஜெஸ் சகோதரர்கள் மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். 24 வயதான சாம்...
பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழியே இவ்வாறு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
ரயில் பயணச் சீட்டு விற்பனையில் இரு வருடங்களாக மோசடி!
ரயில் பயணச் சீட்டு விற்பனையில் இரு வருடங்களாக மோசடி! ஹிக்கடுவை ரயில் நிலைய பொறுப்பதிகாரி இடை நிறுத்தம் ஹிக்கடுவை ரயில் நிலையப் பொறுப்பதிகாரி, பயணச்சீட்டு விற்பனையில் கிடைத்த நிதியை மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின்...
சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது!!
ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரையும், சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது அதே தோட்டத்தைச்சேர்ந்த 36 வயதான ஒருவரையே...
நய்யாண்டி – புத்தம் புதிய ட்ரெய்லர் (VIDEO)
நய்யாண்டி - புத்தம் புதிய ட்ரெய்லர்..
வடக்கு அமைச்சர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதனை அடுத்து அமைச்சர் பதவிகளை வகிக்கவிரும்பும் உறுப்பினர்கள் அதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அது...
தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது (படங்கள் இணைப்பு)
தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து மாநகர...
காதலன் உட்பட அறுவரால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!
காதலன் உட்பட ஆறு இளைஞர்கள் யுவதியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம்மொன்று கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மொரவக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருத்தியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...
நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இனம் தெரியர்தவர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஆலய...
மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!
மகாவலி கங்கையில் நீராடிய நிலையில் காணாமல் போன இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கண்டி மகியாவைச் சேர்ந்த ராமலிங்கம் ரிஸீபன் (15), தர்மராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி...
சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!
சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை உடைத்தார் என்ற சந்தேகத்தில் கைதானவர் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, சிற்றுண்டிச்சாலை ஒன்றை உடைத்தவர் என்ற...
ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!
பிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் 250 வகையான அப்பிள்களை தனது தோட்டத்திலுள்ள ஒரே மரத்தில் ஆச்சரியகரமாக உருவாக்கியுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு ஸஸெக்ஸ் பகுதியின் சிதம் எனுமிடத்திலுள்ள 40 வயதான போல் பேர்னாட் என்பவரே இந்த அப்பிள்...
20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து
20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து ஒன்பது பேர் காயம் : ஒருவர் கவலைக்கிடம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் ஒன்பது பேர்...
அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்!
அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
வெளிநாட்டுக் கணவர் பார்க்க; கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை!
கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய், கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில்...
14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 16 வயது சிறுவன் கைது!!
சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச் சாலையை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது சிறுவன் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, சாலியவெவ,...
அல்வாய் வடக்கு கிராமசேவகர் விபத்தில் பலி!!
அல்வாய் வடக்கு கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராஜா (வயது 57) விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக...
யாழ். தட்டாதெருச் சந்தியில் இராணுவ வாகனம் மோதி இளம் பெண் நேற்று சாவு!
யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாயமடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார்...
ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு; சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக்...
மோட்டார் சைக்கிளை கொள்கலன் வாகனம் மோதியதால், பெண் உயிரிழப்பு!
நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் தளுபத்தை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். நீர்கொழும்பு, துளுபத்தை கல்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இந்திராணி பெர்னாண்டோ என்ற...
புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!
புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!: பிள்ளைகளை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு புத்தளம் தில்லையடி ஜூம்ஆ பள்ளி வாசலில் சனிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாகக் கூறப்படும் மூன்று...
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி; நால்வர் மீட்பு!
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர். வடிகான் ஒன்றை வெட்டுவதில் இந்தப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...
கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக, கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம்!
வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்...
ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் அதிஸ்டவசமாக தப்பினார்! (வீடியோ இணைப்பு)
டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஜூன் 9 ஆம்...
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் – அங்கஜன் இடையே பனிப்போர்..
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க...