அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி
விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம். சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள்,...
அந்தரங்கத்தை சிறுமிக்கு காட்டியவர் கைது
மூன்றாம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியான சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 58 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மஹரகமவியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மலசலக்கூட்டத்தில் வைத்தே...
உடற்கட்டழகு போட்டியில் கவனத்தை ஈர்த்த இரு கைகளையும் இழந்த பெண்!!
இரு கைகளையும் இழந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் நடைபெற்ற 2013 ஐ.எப்.பி.பி வட அமெரிக்க உடற்கட்டழகு சம்பியன்ஷிப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகில் இரு கைகளையும் இழந்த முதலாவது உடற்கட்டழகி என...
விபசார நிலையத்தில் கைதானோர்க்கு விளக்கமறியல்
கொழும்பு மருதானை பகுதியில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்தபோது, கைதான 14 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாணந்துறை வலான மத்திய...
பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..
பெலாரஸில் நடந்த "மிஸ் சுப்பர் நெஷனல்" அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார். அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு...
பகிஸ்கரிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை
எதிர்வரும் நொவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டை பிரித்தானியா பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிரித்தானியா பொதுச்சபை அமர்வின் போது, பல நாடாளுமன்ற...
இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை
இரண்டு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மதவாச்சி மைத்திரிபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவத்தினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இரண்டு பெண்கள் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. உயர்...
கயிற்றின் மீது வேகமாக நடந்து உலகசாதனை படைத்த நாய்
பிரித்தானியாவிலுள்ள 4 வயதான நாயொன்று கயிற்றின் மீது வேகமாக நடந்து உலகசாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது. பிரித்தானியாவின் நோவிச் எனுமிடத்தில் வசிக்கும் ஜோன்ஸன் வளர்க்கும் ஒஷி என அழைக்கப்படும் 4 வயதான நாயே உலகசாதனை படைத்தது....
உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும், தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக...
நான்கு பேரில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறை -ஐ.நா
ஆசியாவில் நான்கில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் மூலம் தெரியவந்துள்ளது. குறைந்தது ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறவுகளுக்கு...
15 வயது காதலி 18 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம்
15 வயதுடைய காதலியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 18 வயதுடைய காதலனை அல்பிட்டிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து எல்பிட்டிய பிடுவல பகுதியைச் சேர்ந்த காதலனை...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்
விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார். குறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது...
பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது
புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று தெரிவித்துள்ளார். யாழ். கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த...
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை
ஓடும் பஸ்ஸில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16ஆம்...
கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)
கிளிநொச்சியில் இன்றுகாலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78)...
பொலிஸில் நிறுத்தப்பட்ட லொறியில் 120கிலோ வெடிபொருள்; 13 வருடங்களின் பின் மீட்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த...
இலங்கை தமிழரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை
இலங்கைத் தமிழரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக முறையீடு அளிக்க இலங்கை தமிழர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, பம்மல்...
ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஜப்பானில் படுகொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 73 வயது நபரொருவருக்கு வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் டோக்கியோவில் உணவகமொன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்று அவரிடமிருந்த 400இ000 யென் (4000...
வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! (VIDEO)
வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!! தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு..!! தமிழ் மக்களின் விடியலுக்கு..!! வாக்களிப்போம் வீட்டுக்கு..!! இவ்வாறு ஆரம்பமாகிறது இக் கவிதை.....!! இக்கவியின் ஒலிப்பதிவினை வவுனியா,...
“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே. பழைய...
கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு!!
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வட மாகாண சபை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்ல தயாரவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது
சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கி கொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்....
கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம்...
8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்
8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு...
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி: மூன்று பெண்கள் கைது
கொழும்பு-06, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார்...
மாகாண சபை தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் கண்காணிப்பாளர்கள்
இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கொடூரம்..
புதிய மாணவ, மாணவிகளை ஆற்றோரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்த சம்பவமொன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட...
பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி
ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகளை வடக்கிலும் நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான்கு வருடங்களுக்கு...
தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்
நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க தபால்...
Kochaidayaan’s first teaser, Fans terribly disappointed *வீடியோ!
Kochaidayaan’s first teaser, Fans terribly disappointed *வீடியோ!..
நுவரெலியாவில் கடும் மழை: இயல்பு நிலை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை, சந்தேகநபர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு
கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பொலிஸ் பிரிவின் அலதெனிய சந்தியில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி தலையில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...
புலிகளின் எழிலன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு
புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறே வவுனியா...
(VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது
கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்ல ஒரு இளம் பெண் வந்திருந்தார். கர்ப்பிணியாக தோற்றத்தில் இருந்த அந்த கனடா பெண்ணிடம் விமானநிலைய சுங்க இலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....
நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
76 ஆண்டுகளின் பின்னர் பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் (PHOTOS)
எதிர்காலத்திற்கான வான் வழி போக்குவரத்துக்காக ஷெபலின் எனும் ஆகாயக்கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஹிண்டபேர்க் எனும் இந்த ஆகாயக்கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்துக்குள்ளாகி 36 பேர் உயிரிழந்ததையடுத்து ஆகாயக்கப்பலின் போக்குவரத்துக்கள்...
மற்றுமொரு புரட்சிகரமான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)
American Beauty Project என்ற பொதுநல செயற்பாட்டின் ஒரு அங்கமாக பல அழகிகளை வைத்து படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன, மார்புகளை பாதுகாப்பீர் என்ற வாசகத்துடன் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையாக இது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது