நாங்குநேரி அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பரப்பாடி வேப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று செல்வியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அவர்...

அடம்பிடித்து அழுத மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர தந்தை!!

உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது சந்த்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வினீத். இவருக்கு மூன்றரை வயதில் மகன் உள்ளான். இன்று காலை அவரது மகன் எழுந்ததும் தொடர்ச்சியாக அழுது கொண்டே...

தாயான நடிகை சினிமாவுக்கு முழுக்கு!!

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீராரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வந்தேஷக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகும்...

பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!

பழனி அருகில் உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மகுடீஸ்வரன் மகள் நதியா என்ற வீரம்மாள் (வயது21). இவருக்கும் மணிகண்டராஜா என்பவருக்கும் கடந்த 9.7.2014ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த 19.10.2014-ந்தேதி தலைதீபாவளிக்காக தனது மனைவியுடன்...

விஜயுடன் ஆடிய ஶ்ரீதேவி!!

தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹிந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார்....

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த...

மீனவர்களின் உறவினர்கள் பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்த முடிவு!!

இராமேசுவரத்தில் இருந்து கடந்த 2011 நவம்பர் மாதம் 27–ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், வில்சன், எமர்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களையும் கைது செய்த இலங்கை...

யாழில் 81 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

81 கிலோ கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர். இளவாளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது, இவர்கள்...

மாணவனைக் காணவில்லை! பேஸ் புக் காரணமா?

காலி நகரின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 19 வயதான இவரை கடந்த 13ம் திகதி அதிகாலை முதல் காணவில்லை என அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். பேஸ் புக் இணையத்தளம் ஊடான...

24 மணித்தியாலங்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் பலி!!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுங்கல்ல பகுதியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 26 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவர்...

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் சனத் தொகை விபரம் தேவை!!

இலங்கையில் மண்சரிவு அபாயம் நிலவுகின்ற தோட்டப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சனத்தொகை விபரங்களை திரட்ட வேண்டிய தேவை இருப்பதாக நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. கொஸ்லாந்தை - மீரியாபெத்தை மண்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின்...

தீபிகாதான் வேணும்! இது சானியாவின் ஆசை!!

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக்க விரும்பவில்லை எனவும் ஆனால், அப்படி படமாக்கப்பட்டால் தனது கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்....

முதியவரை கடிப்பதற்கு முன்பு நாயை கடித்து கொலை செய்த சைக்கோ வாலிபர்!!

ஜோலார்பேட்டையில் ரெயிலில் வந்த முதியவரை தாறுமாறாக கடித்து கொலை செய்த சைகோ வாலிபர் ஷாயித் (30). உடல் முழுவதும் ரத்தத்துடன் மிகவும் கோரமாக காட்சியளித்தார். ரெயிலில் ஏறுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக ஜோலார்பேட்டை...

மீண்டும் இணைந்த ஜோடி!!

அஞ்சலி காணாமல் போன பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், நடிக்க ஹீரோக்களுக்கும் பெரும் தயக்கம். இயக்குனர் சுராஜ் அந்த தயக்கத்தை மீறி அஞ்சலியை தனது அப்பாடக்கர் படத்தில் நாயகியாக்கினார். அதனைத் தொடர்ந்து...

வெள்ளோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்!!

பெருந்துறை ஆர்.எஸ்.பகுதியில் உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் அம்மாசி. கட்டிடங்களுக்கு கம்பிகள் கட்டும் பணி செய்து வருகிறார். இவரது மகன் வடிவேல் (வயது 13). இவர் பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில்...

அஜித் படம் எப்போது வரும் தெரியுமா?

2015 பொங்கலுக்கு கடும் போட்டியை தமிழ் சினிமா எதிர்கொள்ளவிருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தை ஆரம்பிக்கும் போதே அறிவித்தார் விஷால். அவர் தயாரிக்கும் படங்கள்...