கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சோதியா படையணியின் அடுத்த தலைவி சரிதாவும் கொல்லப்பட்டார்

அண்மைக்காலமாக புலிகள் இயக்கத்தின் முக்கிய பெண் புலிகள் படையணியாகிய சோதியா படையணியின் முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதன் தற்போதைய தலைவி லெப்டினன்ட் கேணல் சரிதா அல்லது நிலானி அல்லது தர்மாவும் கடந்த 6...

ஒருமாத காலத்தில் 9பேர் லெப்டினன்ட் கேணல், 14பேர் கப்டன், 51பேர் லெப்டினன்ட், 41பேர் இரண்டாம் லெப்டினன்ட் உட்பட 150 புலிகள் பலி!

ஒருமாத காலத்தில் புலிகளின் சிறுவர் படையணி உட்பட 150 புலிகள் பலியாகியுள்ளனர். பெப்பிரவரி 17ம் திகதி தொடக்கம் மார்ச் 10ம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே புலிகள் தரப்பில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் மூலம்...

ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாஸவின் செல்வாக்கு வலுப்பெறுகிறது

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பை மாற்றியமைத்து தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க கட்சியின்தவிசாளர் ருக்மன் சேனநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ...

அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவ சந்தேகநபர்கள் நால்வர் இனங் காணப்பட்டனர்

அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வரும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி ஒலுவில் தென்னம் தோட்டத்தில் வைத்து தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட...

பொலிஸ் மா அதிபருக்கு எதிராகப் பிலியந்தலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கு

பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களுக்கு பி;ன்னர் பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்தமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்க தாக்கல் செய்துள்ளார் இந்த அடிப்படை...

ஓட்டுசுட்டானில் விமானத் தாக்குதல்

நேற்றுமாலை 5.45மணியளவில் விமானப்படையினர் ஒட்டுச்சுட்டான் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது அதேவேளை 1-24ரக உலங்கு வானூர்திகள்...

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் 25.06.08 மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:- ஆசிரியர்...

ஜே.வி.பியின் புலமைச் சொத்துக்களை வீரவன்ச திருடியுள்ளார் -ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சியை ஆரம்பித்த விமல் வீரவன்ச ஓர் புலமைச்சொத்துடன் திருடன் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் கொழும்பு நூகச்சேவை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூதுவராலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஒருவகை தூள் காரணமாகவே தூதரகம் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் அந்த தூளில் இரசாயனம் ஏதும் கலக்கப் பட்டுள்ளதா?...

ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்

ஐக்கிய தேசிய கட்சி மீது விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி சகல பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா விசனம் தெரிவித்துள்ளார் யுத்தத்தை இவ்வாறு முன்னெடுப்பதில் பயன்...

முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்து வரும் புலிகள் இயக்கம்!

கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் புலிகள் அமைப்பு முக்கிய படையணிகளை வழி நடத்தி வந்த பல தலைவர்களை இழந்துவிட்ட நிலையிலும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் சக்தி வெகுவாகக் கீழடைந்துள்ள நிலையிலும்...

கியூபா அரசில் பிளவு இல்லை:பிடல் காஸ்ட்ரோ

கியூபா அரசில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்நாட்டு முன்னாள் அதிபரும், மூத்த தலைவருமான பிடல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் ருவல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்ற...

‘நமீதா’ பெயரில் மீண்டும் ஒரு சிடி!

சிடி வடிவில் சில மாதங்களுக்கு முன் சென்னையைக் குலுக்கியெடுத்த 'நமீதா' புயல் இப்போது தென் மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. 'நமிதாவின் துபாய் டூர்' எனும் பெயரில் பரபர விற்பனையில் உள்ள இந்த பலான சிடிதான்...

சீனாவில் செல்போன் வைத்திருப்போர் 40 கோடி

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட சீனா, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தொலைதொடர்பு வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே மாத புள்ளி விவரப்படி சீனாவில் 40...

சிங்களப் படமான “பிரபாகரன்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சிங்களப் படமான பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ், சிங்களம் மற்றும் தமிழில் இயக்கியுள்ள படம் பிரபாகரன். இப்படத்தில் விடுதலைப் புலிகள்...