நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் இளைஞர்கள் இருவரும் பலி

வெலிமடை மற்றும் பண்டாரவெல பிரதேசங்களில் நீரில் மூழ்கி இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர். திமுதுகம கல்வல கங்கையில் குளிக்கச் சென்ற அண்ணன் (13) தம்பி (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களாக அதிக மழை...

”நடிகைகள் குண்டாக இருந்தால் தான், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது”

''தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லியான நடிகைகளை பிடிக்கவில்லை. குண்டாக இருந்தால்தான் பிடிக்கிறது'' என்று கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் கூறினார். ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை...

உணவகத்தில் கைத்துடைக்க துண்டு கொடுக்காததால் நஷ்டஈடு வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பகோய்மா நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் வெப்ஸ்டர் லூகாஸ் என்பவர் தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு பரிமாறப்பட்டபோது அத்துடன் ஒரு...

தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால்

தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது...

சிறிய படகில் சென்றவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட சுறா

சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இரவு அகப்பட்டுள்ளது. நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்த...

36 வயது குறைந்த நடிகையுடன், மம்முட்டி ஜோடி போட எதிர்ப்பு

தன்னை விட 36 வயது குறைந்த நடிகையை காதலிப்பது போல் நடித்ததால் மம்முட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம்...

புலிகளிடம் பணம் பெற்றவர்களே சனல் 4வுக்கு சாட்சியம் வழங்கினர் -நெஷ்பி பிரபு

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை தயாரித்த யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரணப் படத்தில் சாட்சியம் அளித்தவர்கள் அனைவருமே எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பணம் வாங்கும் உறுப்பினர்கள் என்று பிரிட்டிஷ் கன்சவேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரபுக்கள்...

மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவில் இருந்து நேற்று மேலும் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லை மாவட்டம் உடையார் கட்டு மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தில் உள்ள...

குத்துப்பாடலை கைவிட்ட சஞ்சனா

ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?, மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில்...

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்

சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில்...

மிரட்டல், கப்பம் பெறுதலில் ஈடுபட்டு வருகிறது ஈ.பி.டி.பி!!

இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் அவர்கள் மிரட்டல், கப்பம் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்கா, யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு ஈ.பி. டி.பி வன்முறையில் ஈடுபட்டது எனவும் தனது மனித...

ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப தீர்மானம்: த.தே.கூ

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும்...