ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து பஸ்சில் சென்ற 40 பேர்பலி

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு 2 ராணுவபஸ்கள் சென்றபோது சாலையோரத்தில் கிடந்த குண்டு ரிமோட்கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்யப்பட்டது. இதில் 40பேர் பலியானார்கள். குண்டு வெடித்த அதிர்ச்சியில் பஸ் சாலையை விட்டு...

ஈராக்கில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க வீரர்

அமெரிக்காவில் பணியாற்றி புகார் காரணமாக வெளியேற்றப்பட்டவர் ஸ்டீவன் கிரீன்.இவர் ஈராக்கில் பணியாற்றியபோது ஈராக்கியப் பெண்ணை ரோட்டில் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோரையும் மகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பிறகு...

புளொட் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி…

சுவிஸ் சூரிச்சில் 09.07.2006, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, பி.ப1.30மணிக்கு Gemeindschafts zentrum AFFOLTERN, Bodenacker 25, 8046 Zürich எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக...

ஏவுகனை சோதனை பெரும் வெற்றிவட கொரியா

தான் நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை தாக்கக் கூடிய திறமை படைத்த டேபோடாங்2 என்ற நீண்ட தொலைவு ஏவுகனை மற்றும் 9 நடுத்தர...

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துங்கள்:-JVP

சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விருக்தி பெரமுனாவின்(JVP) சிறப்பு மாநாடு கொழும்பு நகரில் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவர் சோமவன்ச அமரசிங்கா பேசும்போது கூறியதாவது:- நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக...

போர்ச்சுக்கல்லை வீழ்த்தி பிரான்சு இறுதி போட்டிக்கு தகுதி

இறுதி போட்டியில் இத்தாலி அணியுடன் மோத உள்ள மற்றொரு அணியை தேர்வு செய்வதற்கான 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்சு-போர்ச் சுக்கல் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தின் தொடக்கம்...

TMVP பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத் தலைமையிலான குழுவினர் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் தலைமைச் செயலகம் மீனகத்தில் பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்து...

ஏவுகணை சோதனை: வடகொரிய அதிகாரிகள் ஜப்பான் வர தடை

வடகொரியா ஏவுகணை சோதனையை புதன்கிழமை நடத்தியதையடுத்து அந்த நாட்டு அதிகாரிகள் ஜப்பான் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய வர்த்தகக் கப்பல் ஜப்பானுக்கு வருவதற்கும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தலைமை காபினெட் செயலர்...

விண்வெளி ஓடம் வெற்றி: “நாசா’ மகிழ்ச்சி

அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஏவிய விண்வெளி ஓடம் டிஸ்கவரி நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை "நாசா' விஞ்ஞானிகள் திருப்தியுடன் தெரிவித்தனர். விண்வெளி ஓடம் ஏவப்பட்டவுடன் அதிலிருந்து சிறிதளவு நுரைப்பஞ்சு பிய்ந்து வெளியே வந்து விழுந்தது. இதே...

வட கொரிய ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது

பரிசோதனை முயற்சியாக வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் புதன்கிழமை விழுந்தது. வட கொரியா செவ்வாய்க்கிழமை இரவு தான் தயாரித்த ஏவுகணையை பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி புதன்கிழமை...