அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ரிசானாவுக்கு மரண தண்டனை உறுதி – டாக்டர்

சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார். முன்னர் ரிசானாவுக்கு...

அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்

2013-01-06 00:28:55 யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன்... இவ்வாறு...

சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)

3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து விட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை...

TV பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞன் தற்கொலை

தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்டிருந்த சர்ச்சையைத் தொடர்ந்து கோபமடைந்த செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வீதியைச் சேர்ந்த சிவராசா சிஞ்துஜன் (வயது 17) என்ற...

இலங்கை அகதி ஆஸியில் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் புகழிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களில் ஒருவர் வார இறுதியில் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாகவே இலங்கை அகதி தற்கொலை செய்து...

கனடாவிற்கு ஆட்கடத்தற்காரர்கள் மூலம் கனடா வர முயற்சி செய்ய வேண்டாம்! -கனடிய குடிவரவு அமைச்சர்

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்...