பெண்ணாக மாறிய பாம்பு..: கானாவில் சம்பவம்!

கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக்...

‘9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.., மனசு உடைஞ்சு போயிருக்கேன்’ -நடிகை த்ரிஷா

ஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை...

குழந்தையைப் பாதுகாக்கும் நாகபாம்புகள்: (அதிர்ச்சி வீடியோ)

4 நாகபாம்புகள் குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சியில் குழந்தை போர்வையில் உறங்க அந்த படுக்கையைச் சுற்று நான்கு நாகபாம்புகளும்...

மனஅழுத்தத்தை கண்டறிவதற்காக, மைக்ரோசொபட் நிறுவனம் தயாரித்த பிரா..!

கணினி உலகில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்தும் மைக்ரோசொப்ட் நிறுவனம், மக்களின் மனநிலையை அளவிடுவிடும் மார்புக்கச்சையை (பிரா) வடிவமைத்து பெண்களின் உள்ளாடையிலும் தொழில்நுட்பத்தினை புகுத்தியுள்ளது. கட்டுப்பாடற்றற உணவினால் ஏற்படும் மனஅழுத்தங்களைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கிலேயே...

லண்டன் – துபாய் விமானத்தில் பயணி அட்டகாசம்!

லண்டனில் இருந்து நேற்று (திங்கள்) மாலை துபாய் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ‘அட்டகாசம்’ செய்ததால், விமானம் மீண்டும் திரும்பி லண்டன் சென்று தரையிறங்கியது. அட்டகாசம் செய்த பயணியை, விமான ஊழியர்கள்...

WWE புகழ் ‘கிரேட் காளி’ (PHOTOS)

இந்தியாவைச் சேர்ந்த WWE புகழ் தொழில்சார் மல்யுத்த வீரரான கிரேட் காளி 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மல்யுத்த விளையாட்டில் அறிமுகமானார். தொழில்சார் மல்யுத்த வீரான கிரேட் காளியின் இயற்பெயர்...

நெல்சன் மண்டேலாவின் திருமணங்களும், காதல்களும்..

உலக அரங்கில் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தவர் நெல்சன் மண்டேலா. அவர் மீது அன்பு, மதிப்பு, மரியாதை கொண்ட பொதுமக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்களும் உள்ளனர் என்பது பலரும் அறிந்ததுதான். அதேவேளை, அவர்...

மண்டேலா மறைவு: அழுகையும் ஆட்டமும்..

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானதையடுத்து, உலகம் முழுவதும் சோகம் பரவித் தொடங்கியது. சனிக்கிழமை அதிகாலை முதல் உலகின் பல நாடுகளிலும், மண்டேலாவுக்கு தலைவர்களும் மக்களும் அஞ்சலி செலுத்த...

ஆணாக உணர்ந்த பெண்ணும், பெண்ணாக உணர்ந்த ஆணும் அதிசய திருமணம்

அர்ஜென்டினாவில் மாற்றுப் பாலினத்தார் அதிகரித்து வருவதை அடுத்து அவர்கள் தங்களை எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனரோ, அந்த பாலினத்தைச் சேர்ந்தவராக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு 2010ம் ஆண்டு...

காதல் கசப்பால், கழுத்துப்பட்டியை எமனாக்கிக் கொண்ட மாணவி தற்கொலை

காதல் தோல்வியால் மனமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரக்காபொல - உடபாகே - தொரவக்க பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை கழுத்துப்...

காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ்

குருணாகலையில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு காதல் சுகம் அனுபவிக்க, பணம் பெற்றுக் கொண்டு பஸ் வண்டியில் இடமளித்த, பஸ் வண்டியொன்றின் அனுமதிப்பத்திரத்தை வடமேல் மாகாண பொது மக்கள் போக்குவரத்து அதிகார சபை ரத்து செய்துள்ளது....

இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!

இரு காத­லர்கள் சண்­டை­யிட் டுக் கொண்­ட­போது இடையில் நுழைந்த காதலி பாலத்­தி­லி­ருந்து ஓடைக்குள் குதித்த சம்­ப­வ­மொன்று பமு­னு­க­மவில் இடம்­பெற்­றுள்­ளது. பெற்­றோரின் விருப்­பத்­தின்­படி திரு­மணம் செய்துகொள்ள நாள் குறித்­துள்ள இளை­ஞனும் யுவ­தியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வி­ருந்த...

புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவம் கொண்ட கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக தேரர்கள் மற்றும் பொதுமக்கள்...

குழிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை குடியிருப்பு பிரதேசத்துக்குள்..

கருவலகஸ்வௌ நெல்லிவௌ நிக்க வௌ எனும் பிரதேசத்தில் குழியொன்றினுள் வீழ்ந்திருந்த மூன்று வயதான யானைக் குட்டியொன்றை வெளியில் எடுப்பதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்களும், கருவலகஸ்வௌ பொலிஸாரும் இணைந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த யானைக்...

தென்னிலங்கை பேருந்து மீது கல்வீச்சு; பொதுமக்கள் மீது சிங்களவர் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது தென்மராட்சி நுணாவில் பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்தில் பயணித்த சிங்களவர்கள் தடிகள்,...

