சீனாவில் புயலுக்கு பலி 300 ஆக உயர்வு

சீனாவில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் புயல் வீசியது. `சவோமாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சிஜியான், புஜியான் ஆகிய மாகாணங்களில் கடுமையாக தொடர்ந்து 2 நாட்களாக...

இஸ்ரேல்- லெபனான் நாளை போர் நிறுத்த ஒப்பந்தம்: 33 நாள் சண்டை ஓய்கிறது

2 இஸ்ரேல் வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.லெபனானின் பெய்ரூட் நகரம் உள்பட ஏராளமான நகரங்கள் குண்டுவீச்சில் தரை...

பதவி விலகிய கிïபா அதிபருக்கு இன்று 80-வது பிறந்தநாள்

கிïபா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோ, வயிற்றில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த ஜுலை 26-ந்தேதிக்குப்பிறகு அவர் மக்களை சந்திக்கவில்லை. அடுத்த 4 நாட்களில்...

சமாதான தூதராக பணியாற்றிய தமிழர் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கை அரசு -விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தும் சமாதான குழுவின் துணை செகரட்ரி ஜெனரலாக இருந்தவர் கேதீஸ் லோகநாதன். அமைதிகுழுவின் இடம்பெற்று இருந்த ஒரே தமிழரான இவர் நார்வே தூதுக்குழு மூலம் அரசு, விடுதலைப்புலிகளுடன் ஒவ்வொரு...

யாழ்ப்பாணத்தில் பலஇடங்களில் இரு தரப்பும் கடும் மோதல்

இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று மாலை ஆரம்பமாகிய மோதல்கள் யாழ் குடாநாட்டின் வேறு பலஇடங்களுக்கும் பரவியுள்ளதாக புலிகளும், இராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர். இருதரப்பினரும் உக்கிரமான...

வரலாறு காணாத பேய் மழை: சூரத்தில் 100 பேர் பலி; ரோடுகளில் பிணங்கள் மிதக்கின்றன

குஜராத்தில் 2 வாரமாக தொடர்ந்து பேய் மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் தெற்கு பகுதிகள் கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் சூரத் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள தப்தி ஆற்றில் அதிக...

ஒரே நேரத்தில் 80 செல் போன்களை வாங்கிய 3 யு.எஸ். இளைஞர்கள் கைது

ஒட்டுமொத்தமாக 80 செல் தொலைபேசிகளை வாங்கிய 3 இளைஞர்களை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர். செல் தொலைபேசிகளும் தற்போது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகத்தின்பேரில் இந்த இளைஞர்கள்...

லெபனானில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் ஒருமனதாக தீர்மானம்

இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இடையேயான சண்டையை நிறுத்தக்கோரி ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக தீர்மானம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக கடந்த 3 வாரமாக ஆலோசனை நடந்தது. இந்த...