மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் திங்கட்கிழமை(9) மூன்று மணித்தியாலம்...

‘அனுதாப பொத்தானை’ தயாரிக்கும் பேஸ்புக்

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான 'அனுதாப பொத்தான்' ஒன்றை தான் தயாரித்து வருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ் புக் தகவல்களை...

மண்டேலா நினைவு கூட்டத்தில்: ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்..!

ஜொஹன்னஸ்பர்க்: மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு கூட்டம்...

பண்ருட்டிக்கு மனம் பதைக்கிறது! விஜயகாந்துக்கு கை துடிக்கிறது!!

தே.மு.தி.க.-வில் விஜயகாந்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக விரைவில் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என ஊகிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், “உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க....

மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் நெருக்கடியில்..

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை கௌரவிக்கும் நோக்குடன் மண்டேலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகம் எழுதப்பட்ட அங்கியை கால்பந்தாட்ட iதானத்தில் வெளிப்படுத்திய ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். துருக்கியின் பிரபல...

பாம்புகளுடன் விளையாடும் இந்தியக் குழந்தைகள்.. (அதிர்ச்சிகரமான வீடியோ)

இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பாம்புகள் மாறியுள்ளது போல் உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. ஆனால் இக்குழந்தைகள் சர்வசாதரணமாக பாம்புகளுடன் விளையாடும் அதிர்ச்சி வீடியோ இணையங்களில் உலா வருகின்றது. இதுமட்டுமல்ல பாம்புடனேயே...

புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற...

சமய வகுப்புக்குச் சென்ற மாணவி மீது பிக்கு காதல்: உல்லாச ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது!

பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவர் அவ்விகாரைக்கு சமய வகுப்புக்கு வந்த 15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருடன் உடப்புசல்லாவ உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

வல்வெட்டித்துறை நகரசபை நிதிமோசடி குற்றச்சாட்டு: வரவு – செலவுத்திட்ட எதிர்ப்பின் எதிரொலி?!

வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை குத்தகை மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து, நகரசபை உறுப்பினர் கே.கருணானந்தராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை...

பெண்ணாக மாறிய பாம்பு..: கானாவில் சம்பவம்!

கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக்...

‘9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.., மனசு உடைஞ்சு போயிருக்கேன்’ -நடிகை த்ரிஷா

ஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை...

குழந்தையைப் பாதுகாக்கும் நாகபாம்புகள்: (அதிர்ச்சி வீடியோ)

4 நாகபாம்புகள் குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சியில் குழந்தை போர்வையில் உறங்க அந்த படுக்கையைச் சுற்று நான்கு நாகபாம்புகளும்...