குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் ஒரு கூட்டமே மைத்திரிக்கு ஆதரவு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 19 பேர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இன்று (31) எதிர்கட்சித்...

அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!!

ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா,...

தூத்துக்குடியில் மந்திரவாதி கொலையில் 2 வாலிபர்கள் கைது!!

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது35). மந்திரவாதியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மகா ராஜன் (27), ராபின் (18) ஆகியோருடன் சேர்ந்து நேற்றிரவு...

பெண்கள் மீது கமெண்ட் அடிக்க முடியாது!!

தான் நடிக்கும் படங்களில் நாயகனாக இருந்தாலும் சரி அரசியல் வாதியாக இருந்தாலும் சரி யார் என்று பார்க்காமல் கலாய்ப்பாராம் சந்தன நடிகர். இவர் முன்பு நடித்த படங்களில் பெண்கள் பற்றி கமெண்ட் அடித்து சில...

பிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்!

அமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்,...

மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் நகையை திருடி கீழே தள்ளிய கொள்ளையன்!!

எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முனீஸ்வரி (25). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நாகராஜன் பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். முனீஸ்வரி தாம்பரத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து...

தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

முசிறியில் உயிருடன் பெண்ணை எரித்து கொல்ல முயன்ற தி.மு.க. கவுன்சிலர் கைது!!

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த வடக்குத் திரணியாம்பட்டியில் வசிப்பவர் சண்முகம் மனைவி பிச்சாயி (48) கூலித்தொழிலாளி. இவருக்கும் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்தையன் (59) என்பவருக்கும்...

சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ஜீமத் பசரியா (வயது 40). இவர்களது மகள் இஸ்மத் (18). நேற்று மதியம் ஜீமத் பசரியா தனது...

இனி கதாநாயகனாக நடிக்க மாட்டேன்!!

தற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக...