ஆபாசப் பட நடிகைகளின் மேக்கப் இல்லாத 24 புகைப்படங்கள்!

சினிமா நடிகைகள் தான் மேக்கப்பில் அசத்துகிறார்கள் என்டால், ஆபாசப் பட நடிகைகளும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கிறார்கள் இங்கு.

இந்திய கப்பல் இலங்கையில்!!

நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது. இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார். இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன்...

முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!!

திஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில்...

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி!!

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற...

வேன் – லொறி மோதி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 11 பேர் படுகயாம்!!

நிட்டம்புவ - ரதாவடுவன்ன பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன வித்தில் குழந்தை ஒன்று உள்ளிட்ட இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று...

ஊழல், மோசடி பற்றி ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் – மைத்திரி!!

எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்பு ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை மாலை கண்டியில்...

மேலூர் அருகே போலி பெண் டாக்டர் கைது!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நாயர். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 51). 20 வருடங்களுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு குடிவந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார் டாக்டரிடம், கனகாம்பாள் கம்பவுண்டராக...

பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை!!

பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி கமலம் (வயது 63). கமலம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு முதுகுதண்டு வட வலியும் இருந்தது. வலி வரும்...

காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!

சமீபகாலமாக பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை சம்பந்தப்பட்ட பெண்களே தண்டனை கொடுப்பதும், அவர்களை போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் ஒரு பள்ளி மாணவி தனக்கு தொல்லை...

அதிகாலையில் சாவு செய்தி சொல்வதா?: கணவன்–மனைவி உள்பட 6 பேருக்கு கத்திக்குத்து!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர் லோகநாதன் கடந்த 6–ந் தேதி ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதுபற்றி தெரிவிப்பதற்காக பிரபாகரன் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நண்பரான சேகர்...

கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்…!!

வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன. * தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி...

திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!

திருமுல்லைவாயில் அனுமன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அலெக்ஸ். இவரது மனைவி தேவி (வயது25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் தேவியின் முகத்தில்...

பழனியில் அரசு ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கிய பெண்!!

பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 2–வது வார்டை சேர்ந்தவர் பரமன்(65). கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகுடீஸ்வரி(60). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தனியாக வசித்து...

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திட அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:– பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திடவும், கல்வி இடைநிற்றல், குழந்தை...

கொருக்குப்பேட்டையில் அரவாணியை கிண்டல் செய்த வாலிபர் கைது!!

கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் என்ற மாயா அரவாணி. இவரை அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இதுகுறித்து மாயா ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு...

ராயபுரத்தில் கழுத்தை அறுத்து குழந்தை கொலை: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பரிதாபம்!!

ராயபுரம் வேலாயுதம் தெருவில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெகடர் மோகன்,...

ஈழப்பிரச்சினைக்கு வாக்கெடுப்பு வைகோ வலியுறுத்து!!

ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், வர்த்தக, கலாசார, அரசியல் உறவுகள்,...