ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்செல்வன்

புலிகளை தடைசெய்வது தொடர்பான ஐரோப்பிய யூனியனின் போக்குகள், அமைதி நடவடிக்கைகளை மோசமான நிலைக்கே தள்ளுவதாக அமையுமென புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். (more…)

புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு

விடுதலைப் புலிகள் ,யக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையை ,ந்தியா மேலும் நீடித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பு ,ந்தியாவில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ,யக்கமாக ,ருக்குமென்று கடந்த 14ஆம் திகதி ,ந்திய மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடந்த 14ஆம்...

ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணில் காவற் கடமையிலிருந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். (more…)

ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு

மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்தளபதியும் புலிகளின் கிழக்குமாகாண...