தண்டவாளத்தில் முத்தம்-காதலி பலி, காதலன் கால் ‘கட்’!

ரயில் வருவதை கூட கவனிக்காமல், தண்டவாளத்தில் முத்தமிட்டபடி நடந்த காதல் ஜோடி மீது ரயில் மோதியது. இதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் கால் துண்டிக்கப்பட்டது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரில் இந்த சம்பவம்...

கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலைக் கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொழும்பில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...

காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து: இந்திய மாணவருக்கு 16 ஆண்டு ஜெயில், 16 கசையடி -சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு

இந்தியாவைச் சேர்ந்த பட்லா ஜதின் நவீன் (வயது 23) என்பவர், சிங்கப்பூரில் ஒரு பாலிடெக்னிக்கில் மெரைன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவருக்கும், சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷகானி மாணிக்ராம் (வயது...

பதவிகளை இலக்கு வைத்து காவல்துறைமா அதிபர்கள் செயலாற்றுகின்றனர் -ஐ.தே.க குற்றச்சாட்டு

பதவிகளை இலக்கு வைத்து காவல்துறை மா அதிபர்கள் கடமையாற்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவிகளில் கடமையாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தூதுவராலய அல்லது ஆளுனர் பதவிகளை இலக்கு...

முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த 39 பொது மக்கள் படையினரிடம் தஞ்சம்!

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 பொது மக்கள் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியில் இருந்து தப்பிவந்து புல்மோடையில் உள்ள படையினரிடம் கடந்த புதன்கிழமை மாலை தஞ்சம் புகுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

இங்கிலாந்தில் 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கை விட்டனர்

இங்கிலாந்து நாட்டில் பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கைவிட்டனர். இந்த தடை நடைமுறைக்கு வந்த...

திருகோணமலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

திருகோணமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் திருகோணமலை உப்புவெளியைச்சேர்ந்த செல்வநாயகம் (வயது31) என்பவரே இவ்வாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் இனந்தெரியாத கும்பலொன்று இவரை சுட்டுகொலை...

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அதிக வரப்பிரசாதங்களை கோருகின்றனர் -திவயின தெரிவிக்கிறது

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள் சங்கத்தின் யோசனையொன்றை முன்வைக்க கிழக்கு மாகாண உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எரிபொருள் கொடுப்பனவு தொலைபேசி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட...

ஜானக பெரேராவுக்கு போட்டியாக கால்களை இழந்த இராணுவ வீரர்

லெப்டினன்ட் டென்சில் கொப்பேகடுவையை இலக்கு வைத்து அராலித்துறையில் 1992ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது இரு கால்களையும் இழந்த இராணுவ வீரரான உபாலி விஜயகோன் என்பவரை வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா...

தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்

தசாவதாரம் படத்தில் கதை இருப்பதாக நான் ஒன்றும் சொல்லவேயில்லையே... நான் போட்ட பத்து வேடங்களுக்காக உருவாக்கப்பட்ட படம்தான் தசாவதாரம், என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். தசாவதாரம் படத்துக்கான பப்ளிசிட்டி விசிட்டாக சமீபத்தில் கேரளாவுக்கு வந்த கமல்ஹாசன்,...

கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்

கர்ப்பிணிப் பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் அது குழந்தையை பாதிக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. லண்டன் ராயல் மருத்துவக்கல்லூரி நிபுணர்கள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், நொறுக்குத்தீனிகள்...

லண்டனில் புலிகள் இயக்க குழு மோதலில் தலைவர் வெட்டிக்கொலை

லண்டன் முதலாக ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பிரதான நகரப் பிரதேசங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கக் குழுக்களிடையே அண்மைக் காலமாக மோதல் நிலை உருவாகி வருவதை லண்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரபாகரன் பிறந்த...

அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடும் பலரின் மெய்யான நோக்கம் வெளிநாடு செல்வதே! -ரஞ்சித் குணசேகர

அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வெளிநாடுகளுக்கு குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்...

வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளது

எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு பேர் போட்டியிட வாய்ப்பளிக்க...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஒரு கோடியே 20 லட்சம் தேனீக்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

கனடா நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை, நிïபரன்ஸ்விக்கில் உள்ள செயிண்ட் லியோனார்டு நகரில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு லாரி கவிழ்ந்தது. இதில் 330 கிரேட்ஸ்களில் தேனீக்கள் எடுத்து செல்லப்பட்டன. லாரி கவிழ்ந்ததால்...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; ராணுவ வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையில் அதன் நட்பு நாடுகளின் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு மாநிலத்தில் தலீபான்...

பெண்களை கிறிஸ்தவ பேராயராக நியமிப்பதற்கு எதிர்ப்பு

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவ சபையில், 8 கோடி கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். 1300 தேவாலயங்கள் உள்ளன. இந்த சபையில் பெண்களை பேராயராக (பிஷப்புகள்) நியமிக்க தலைமை பேராயர்...

கள்ளத்தொடர்பு வைத்து இருப்பவர்களை காட்டிக்கொடுத்து விடும் நவீன கருவி

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவி, கள்ளக்காதலிக்கு செல்போனில் அனுப்பப்படும் செய்திகளையும், கள்ளக்காதலி அனுப்பும் செய்திகளையும் படித்து விடும். அழிக்கப்பட்ட செய்திகளை கூட அது விடாது. நீங்கள்...

அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் ரூபா 1 கோடி ஊதியம் வழங்கும் புலிகள்

ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட ஏனைய நகரங்களில் செயற்பட்டு வரும் புலிகள் இயகத்தினர் அமெரிக்க பெடரல் பொலிஸாரால் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதுசெய்யப்படும்போதும் நீதிமன்றங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்போதும் மற்றும் ஏனைய சட்டபூர்வ...