கிளிநொச்சியில் 27 தாய்மாரும் விரும்பி கருத்தடை செய்தனர் -பெண்ணியல் நிபுணர்கள்

கிளிநொச்சியில் 27 தாய்மார்கள் தங்களின் சுயவிருப்பின்படியே இக்கருத்தடையை பெற்றுக்கொண்டனர் என சுகாதார அமைச்சின் பெண்ணியல் நிபுணர்கள் அடங்கிய விசாரணை குழு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில்...

நெடுந்தீவு அலுவலகம் அகற்றப்படுவது, திடீர் நடவடிக்கை அல்ல: ஈ.பி.டி.பி

நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ். குடாநாட்டிலுள்ள பல அலுவலகங்களை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது திடீர் நடவடிக்கையாகவோ, அவசரப்பட்ட நடவடிக்கையாகவோ...

கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 03 வயதுடைய பெண் குழந்தையொன்று கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவானந்தன் தர்மினி (வயது 03) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்

நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நள்ளிரவு...

உதயன் பத்திரிகையும், அதன் விருதும் -ஜெகன் பத்மநாதன் (முகநூலிலிருந்து)

அண்மையில் பிரான்ஸ் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை பத்திரிகைக்கு நெருக்கடி நிலைமையில் ஊடக பணி ஆற்றியமைக்காக விருது ஒன்றை வழங்கியது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம். இதை எந்தளவிற்கு...

குடித்துவிட்டு அடித்த கணவனை, கத்தியால் குத்தி கொன்ற மனைவி

பதுரலிய பொலிஸ் பிரிவின் மொரபிடிய பிரதேசத்தில் மதுபோதையில் அடித்த கணவனை, மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், மொரபிடிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு...

இரண்டு சகோதரிகளை கொலை செய்ய, 7 லட்சம் வழங்கிய சகோதரன்..!

இரண்டு சகோதரிகள் மற்றும் மைத்துனரை கொலை செய்வதற்காக ஏழு லட்சம் ரூபா வழங்கிய நபர் ஒருவரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கொலைகளை செய்யாமல் இருப்பதற்காக சகோதரிகளிடமும், கொலையொப்பந்தக்காரர் மூன்று லட்சம் ரூபா...

ஆணுடன் ஆண் : ஆஸ்திரேலியாவில் முதல் டும்டும்..!

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆணுடன் ஆணுக்கு திருமணம் நேற்று அதிகாலையில் நடந்தது. ஓரின பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமலுக்கு வந்த சில வினாடிகளில் இந்த திருமணம் கான்பெர்ரா நகரில்...

நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து “EPDPயினர் வெளியேற வேண்டாம்” மக்கள் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)

நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வெளியேறுவதை தடைசெய்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.நெடுந்தீவு துறைமுகத்தடியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தமக்கு பாதுகாவலர்களாகவும், துன்ப துயரங்களிலிருந்து தம்மை மீட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே வெளியேறாதே,...

புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி

புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர்...

சீரியலில் நடிக்க நமீதா மறுப்பு!

தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் காதுகுத்து, கல்யாணம், கடை திறப்பு என்று பிசியா இருக்கும் நமீதா சின்னத்திரையில் டான்ஸ் ஆடும் மச்சான்களுக்கு மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார். இடையிடையில் ஆடியும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். இந்த...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் குளிரில் சுருண்டு 5 பேர் பலி; 1,000 விமானங்கள் ரத்து..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடும் பனிப்புயல் வீசியது. இதில் குளிரில் சுருண்டு 5 பேர் பலியானார்கள். 1,000–க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, சுவீடன் ஆகிய...

நெடுந்தீவை விட்டு நேற்று, ஈ.பி.டி.பி. முற்றாக வெளியேற்றம்

யாழ். நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்­யன் படுகொலையைத் தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்தும்...

கொழும்பில் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வரி

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அதனை வளர்க்கும் நபர்களிடம் இருந்த வரியை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு...

5 வருடங்களாக சம்பளம் இல்லை: 9 வருடங்களாக சவுதியில் குணவதிக்கு வீட்டு சிறை

சவுதி அரேபிய, ரியாத் நகரில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் 5 வருடங்களாக சம்பளம் வழங்கப்படாது, 9 வருடங்களாக இலங்கைக்கு அனுப்பாது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 43 வயதான குணவதி...

மண்டேலாவின் நல்லடக்கத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பயணம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு...

இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர்...

விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளி

டெல்லி விபச்சார தடுப்பு போலீசார் கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள பல்வேறு விபசார விடுதிகளில் திடீர் 'ரெய்டு' நடத்தினர். அங்கு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல இளம்பெண்களை கைது செய்து டெல்லியில் உள்ள அரசு காப்பகத்தில்...

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ். நாராந்தனை பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நாரந்தனை வடக்கு, தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிரதீப் (வயது-23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி...

குடாநாட்டு கொலைகளுடன், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளதா??

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும்...

போலீசுக்கு தீராத தொல்லை கொடுத்த பெண்

பொதுமக்களுக்கு உதவிபுரிவதற்காக போலீஸ் துறையில் அவசர சேவை மையம் உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் உதவிக்கு வருவார்கள். ஆனால் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகர போலீசாருக்கு ஒரு பெண் 6 மாத...

புறக்கோட்டை தீ: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பிரதேச மின் பொரியிலாளர் ஆகியோர் இன்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். நேற்றையதினம் இரவு புறக்கோட்டை - போதிராஜமாவத்தை பகுதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில்...

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதி மன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குறைந்த தனது மருமகள் முறையான பெண் பிள்ளையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...