முகம் சுழிக்க வைத்த கொலவெறி நடிகர்!

கொலவெறி நடிகர் ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் பெரும்பாலும் ஒளிப்பதிவாளரை ஓரங்கட்டி விட்டு இவரே படப்பிடிப்பை நடத்துகிறாராம். அவ்வாறு இவர் இயக்கும்போது உதவி இயக்குனர்களை வேலை வாங்கும் விதம் படக்குழுவினரை...

முஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் கோரிக்கையை சிந்து உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பர்வேஸ் முஷாரப் மீது பேநசீர் புட்டோ கொலை வழக்கு, பலு சிஸ்தான்...

பொலிஸ் – மக்கள் மோதலை தொடர்ந்து இருவர் கைது

மொரட்டுவ - அங்குலானை பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அங்குலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேச...

24 மணிநேர விபத்துகளில் ஒருவர் பலி; 279 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் பலியானதுடன் 279 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச்சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது...

புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்த துப்பாக்கியை தயாரித்தவர் மரணம்!

1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை...

பொலிஸாருக்கு முன் நிர்வாணமாக நின்ற பெண்

அம்பலாங்கொடை, வளவை தோட்டத்தில் கஞ்சா சுற்றிவளைப்புக்காகச் சென்ற பொலிஸார் பாரிய பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்தனர். குறித்த பகுதியில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பெண்ணொருவர், திடீரென தனது ஆடைகளைக்...

குடும்ப அரசியலால் குழம்பிப் போயுள்ள தமிழ்மக்கள்..! -நெற்றிப்பொறியன்

வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் சத்தியலிங்கம் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். இவர் மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக...

கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியை, அடிக்கப் பாய்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கட்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று சிவசக்தி ஆனந்தன் அவர்களின்...

தேசியகொடி விவகாரம்: ஆஸி பிரஜைக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜையான ஜெஃப்ரி டொப்ஸ் என்பவருக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவருக்கு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பல ஆடம்பர ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன. பொதுநலவாய...

(PHOTOS) 2013 – ஹீரோயின்கள்: -அவ்வப்போது கிளாமர்-

2013ம் ஆண்டைப் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளுக்குப் படங்களே இல்லை… சிலர் எடுபடாமல் போனார்கள். ஆனால் நயன்தாரா மட்டும் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அவருக்கான முதலிடம் தமிழில் அப்படியே இருப்பது ஆச்சர்யம்தான்....

இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியாக சித்தரித்த நபர் தமிழகத்தில் கைது

திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ., பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர். திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25; எம்.பி.ஏ., பட்டதாரி. தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குப்பாண்டம்...

வருத்தப்படும் “ரொம்ப பிசி” நடிகர்!

தற்போது உள்ள ஹீரோக்களில் ரொம்ப பிசியாக இருக்கும் நடிகர் சுமார் மூஞ்சி குமாராம். அவர் நடித்து முடித்த சீட்டுகட்டு படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளாதாம். ஆனால் தியேட்டர் தான் கிடைக்கவில்லையாம். இந்தப்படத்தை இந்த...

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்..

இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்; இரு ஆபிரிக்கர்கள் கட்டுநாயக்கவில் கைது- சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் இருவர் கட்டுநாயக விமான நிலையத்தில்...

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் மரணம்

கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த கோமஸ் மேரி நிரோஜனி (வயது 24) எனும் 40 நாள் குழந்தை...