மடுதேவாலய பிரதேசத்தை மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி கூறுகிறோம் -யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம்

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள்...

மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது

மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றையதினம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்கள் வசமிருந்து கிளைமோர் குண்டு ஒன்று...

வாழைச்சேனையில் இளம் குடும்பஸ்தர் கடத்தல்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று முன்தினமிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து வேளையில் சிலரால் கடத்தப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான பொண்வண்டு வீதியைச் சேர்ந்த 38வயதுடைய சந்திரேசன் வரதராஜன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். சம்பவ இரவு 9.15அளவில்...

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத்சூலர் தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபப்ஷவை சந்தித்து உரையாடினர் இச்சந்திப்பு நேற்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி...

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே முக்கிய இலக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே தமது முக்கிய இலக்காக அமைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான அமரர் ரெஜி ரணதுங்கவின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது...

விடுதலைப்புலிகளினால் கொரில்லா முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் -சரத்பொன்சேகா

பதுங்கியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொரில்லா முறையிலான தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகளினால் இனியொருபோதும் பலமான ஓர் இராணுவ அலகாக உருப்பெற முடியாதென அவர் தெரிவித்துள்ளார்....

பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?: எங்கே?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. விடுதலைப்...

கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள்...

அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்

அம்பாந்தோட்டையில் டெங்குநோயாளர்கள் 304பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் 70டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருவாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு நுளம்பு வேகமாக பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பல பாகங்களிலும்...

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் இடைத்தங்கல் முகாமிலிருந்து கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட், இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச...

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கப்பம் வாங்கிய கும்பல் கைது

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொழும்பிலும் புறநகரங்களிலும் உள்ள வர்த்தகர்களிடம் லட்சக்கணக்காண பணத்தை கப்பமாக பெற்று வந்ததாக கூறப்படும் கப்பம் வாங்கும் கோஷ்டியின் தலைவர் ஒருவர் உட்பட மூன்றுபேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்...