லெபனான் கை ஓங்குகிறது: ஏவுகணை வீச்சில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலி

லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் கடந்த 26 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானின் எல்லைப் பகுதி கிராமங்களுக்குள் இஸ்ரேல் பீரங்கி படையும் குண்டுமழை பொழிந்து வருகிறது. தலைநகர் பெய்ரூட் உள்பட...

பாகிஸ்தானில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம்தான் இந்த...

சீனாவில் புயலுக்கு 73 பேர் பலி

தெற்கு சீனாவில் பிரபிரூன் என்ற புயல் தாக்கியதில் நேற்று வரை 73 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டனர். இந்தப்புயல் காரணமாக ஏற்பட்ட...

பாலஸ்தீன சபாநாயகர் கைது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

பாலஸ்தீன சபாநாயகரை இஸ்ரேல் ராணுவத்தினர் திடீர் என்று கைது செய்துள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 25 ம் தேதி இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை பாலஸ்தீன ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள்...