முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு அனுமதியளித்தமையை எதிர்த்து தமிழக அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நினைவு முற்றத்தை திறக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி தந்ததற்கு எதிராகவே தமிழக அரசு...

திருமலையில் சடலத்தை அடையாளம் காண உதவிகோரல்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்டம் பகுதியில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இதுவரை அடையளம் காணப்படவில்லை....

மனைவியை வேறொருவருடன், தகாத நடத்தையில் ஈடுபட வற்புறுத்திய கணவர் கைது

வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில்...

நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்

தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கருப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும்...

மாணவர் விஸாவில் இலங்கை வரும், மாலைதீவு யுவதிகள்; கொழும்பில் விபசாரத்தில்

மாணவர் விஸா மூலம் மாலைதீவிலிருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்படும் யுவதிகளைக் கொண்டு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் விபசாரம் நடத்தப்படுவதை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இலங்கையில் உயர்கல்வி கற்க விஸா பெற்றுத் தரும் நிறுவனம்...

தோழரின் மனைவியுடன் கிசு கிசு; கொலையில் முடிந்தது: ஈபிடிபியின் பறிபோகும் பதவிகள்! -சித்திரன்

சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே!  படங்கள் உள்ளே! கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும்...

வடமாகாணசபை உறுப்பினர் அங்கஜன் அவுஸ்.வில் கைது?!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு சென்று அங்கு குடியுரிமை...

நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்

நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நள்ளிரவு...

வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்

தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா காலமானார். அண்மைக்காலங்களாக உடல்நிலை சரியில்லாமையால் அவதியுற்று வந்த மண்டேலா தனது 95வது...

நண்பர்களுக்கு ஆபாச படங்கள் காட்டியவர், பொலிஸாரால் கைது

கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த ஆபாசப் படங்களை தனது நண்பர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய...

கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்..

எமது கட்சியின் மூத்த உறுப்பினரும், நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவருமாகிய தோழர் டானியல் றெக்சியன் ரஜீவ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன. ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில்...

திருமணமாகாது இளைஞருடன் இணைந்து வாழ்ந்த சிறுமி தற்கொலை

மொனறாகலை மாவட்டம் சியம்பலாண்டுவ பகுதி வீடொன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் சட்டப்படி திருமணம் செய்யாதவர் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் இணைந்து வாழ்ந்தார்...

வவுனியாவில் வயோதிபப் பெண் மீது, துப்பாக்கிச்சூடு

வவுனியா - மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்...

புலிகளை விமர்சிப்பதை விடுத்து, மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ்

புலி­க­ளைப்­ பற்றி பேசிக்­ கொண்­டி­ருப்­ப­தையும் விமர்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தையும் இவ்­வ­ரு­டத்­தோடு கைவி­டுங்கள். வடக்­கிலே தமிழ் மக்­களால் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு அங்­கீ­கா­ரமும் ஆணையும் வழங்­கி­யுள்­ள­தான மாகாண சபையும் உள்­ளூ­ராட்சி சபை­களும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­குங்கள்....

தாய், மகனுக்கு அடித்தது: ஜாக்பாட் 63 ரூபாய்க்கு, 2 டோயோட்டோ கார்..!

அமெரிக்காவில், கருப்பு வெள்ளி (ப்ளாக் பிரைடே) கொண்டாட்டங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ப்ளாக் பிரைடே அன்று அமெரிக்காவில் பெரும்பாலான கடைகளில் தள்ளுபடி விலையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகின்றன. அதன்படி 'ஒரு அமெரிக்க டாலருக்கு...

மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது

கிரிஷ் ஸ்ரீரங்க் போடே என்பவர் தனது மனைவி மதுமதியை குடும்ப பிரச்சினை காரணமாக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிஷ் தனது உறவினர் ஒருவருக்கு...

எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி

"தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. அவை எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா தான். அதனால் இவர் எமது கடவுள்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...

தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!

கொழும்பு தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை சாரதியின்றி தானாக நகரத்தொடங்கிய ரயிலொன்று கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை கட்டுப்பாடின்றி பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில்...

(VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-

நெடுந்­தீவு பிர­தேச சபை தலைவர் டானியல் ரொக் ஷி­யனின் படு­கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் EPDP கந்­த­சாமி கம­லேந்­திரன், கொலை செய்­யப்­பட்ட டானியல் ரொக்...

காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை

மச்சான்ஸ் நடிகை வடநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வருகிறாராம். பெற்றோரை சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னையில் தனியாக வசிக்கும் இவருக்கு அவர்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவாம். இருவரும் திருமணம் செய்து...

மனைவியை வெட்டி 3 துண்டுகளாக்கிய கணவன்..

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், தனது மனைவியைக் கொன்று 3 துண்டுகளாக வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயந்தர் மாவட்டத்தில் கோல்டன் நெஸ்ட் என்ற குடியிருப்பில் வசித்து வந்த கிரிஷ் போடே - மதுவந்தி...

(VIDEO) கார் வாங்குவதற்கு கணவரை நிர்ப்பந்திப்பதற்காக, ஆடம்பர காரை உராய்ந்து சேதப்படுத்திய பெண்

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட...

வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது

வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று யாழ். கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது. யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்கள் தெற்கு விஜயம்

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது....

இலங்கை நட்சத்திர ஓட்டலில் ராஜபக்சே மகனுடன் உல்லாசமாக இருந்த தமிழ் நடிகை யார்?

கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'பிசி' நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கூடாரம் போட்டு ஏகப்பட்ட இந்தி நடிகர்களுடன் 'பிசின்' போல ஒட்டிக் கொள்கிறார் என கிசுகிசுக்கப்பட்ட அந்த இளம் கதாநாயகி இந்தி படப்பிடிப்புக்காக...

வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிமேவன் மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர்...

புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய

தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்..!

தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண்ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இலினொய்ஸின் கிழக்கில் உள்ள லொய்ஸ் என்ற...

நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை: வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) மனைவியும், மற்றுமொரு...

மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!

யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை...

(VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்

வாக்குவாத­மொன்றின் போது சின­ம­டைந்த பெண்­ணொ­ருவர் நப­ரொ­ரு­வரின் உதட்டைக் கடித்து துண்­டாக்கி துப்­பிய விப­ரீத சம்­பவம் ஜேர்­ம­னிய வரு­டாந்த பியர் திரு­வி­ழாவில் இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து உதடு துண்­டிக்­கப்­பட்ட நபர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு துண்­டிக்­கப்­பட்ட...

ஆட்டை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை...

யாழ். மீசாலை மத்திய கல்லூரி மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

யாழ். மீசாலை மத்தியக் கல்லூரியின் கட்டடங்கள் அடையாளங் காணப்படாத சிலரால் தாக்கப்பட்டு, சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கல்லூரியின் பின்வழியாக நுழைந்த குழுவொன்று, இரவுநேர காவலாளியை தாக்கியதுடன்,...

ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ!

'ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு...' - ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ! வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில் தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட்...

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்

தற்கொலையை இணைய தளத்தில் ஒளிபரப்பிய வாலிபர்: நேரில் பார்த்த 200 பேர் உற்சாகப்படுத்தினர்- தனது தற்கொலை காட்சியை இணைய தளத்தில் ஒரு வாலிபர் நேரடியாக ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன்...

உலகின் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் அமர்ந்து தேசிய கொடியை அசைத்த எமிரேட்ஸ் முடிக்குரிய இளவரசர்

வேர்ல்ட் எக்ஸ்போ 2020 எனப்படும் உலக வர்த்த கண்காட்சி இடம்பெறும் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவானது. இதனை கொண்டாடும் வகையில் எமிரேட்ஸின் முடிக்குரிய இளவரசர் எச்.எச். ஷெய்க் ஹம்டன் பின் மொஹமட் பின்...

தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது

தன்னை வேறு யாராவது கொன்று சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட நபரொருவரை கொன்று உண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தலான இந்த விசித்திர சம்பவம்...

நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் 22.11.2013 திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதேவேளை அமரதாச ஆனந்தன் மீது கட்சியினால் ஒழுக்கக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கடிதம்...

சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்

சொகுசு வாக­ன­மொன்றில் வந்து கம்பஹா மாவட்டம் கந்­தான பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறாக்­களை திருடிய குற்­றச்­சாட்டில் ­ந­ப­ரொ­ரு­வரை கந்­தான பொலிஸார் கைது செய்­துள்ளனர். இச் சந்­தே­கநபர், புறாக்­களை வளர்க்கும் வீடொன்­றுக்கு வந்து...